பூந்தமல்லி லட்சுமிபுரம் பிரதான சாலை புது தெருவில் பாண்டுரங்கனின் மகன் சேகர் வயது 58. இவன் தனது வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட அதிக போதை ஏற்றும் குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ஜார்ஜிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த வீட்டை ...

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் ( வயது 56) கூலி தொழிலாளி. இவரது உறவினர் புது சித்தாபுதூர் பகுதியில் வசித்து வருகிறார்கள். சம்பத்  உறவினர் வீட்டுக்கு சென்ற சுந்தரம் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அந்த ...

கோவை சுந்தராபுரம் மாச்சம் பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பரமானந்தம் .இவரது மகன் அனந்த பத்மநாபன் (வயது 20 ) குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3-ம்ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் முரளிதரன் முகிலன் ஆகியோரை குடிபோதையில் வந்த ஒரு கும்பல் தாக்கியது. இதை அனந்த பத்மநாபன் தட்டிக் ...

கோவை ரேஸ் கோர்சில் தொழிலாளர் நல அதிகாரிகள் குடியிருப்பு உள்ளது. இங்கு வசிப்பவர் ஸ்ரீதரன் (வயது 36 ) இவர் சுகாதார அலுவலக துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 16 -ஆம் தேதி குடும்பத்துடன் சேலம் சென்றிருந்தார். அப்போது யாரோ மர்ம கும்பல் இவரது வீட்டின் அருகே வளர்ந்திருந்த 20 அடி உயரம் ...

சென்னை : சென்னை திருவான்மியூரை அடுத்த பெருங்குடி ரயில் நிலையத்தில் பின்புறமாக சங்கர் வயது 60. தகப்பனார் பெயர் சின்னத்தம்பி. மருதம் தெரு திருவள்ளுவர் நகர் பெருங்குடி சென்னை என்பவன் உடலெங்கும் காயத்துடன் பிணமாக இருப்பதாக ஸ்டேஷன் மாஸ்டர் ஹாஷினி எழும்பூர் ரயில்வே டிஎஸ்பி ரமேஷிற்கு கொடுத்த புகாரின் பேரில் செங்கல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் ...

கோவை : கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மாவோயிஸ்டுகள் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பதுங்கி இருப்பதாக கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .இதனை தொடர்ந்து கடந்த 20 15 ஆம் ஆண்டுகேரள போலீசார்,கியூ பிராஞ்ச் போலீசார் கருமத்தம்பட்டி போலீசாருடன் இணைந்து கருமத்தம்பட்டியில் ஒரு கடையில் பதுங்கி இருந்து மாவோயிஸ்டுகளை ...

காட்பாடி: ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் நாயுடு பேட்டை 3 வது தெருவில் ராஜகோபாலபுரம் பகுதி உள்ளது.இங்கு புருஷோத்தம் மனைவி தனலட்சுமி வயது 47. இவர் பெங்களூர் செல்வதற்காக பொம்ம சமுத்திரம் ரயில் நிலையத்திற்கும் காட்பாடி ரயில் நிலையத்திற்கும் இடையே திருப்பதி சாம்ராஜ் நகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு 7 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது ...

கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மருத்துவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக அந்த மருத்துவரின் பெற்றோர் குற்றச்சாட்டியுள்ளனர். அவர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆர்.ஜி.கார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி பணியில் இருந்த முதுநிலை ...

சென்னையில் இ-சிகரெட் பதுக்கி வைத்து விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசால் இ-சிகரெட் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சிகரெட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நிலையில் இ-சிகரெட் ...

கோவை அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக பணிபுரிந்து வருபவர் கோபிநாத். அங்குள்ள விடுதியில் தங்கி மயக்க மருந்து சிகிச்சை துறையில் மருத்துவ படிப்பு இரண்டாம் ஆண்டுபடித்து வருகிறார் .இவர் தனது அறையில் லேப்டாப் உட்பட பல்வேறு பொருட்கள் வைத்திருந்தார் நேற்று முன் தினம் அவர் மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவில் அறைக்கு வந்தார் .அப்போது அறையில் ...