கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் தடை செய்யப்பட்டு கேரள மாநில லாட்டரிடிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்விற்பனை செய்ததாக பொள்ளாச்சி |பழனியப்பா லே-அவுட்டை சேர்ந்த பேச்சுமுத்து ( வயது ...
கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 42) சமூக ஆர்வலர் .இவர் போத்தனூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் முகநூல் பக்கத்தில் முகில் என்பவர் ராமர் குறித்தும் இந்து மதம் குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். இது மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. ...
சென்னை மடிப்பாக்கத்தில் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அந்த பகுதியைச் சேர்ந்த ரவுடி ராபின் ( வயது 40 )என்பவர் கைது செய்யப்பட்டார். ஆரம்பத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட இவர் பாதுகாப்பு கருதி 20 22 ஆம் ஆண்டிலிருந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் .இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக ...
கோவை மாவட்டம், சூலூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக சூலூர் காவல் நிலையத்திற்குபுகார்கள் வந்தது. இதன் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளியை விரைந்து கண்டுபிடிக்குமாறு, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவுபிறப்பித்தார். இதன் பேரில், சூலூர் காவல்துறையினர் தீவிர புலன்விசாரணை மேற்கொண்டு மேற்படி இருசக்கர வாகன திருட்டு ...
கோவை இடையர்பாளையம் சௌடாம்பிகா நகரை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன்சங்கர் (வயது 20) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி. காம், சி .ஏ, மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று இவர் தனது நண்பர் லிங்கேஸ்வரனுடன் அறையில் தங்கி இருந்தார் .அப்போது அடையாளம் தெரியாத 3 பேர் குடிபோதையில் அங்கு வந்தனர். அவர்கள் சங்கரிடம் ...
கோவை அருகே உள்ள ஒண்டிப்புதூர், நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ்.பெயிண்டர். குடிப்பழக்கம் உடையவர். இவரது மனைவி புஷ்பா (வயது 35) இவர்களுக்கு ஹரிணி (வயது 9) சிவானி (வயது 3) ஆகிய இரு மகள்கள் உள்ளனர் .இன்று காலையில் அவர்களது வீட்டின் அருகே உள்ள 10 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் 3 பேரும் பிணமாக ...
கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் கரையாம் பாளையம் – வெள்ளானைப்பட்டி ரோட்டில் உள்ள மயிலம்பட்டி பிரிவில் நேற்று வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியா வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 438 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காரும், குட்காவும் பறிமுதல் ...
கோவை சுந்தராபுரம் பகுதியில் வசிப்பவர் பிரபாகரன்(வயது 32) ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வந்தார்.. இவர் 5 – ந் தேதி காலை அவரது மனைவியிடம் வேலைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர்,செட்டிபாளையம்- வடசித்தூர் சாலையில் அவரது வாகனத்தில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அறிந்த பிரபாகரனின் மனைவி சண்முகப்பிரியா சம்பவ இடம் ...
பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் மாக்கினாம்பட்டி அருகேசென்று சோதனை மேற்கொண்டனர்.அப்போது ஒரு ஆட்டோவில் கஞ்சாவை விற்பனைக்காககடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.ஆட்டோவும் 2 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக பொள்ளாச்சி ,கோட்டூர் ரோடு நேரு நகரைச் சேர்ந்த ...
கோவைஜூலை 6 மேட்டுப்பாளையம் ஊட்டி ரோட்டில் உள்ள டி . ஏ.எஸ் நகரில். ஒரு பெட்டி கடையில் மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் குரு சந்திர வடிவேல்நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) 600 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த கடையை நடத்தி ...













