கோவை சுண்டப்பாளையம், வீரமாஸ்தி கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி சரஸ்வதி ( வயது65 ) நேற்று இவர் கடைவீதியில் மளிகை சாமான்கள் வாங்க அரசு டவுன் பஸ்சில் டவுன்ஹால் வந்து கொண்டிருந்தார். லாலா கார்னர் பஸ் ஸ்டாப்பில் இறங்கி ஒப்பணக்கார வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 ...

கோவை வேடப்பட்டி அருகே உள்ள நம்பியழகன் பாளையத்தை சேர்ந்தவர் மதன்ராஜ் ( வயது 34 )டிரைவர். இவருக்கும் ஆர். எஸ். புரம் ,தடாகம் ரோடு, மீனாட்சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணன் ( வயது 60 )என்பவரின் மகளுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ...

கோவை குறிச்சிசுன்னத் ஜமாத் மசூதி ரோட்டை சேர்ந்தவர் அப்துல் காதர். இவரது மகன் சஜித் அலி ( வயது 24)இவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார்.கடந்த 19ஆம் தேதி இவர் குறிச்சி என். பி. இட்டேரி முதல் வீதியில் உள்ள அவரது வீட்டின் முன் உள்ள ரோட்டில் காங்கேயம் மாட்டை இறைச்சிக்காக வெட்டினாராம். இதுகுறித்து சுண்ணாம்பு ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம்,பால விநாயகர் நகரை சேர்ந்தவர் மருத முத்து (வயது 41) கூலி தொழிலாளி .இவரது அண்ணி நேற்று அங்குள்ள பொதுக்கழிப் பிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த மருதமுத்து இந்த கழிப்பீடத்தை யாரும் உபயோகபடுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.இதில் கோபம் அடைந்த சித்ரா அங்கிருந்து சென்று விட்டார்.இதைத்தொடர்ந்து மருதமுத்து வீட்டில் ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு மர்ம நபர் ஒருவர் நேற்று மதியம் 1:30 மணி அளவில் இ-மெயில் ( மின்னஞ்சல்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அதில் விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. உடனே விமான நிலை அதிகாரிகள் உஷார் அடைந்தனர். ...

கோவை வடவள்ளி அருகே உள்ள ஐ.ஓ.பி. காலனி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 70) பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி பெரியநாயகி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் ஒரு மகள் எகிப்து நாட்டிலும், மற்றொரு மகள் பெங்களூருவிலும் வசித்து வருகிறார்கள். இதனால் வீட்டில் சுந்தரமும் பெரியநாயகி மட்டும் வசித்து ...

கோவை ஆர். எஸ். புரம் .கிழக்கு பெரியசாமி ரோட்டில் பிரியாணி ஓட்டல் நடத்தி வருபவர் விக்னேஷ் (வயது 31) இவரது ஹோட்டலில் கோபி கிருஷ்ணன் என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டல் பணம் ரூ 2 லட்சத்து 65 ஆயிரத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்னேஷ் ஆர். எஸ் .புரம் போலீசில் ...

வண்டலூர் மீஞ்சூர் பை பாஸ் 400 அடி பைபாஸ் சாலை சிறுநியம் மேம்பாலம் மேல் அதிகாலை 4.40 மணிக்கு இரண்டு ஆட்டோவிற்கிடையே பந்தயம் கட்டி அதிவேக ரேஸ் நடத்திய ஆதரவாளர்களாக சென்ற ஆட்டோக்களும் கார்களும் டூவீலர்களும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. மேற்படி போட்டிகளில் கலந்து கொண்டு பார்வையிட சென்ற சாம் ...

கோவை : கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் சிராஜுதீன் ( வயது 44) தொழில் அதிபர். இவரிடம் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 43 )என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக அவர் சிராஜுதீனிடம் ரூ 11 கோடி வாங்கினார். அதன்பிறகு அவர் இரிடியம் வாங்கி கொடுக்கவில்லை. இது ...

கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் ,சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேற்று புட்டு விக்கி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2.5 கிராம் உயர் ரக போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். ...