கோவை ஆர். எஸ். புரம். போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்றுநள்ளிரவில் வடகோவையில் உள்ள டாஸ்மாக் பாரில் ( என் 16 96)திடீர் சோதனை நடத்தினார்கள்அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதை யடுத்து அங்கிருந்த 228 மது ...
கோவை ஆர். எஸ். புரம் பகுதி உதவி கமிஷனர் ரவிக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் ஆகியோர் நேற்றிரவு தடாகம் ரோடு முத்தண்ணன் குளம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி மறைவான இடத்தில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 10 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கோத்தகிரி சாலையில் இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை 7 பேர் சேர்ந்து கார் ஏற்றி கொலை செய்தனர். இதில் மேலும் ஒருவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பலனளிக்காமல் உயிரிழந்தார்.இந்த வழக்கில் சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். ...
சென்னை விமானநிலையத்தில் தாய்லாந்து நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை வந்த விமானத்தில் சுற்றுலா விசாவில் வந்த இந்தோனேசியாவைச் சோ்ந்த சுமாா் 26 வயது இளைஞரை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பிடித்து சோதனை செய்தனா். அப்போது, அவா் வைத்திருந்த ...
கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள குன்னத்தூர் பழைய ஏ.டி.காலணியை சேர்ந்தவர் பழனிச்சாமி.அவரது மகன் ரங்கராஜ் (வயது 20) நேற்று குடிபோதையில் இவருக்கும், இவரது நண்பர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது .இது கோஷ்டி மோதலாக வெடித்தது.இதில் ரங்கராஜுக்கு 3 இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இவர் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அர்த்தநாரிபாளையம், ரெட்டியாரூரைச் சேர்ந்தவர் பெருமாள் ( வயது 64) இவர் 2021 ஆம் ஆண்டு அங்குள்ள ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தாராம். இது குறித்து ...
கோவை ஆர் .எஸ் . புரம், டி.பி ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தவர் தண்டபாணி ( வயது 37 )இவர் சென்னை, சாணான் குப்பத்தைச் சேர்ந்தவர் ஆவார்.இவர் கடந்த சில நாட்களாக இந்த பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். பங்கி வசூலான ரூ 64 ஆயிரத்தை ...
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் சோமனூர் அருகே சென்று ...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் 7 வது பிளாட் பார் மில் வந்து நின்றது. அதில் வந்த பயணிகளை சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் தலைமையில் போலீசார் சோதனை போட்டனர். அப்போது பதுங்கி இருந்த ஒரு பயணியை மடக்கி பிடித்து சோதனை போட்டனர். அவன் ...
கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு செல்போன், கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாடு உள்ளதா? என போலீசார் சோதனை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் சிறைக்குள் கைதி ஒருவர் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ...