கோவை வடவள்ளி அருகே உள்ள ஐ.ஓ.பி. காலனி, குறிஞ்சி நகரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 70) பைனான்ஸ் அதிபர். இவரது மனைவி பெரியநாயகி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதில் ஒரு மகள் எகிப்து நாட்டிலும், மற்றொரு மகள் பெங்களூருவிலும் வசித்து வருகிறார்கள். இதனால் வீட்டில் சுந்தரமும் பெரியநாயகி மட்டும் வசித்து ...
கோவை ஆர். எஸ். புரம் .கிழக்கு பெரியசாமி ரோட்டில் பிரியாணி ஓட்டல் நடத்தி வருபவர் விக்னேஷ் (வயது 31) இவரது ஹோட்டலில் கோபி கிருஷ்ணன் என்பவர் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஓட்டல் பணம் ரூ 2 லட்சத்து 65 ஆயிரத்தை கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விக்னேஷ் ஆர். எஸ் .புரம் போலீசில் ...
வண்டலூர் மீஞ்சூர் பை பாஸ் 400 அடி பைபாஸ் சாலை சிறுநியம் மேம்பாலம் மேல் அதிகாலை 4.40 மணிக்கு இரண்டு ஆட்டோவிற்கிடையே பந்தயம் கட்டி அதிவேக ரேஸ் நடத்திய ஆதரவாளர்களாக சென்ற ஆட்டோக்களும் கார்களும் டூவீலர்களும் எதிர்பாராத விதமாக ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. மேற்படி போட்டிகளில் கலந்து கொண்டு பார்வையிட சென்ற சாம் ...
கோவை : கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்தவர் சிராஜுதீன் ( வயது 44) தொழில் அதிபர். இவரிடம் கோவை குனியமுத்தூரை சேர்ந்த பெரோஸ்கான் (வயது 43 )என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இரிடியம் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக அவர் சிராஜுதீனிடம் ரூ 11 கோடி வாங்கினார். அதன்பிறகு அவர் இரிடியம் வாங்கி கொடுக்கவில்லை. இது ...
கோவை கரும்புக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் ,சப் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் நேற்று புட்டு விக்கி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 2.5 கிராம் உயர் ரக போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். ...
கோவை மாவட்டம் காரமடை வனப்பகுதியில்சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக காரமடை போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அரவிந்தராஜன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மகாதேவபுரம் தினேஷ் ( வயது24 )சுக்கு காபி கடை கார்த்தி (வயது 28 )தேக்கம்பட்டி குருநாதன் ( வயது23) நெல்லித்துறை ரோடு ...
கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல் ...
காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் டில்லி ராணி .இவரது கணவர் பெயர் மேகவர்ணன் கம்ப்யூட்டருக்கு தேவையான உதிரி பாகங்களை விற்பனை செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நகரில் சிறு காவேரி பக்கத்தில் வசித்து வந்தனர். கணவன் மேகவர்ணன் மனைவி டில்லி ராணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ...
சென்னை: சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே போலியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது என்பதும் குறிப்பாக சென்னை விமான நிலையம், தனியார் பள்ளிகள் உள்பட பல இடங்களில் வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருப்பதும் ஒவ்வொரு முறை ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசிப்பவர் ராமதாஸ். இவர் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சென்றுள்ளார். அவர் கடந்த 4-ம் தேதி திரும்பி வந்து பார்த்தபோது அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது . வீட்டிலிருந்த 10 சவரன் தங்க நகைகளை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட நபர் மேட்டுப்பாளையம் காவல் ...