கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்….   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த அய்யாவு மகன் ராமச்சந்திரன் (29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் மோகன் குமார் @ மொக்கை மோகன் (19) மீது மேட்டுப்பாளையம் ...

தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது…. கோவை மாவட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் அடி, தடி மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த கோட்டூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் அமுக்க மணி @ மணிகண்டன் (36) என்பவரை காவல் துறையினர் கைது செய்து ...

கோவை சொக்கம்புதூர் ,அருள் கார்டன்பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் .இவரது மனைவி ஸ்ரீதேவி ( வயது 44 ) இவர் ஆர். எஸ் .புரம், வெங்கடாசலம் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையை நெல்லை மாவட்டம் ரமண சமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் ( வயது 28 ) என்பவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். பிறகு ...

கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் சி.எம்.சி. காலனி | சேர்ந்தவர் முருகேசன் ( வயது 42) சொந்தமாக டிப்பர் லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது டிப்பர் லாரியை அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அதை ஈரோடு மாவட்டம் அந்தியூர் ,பெரியார் நகர் காலனி சேர்ந்த ஸ்ரீதர் (வயது 28) என்பவர் திருட முயன்றார்.. அவரை ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், நியூ சிற்றம்பலம் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி பூர்ணிமா (வயது 39) இவரது வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு தகவல் வந்தது . அதில் பிரபல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்பணம் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. இதை நம்பிய ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று கோவைப்புதூர், குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்குள்ள சோப் கம்பெனி அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 7.5 கிராம் போதை பொருள், 170 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

திருச்சி சேர்ந்தவர் ஜானகிராமன் வயது 79 சார் பதிவாளர் அதிகாரி இவர் கடந்த 1989 முதல் 93 ஆம் ஆண்டு வரை திருச்சி துறையூர் உறையூர் கொடைக்கானல் பகுதிகளில் சார் பதிவாளராக இருந்த காலக்கட்டத்தில், வருமானத்திற்கு அதிகமாக சட்ட விரோதமான வகையில் அவரது பெயரிலும், அவரது மனைவி வசந்தி (வயது 65), என்பவர் பெயரிலும் 32 ...

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு இயக்கப்படும் விமானங்களில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை மறைத்து எடுத்து வருவது தொடர் கதையாக இருந்து வருகிறது. தேர்தல் சமயம் ...

சென்னை சூளைமேடு சக்தி நகர் 5 வது தெருவில் உள்ள அனுராக அடுக்கு மாடி குடியிருப்பில் மாதம் 14 ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு குடியிருந்து வருபவள் ஷர்மிளா வயது 25 .இவள் ஓ மேகா ஐ டி என்ற நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாள். இவள் அடுக்குமாடி குடியிருப்பில் கால் டாக்ஸி டிரைவருடன் சேர்ந்து கஞ்சா வியாபாரம் ...

*கனிம வள கொள்ளை: ஏழு லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள் – கோவையில் பரபரப்பு !!!* கோவை மாவட்டம், வடக்கு தாலுகாக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி மலை தளப் பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். இந்தப் பகுதியில் கட்டாந்தி மலை அடிவாரம், செல்வபுரம் வடக்கு பகுதியில் உள்ள வினோபா தான பூமியில் சட்டத்திற்கு புறம்பாக கனிம ...