தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை மற்றும் லாட்டரி சீட்டு விற்பனை ஆகிய செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று எச்சரிக்கை செய்துள்ளார். இந்நிலையில் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் விதமாக சிறப்பு குறைதீர்ப்பு முகாம் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் வாரம் தோறும் நடைபெற்று வருகிறது. குழந்தை ...
கோவை மாநகரம் ரத்தினபுரி காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் குமரேசன். இவர் நேற்று இரவு கண்ணப்ப நகர், ஆர். ஜி. நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகே பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஸ்கூட்டரில் 4 பேர் வேகமாக வந்து கொண்டிருந்தனர். அவர்களை போலீஸ்காரர் ...
கோவை : பெண் போலீஸ், போலீஸ் உயர் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக சவுக்கு சங்கரை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது குண்டர் சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை ஜாமினில் விடுவிக்க கோரி கோவை 4 -வதுஜுடிசியல் மாஜிஸ்திரேட் ...
கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி, பழனிச்சாமி நகரைச் சேர்ந்தவர் தங்கவேல் ( வயது 54 )இவர் காரைக்குடியில் இருந்து அரசுபஸ்சில் கோவை வந்தார். உக்கடம் பஸ் நிலையத்தில் இறங்கி நின்ற போது அவரது கையில் அணிந்திருந்த 7 பவுன் கைசெயினை காணவில்லை.ஓடும் பஸ்சில் இவர் தூங்கும் போது யாரோ திருடி விட்டனர். இதுகுறித்து தங்கவேல் உக்கடம் ...
கோவை தெலுங்கு பாளையம், பனைமரத்தூர் ரோட்டை சேர்ந்தவர் தண்டபாணி . இவரது மகன் தினேஷ் ( வயது 34) இவர் கடந்த 11 ஆண்டுகளாக ஆட்டோ கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம் 12 – 12 – 23 அன்று பெண் காவலர் சீருடையில் ஒரு பெண் சென்றார்.தன்னை பெண் போலீஸ் என்று அறிமுகப்படுத்திக் ...
கோவை சூலூர் அருகே உள்ள பள்ளபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மனைவி ரெஜினா ( வயது 36) மினி லாரி ஓட்டி வந்தார். இவருக்கு ஒரு மகனும் ,ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 20 22 ஆம் ஆண்டு ஒண்டிபுதூரை சேர்ந்த பைனாஸ் அதிபர் விஜயகுமார் (வயது 38) என்பவரிடம் ரூ 2 லட்சத்து ...
திருப்பூர் மாவட்டம், பல்லடம், அண்ணா நகரை சேர்ந்தவர் பைஜ் அகமது. இவரது வீட்டில் இரண்டாவது மாடியில் கட்டிடம் கட்டி உள்ளார் . இதற்காக மின் இணைப்பு கேட்டு பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின் பொறியாளர் சுரேஷ் பாபுவை சந்தித்து விண்ணப்பம் கொடுத்தார். அப்போது அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக ...
கோவை பாப்பநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் விமல். இவரது மனைவி சங்கீதா ( வயது 33) இவரது செல்போனுக்கு கடந்த 30ஆம் தேதி ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் தான் மும்பையில் பணியாற்றும் சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி என்றும், உங்கள் வீட்டுக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் பார்சலில் வந்துள்ளது என்றும் ...
கோவை ஆர். எஸ். புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்றுநள்ளிரவில் வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் ( என் 16 96)திடீர் சோதனை நடத்தினார்கள்அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதை யடுத்து அங்கிருந்த 228 மது ...
கோவை ஆர். எஸ். புரம் பகுதி உதவி கமிஷனர் ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் நேற்றிரவு தடாகம் ரோடு முத்தண்ணன் குளம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 10 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...












