கோவை ஆவாரம்பாளையம், இளங்கோ நகர் மேற்கு வீதியை சேர்ந்தவர் சூரியநாராயணன். இவரது மனைவி முத்துப்பாண்டியம்மாள் (வயது 26 ) இவர் இளங்கோ நகரில் உள்ள பல் கிளீனிக்கில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 1-ந்தேதி இவர் வேலைக்கு சென்ற போது அங்கு வைத்து இவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது.இதனால் அதே மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் ...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய அடிப்படை போலீசார் நேற்று அங்குள்ள வையாபுரி நகர் பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது தேனி மாவட்டத்திலிருந்து கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த மதுரை,எல்லீஸ் நகரைச் சேர்ந்த குரு மோகன்ராஜ் மகன் கார்த்திகேயன்(19)மதுரை அன்பு நகரை சேர்ந்த முருகன் மகன் பாலசுப்பிரமணி@பாலா(19 )தமிழரசன் மகன் வசந்த்(19) ஆகியோரை கைது ...
கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள சிங்கராம் பாளையம், பாரதியார் விதியைச் சேர்ந்தவர் மணி .இவரது மனைவி மங்கள சுந்தரி ( வயது 35) நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். மதியம் 12 மணி அளவில் கதவின் பூட்டை உடைத்து இவரது வீட்டினுள் புகுந்த ஒரு ஆசாமி ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு, மீனாட்சிபுரம் பக்கம் உள்ள குஞ்சு மேனம் பதியச் சேர்ந்தவர் காளியப்பன் . இவரது மகன் விஜயன் ( வயது 34) இவரை 19-11-14 அன்று ஆனைமலை மீனாட்சிபுரம் விற்பனை வரி அலுவலகம் அருகே வைத்து மீனாட்சிபுரம் மஞ்சன் காலனியை சேர்ந்த துரையன் என்ற துரைசாமி ( வயது 50) ...
திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு சென்னை அண்ணாநகர் திருவள்ளூர் குடியிருப்பு ஐ பிளாக் 26 வது தெருவை சேர்ந்தவர் 45 வயதான வினோத் கண்ணா எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த போது ரயிலில் இருந்து எழுந்து பார்த்தபோது தனது பேக்கில் வைத்திருந்த ரூ 1.50 லட்சம் பணம் மூன்று சவரன் தங்கச் ...
கோவை மாவட்ட குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் ஏஞ்சலா ஜோஸ்பினுக்கு அப்பநாயக்கன்பட்டியில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ஓட்டல் நடத்தி வரும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகேஷ் குமார் ( வயது 34) அவரது மனைவி அஞ்சலி குமாரி (வயது 24) ஆகியோரிடம் குழந்தை விற்பனை ...
கோவை: நேரு ஸ்டேடியத்தில் கோவை மாவட்ட கால்பந்து சங்கம் செயல்பட்டு வந்தது. இதன் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டது. பிறகும் கால் பந்து சங்கத்தினர் அந்த சாவியை மண்டல முதுநிலை மேலாளர் வசம் கொடுக்கவில்லை. இதனால் இளைஞர் நல அதிகாரி அருணா அந்த சங்க அலுவலகத்தை மற்றொரு பூட்டை வைத்து பூட்டினார். இந்த நிலையில் கால்பந்து ...
கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று அங்குள்ள அரசு பள்ளிக்கூடம் பின்புறம் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 90 போதை மாத்திரைகளும் 3 கிராம் உயர்ரக போதை பொருளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர். ...
கோவை விமான நிலையத்துக்கு பின்புறம் உள்ள டாஸ்மாக் கடை சில மாதங்களுக்கு முன் மூடப்பட்டது.அந்த கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் நேற்று அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அனுமதி பெறாமல் மது விற்பனை செய்து கொண்டிருந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சேர்ந்த ...
கோவை : கேரள மாநிலம் வய நாடு, மண்டாடு பகுதியை சேர்ந்தவர் சிராஜுதீன் (வயது 44 ) கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார் . இவரிடம் குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 43) என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு இரிடியம் வாங்கி தருவதாக ரூ 3 கோடியே 92 லட்சம் வாங்கினாராம். ஆனால் அவர் ...