நாய்க்கு சாப்பாடு போட்டால் திருட்டு பட்டம் கட்டுவோம் : பெண்ணை மிரட்டிய அப்பகுதி வீடுகளின் உரிமையாளர்கள் – காவல் நிலையத்தில் புகார்….! கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெனிபர் மற்றும் செந்தில் குமார் தம்பதியினர். ஜெனிபர் வீட்டு வேலை செய்து வருகிறார். அதே போல அவரது கணவர் செந்தில் குமார் கட்டுமான பணி செய்து வருகிறார். ...
கோவையில் புதிதாக திறந்த நகைக் கடைகளில் 50 பவுன் தங்க நாணயங்கள் திருடிய வாலிபர் கைது கோவை, சொக்கம்புதூரை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (வயது 44). இவர் ஆர்.எஸ்.புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக நகைக் கடை திறந்தார். அந்த கடையில் நெல்லை மாவட்டம் ராவணசமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் (28) என்பவர் ...
தெரு நாய்களை கத்தியால் குத்தி நபர் மீது கோவையில் வழக்கு பதிவு கோவை சாய்பாபா காலனி அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் என்பவரின் மகன் சதீஷ் (21). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி கழிப்பறை பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு தெரு நாய்களை கத்தியால் ...
தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தாம்பரம் காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது ரயிலில் ...
மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி தஞ்சாவூர் கரூர் அரியலூர் பேரூராட்சி ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர் அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் ...
திருச்சி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது கடந்த சில வருடங்களாக தனியார் பள்ளிகளில் கல்வி தரத்தை மிஞ்சும் அளவிற்கு மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில கல்வி மிகச் சிறப்பாக கற்றுத் தரப்படுவதாக பெற்றோர்கள் ...
கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கிட்டாபுரம், சுப்பிரமணியம் வீதியில் 2 தெரு நாய்கள் கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்துடன் ரோட்டில் கிடந்தது. இது குறித்து மிருகவதை தடுப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வெங்கிட்டாபுரம் சுப்பிரமணி வீதியை சேர்ந்த ...
கோவை துடியலூர் அருகே உள்ள ஜி. என். மில் ,மீனாட்சி கார்டன் , 3 – வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 33 ) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்றார். அப்போது ...
திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் கிராமத்தில் 65 சென்ட் நிலம் 10 ஏக்கர் நிலமும் குடும்ப சொத்து உள்ளது. இதுகுறித்து வி. சகிலா ராகவன் தெரு பகுதியில் வசிப்பதாகவும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை பணிவோடு சந்தித்து மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஐயாவை பார்க்க வந்துள்ளேன் . நான் ஏமார்ந்து போய் ...
வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரம் – நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது. பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவு. கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றினை அளித்து ...