ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் மத்திய குற்ற பிரிவில் சென்னை அண்ணாநகர் மேற்கு சார்லஸின் மகன் பெரசின் ராஜா கொடுத்துள்ள புகார் மனுவில் திருவள்ளூர் மாவட்டம் மோரை மதுரா வீராபுரம் பகுதியில் அன்னை சுந்திர கண்ணம்மா கார்டனில் 1800 சதுர அடி கொண்ட வீட்டுமனை தன்னுடைய அனுபவத்திலிருந்தததாகவும் 2022 ஆம் ஆண்டு மேலே குறிப்பிட்ட வீட்டு ...
ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீசில் மத்திய குற்ற பிரிவில் நில பிரச்சினை தீர்வு பிரிவில் சென்னை கேகே நகர் குணசேகரன் கொடுத்த புகார் மனுவில் கொளுத்து வாஞ்சேரி ஈவிபி பிரபு அவென்யுவில் 4610 சதுர அடி வீட்டுமனை மதிப்பு ரூ 1 கோடியே 50 லட்சம் ஆகும் . கடந்த 2023 ஆம் ஆண்டு தேவேந்திரன் ...
கோவை அருகே உள்ள சூலூர், மதியழகன் நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகன் கோபாலகிருஷ்ணன் ( வயது 22) இவர் பாப்பம்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் நேற்று மாலை கைது செய்தனர். ...
கோவை பீளமேடு வீரியம்பாளையம் ரோட்டில் உள்ள நேரு நகரில் (மேற்கு) டிபார்ட்மெண்டல் ஸ்டோர் நடத்தி வருபவர் பொன்ராஜ். இவரது மனைவி சிந்து ( வயது 32) வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்து இவரது கணவர் விஷம் குடித்து பாண்டிச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .அவரது மனைவி சிந்து உடன் இருந்து ...
கோவை பீளமேடு கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஓட்டல் பாரில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் வைத்திருப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி அங்கு திடீர்சோதனை நடத்தினார் .அப்போது 130 மது பாட்டில்களை பதுக்கி வைத்துவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குன்னூர் வண்ணார்பேட்டையைச்சேர்ந்த பார் ஊழியர் சுரேஷ் ...
கோவை பெரிய கடை வீதியில் பி .எம் .என். ஜுவல்லரி என்ற பெயரில் நகை கடை நடத்தி வருபவர் பி. ஆர். கமலநாதன் ( வயது 42) இவரது கடையில் விளாங்குறிச்சி ரோடு ஜீவா நகரை சேர்ந்த சரவணன் வயது 40 என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நகை கடையில் இருந்த 660 ...
பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு சம்பவம்… கோவை டாக்டர்கள் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை..!
கோவை :பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் சுபே ஓட்டலில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி 2 குண்டுகள் வெடித்தன . இதில் ஊழியர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கினை பெங்களூரு காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் இந்த வழக்கு என். ஐ .ஏ. வுக்கு மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிரவிசாரணை நடத்திகுண்டு ...
கோவை : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் யோகேஸ்வரன் ( வயது 35 ) இவர் பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் வருவாய் உதவி ஆய்வாளக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பொள்ளாச்சியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்திருந்தார் . அதற்கு யோகேஸ்வரன் ரூ. 6 ஆயிரம் ...
திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் மூன்று இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர் .இது மட்டுமின்றி இதே பெண்கள் தெருக்களிலும் கவர்ச்சி நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில் இதனைப் பார்த்த பலரும் ரயில் நிலையத்தில் நடனமாட எப்படி அனுமதி கிடைத்தது, அனுமதி கொடுத்தது ...
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் சண்முக வேலு தலைமையில் போலீசார் நேற்று சென்னியாண்டவர் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்ப தேவர் மகன் செல்வம் (வயது 44) ...













