சென்னை சாலிகிராமம், திருவேங்கடசாமி வீதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மகன் தீப்தராஜ் (வயது 23 )இவர் கோவை பீளமேடு நேரு நகர், டெக்ஸ் பார்க் ரோட்டில் உள்ள நேத்ரா நகரில் தங்கி இருந்து ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார்.இவர்கள் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது யாரோ மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து ...
கோவை இடையர் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் ( வயது 50) தங்க மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலனியை சேர்ந்த செந்தில் முருகன் ( வயது 42) அவரது தம்பி ராஜி ஆகியோர் அறிமுகமானார்கள். . வங்கியில் ஏலம் விடக் கூடிய நகைகளை பெற்று தருவதாக கூறி சுரேசிடம் ரூ. ...
சென்னை: வளர்ந்து வரும் சென்னை மாநகரின் பணத்தை சம்பாதிக்கும் கணவன் மார்களுக்கு பணம் போதவில்லையே பெற்ற குழந்தைகளுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியவில்லை என கவலைப்படும் அழகு படைத்த இளம் பெண்களுக்கு சென்னை நகரில் வீதி வீதியாக சுற்றி வரும் ரோட்டோர ரோமியோகளுக்கும் அடித்தது ஜாக்பாட். வீடு வீடாக சென்று இளம் பெண்களிடம் உங்களுக்கு வேலை ...
கோவை வடவள்ளி -தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஓணாப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஜானகி சங்கர் புருஷோத்தமன் (வயது 72) இவர் ஸ்பிக் உர நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 25 ஆம் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று பக்கத்து வீட்டில் வசிக்கும் ...
கோவை பாராளுமன்ற தேர்தல் பறக்கும் படை அதிகாரி நிவேதா நேற்று 100 அடி ரோட்டில் உள்ள ஒரு நகைக்கடை முன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை சோதனை செய்தார். அவரிடம் 37 பாக்கெட் குட்கா, 5 பிராந்தி பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் நாச்சிபாளையம், விஜயபுரத்தைச் சேர்ந்த பத்மநாபன் ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று குனியமுத்தூர் சுகுணாபுரம் மைக்கேல் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 10 கிராம் உயர் ரகபோதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...
கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குமார் நேற்று மாலை அங்குள்ள குளத்துபுதூர் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த 3 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ...
கோவை ரேஸ்கோர்சில் கிறிஸ்தவ தேவாலயம் உளளது. இந்த ஆலயத்தின் செயலாளராக இருப்பவர் ஆர். ஏ. பிரபாகர். இவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஆலய கட்டுப்பாட்டை மீறியதாக சஸ்பென்ட் செய்யப்பட்ட பாதிரியார் சார்லஸ் சாம்ராஜ், உதவி பாதிரியார் ராஜேஷ் உட்பட சிலர் நேற்று முன்தினம் ஆலயத்துக்குள் அத்துமீறி புகுந்தனர். அங்கிருந்த ...
கோவை தெப்பக்குளம் வீதியை சேர்ந்த ஒரு ராமகிருஷ்ணன் ( வயது 45) டிரைவர். இவருக்கு சொந்தமாக சின்னவேடம்பட்டியில் ரூ. 60 லட்சம் மதிப்பில் 10 சென்ட் நிலம் உள்ளது . அந்த இடத்திற்கான பவரை ராமகிருஷ்ணன் சின்ன வேடம்பட்டியை சேர்ந்த சந்திரசேகர் என்பவருக்கு கொடுத்து வைத்திருந்தார். அந்த இடத்தை சந்திரசேகர் தனக்குத் தெரிந்த குறிச்சியை சேர்ந்த ...
கோவையில் போதை மீட்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு இருந்த கல்லூரி மாணவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் – 5 பேர் கைது. கரூரைச் சேர்ந்த பிச்சைமுத்து என்பவர் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் கிஷோர் (20). இவர் கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிபிஏ படித்து வருகிறார். கடந்த சில ...