கோவை உப்பிலிபாளையம் சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் மத போதகர் பிரின்ஸ் கால்வின் ஒரு சமூகத்துக்கு அவதூறு ஏற்பாடு வகையில் பேசியதாக புகார் கூறப்பட்டது. அதன் பெயரில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் மீது 4 சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் பாதிரியார் பிரின்ஸ் கால்வின் ...

சென்னை நந்தனம் 7- வது வீதியை சேர்ந்தவர் பார்த்திபன்.சினிமா நடிகர் – டைரக்டர். இவர் தற்போது ” டீன்ஸ் ” என்று தமிழ் படத்தை இயக்கி வருகிறார். இவரது பட நிறுவனத்தில் கோவை பாப்பநாயக்கன்பாளையம், பாரதியார் ரோட்டை சேர்ந்த சிவ பிரசாத் என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இவர் தயாரிப்பாளர் பார்த்திபனிடம் : ” ...

கோயம்புத்தூரைச் சேர்ந்த சுபாஷ் வயது 40 கடந்த 16.6.2024 அன்று தனது நண்பர்களுடன் பெங்களூர் சென்று தங்க கட்டிகள் தங்க நகைகள் மற்றும் விற்ற பணத்தை எடுத்துக்கொண்டு குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூருக்கு திரும்பி கொண்டு இருந்தார். ரயில் திருப்பூரில் நின்று புறப்படும் சமயத்தில் 20 வயதிலிருந்து 25 வயது மதிக்கத்தக்க நான்கு ...

சென்னை: நிலக்கரி விற்பனை ஊழல் தொடர்பாக அதானி மீது விசாரணையை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியது. தரமற்ற நிலக்கரியை சந்தை விலையை விட அதிகமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்றதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. ரூ.6600 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் புகாரின் விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதானி மற்றும் ஊழலில் தொடர்புடையவர்கள் மீது ...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 7 வது பிளாட்பார் பூரி எக்ஸ்பிரஸ் ரயில் ஒய்யாரமாக வந்து நின்றது சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் குரு சாமி காவலர் வெங்கடேசன் ஆகியோர் பயணிகளை சோதனை போட்டுக் கொண்டு இருந்தனர். சரோஜினி ரவுட் வயது 39. கோக்கலாபா விடிசி கதகுண்டா ...

செங்குன்றம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் நேற்று காலை 9 மணிக்கு செங்குன்றம் அடுத்த எம் என் நகர் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மின்னல் வேகத்தில் ஹ சர் வேன் ஒன்று மின்னல் வேகத்தில் வந்தது. அதை போலீசார் பேரிகார்ட் போட்டு தடுத்து நிறுத்தினர். அதில் 32 ...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா சாத்தனூர் பகுதியில் உள்ள ஓலையூரை சேர்ந்தவர் அப்துல் காதர் வயது 34 இவர் திருச்சி கோட்டை போலீஸ் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அவர் ரோந்து பணியில் இரவு ஈடுபட்டிருந்து கொண்டிருந்த போது அதிகாலை 2 மணி அளவில் திருச்சி சிந்தாமணி ஓடத்துறை பகுதியில் காவிரி ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் பகுதியில் உள்ள மஜீத் வீதியை சேர்ந்தவர் சையது இப்ராஹிம் ( வயது 38) இவர் மேட்டுப்பாளையம் ஊட்டி மெயின் ரோட்டில் பூக்கடை மற்றும் பழக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முகம்மது அனான்ஸ் .அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் பள்ளிக்கு சென்று விட்டு பூக்கடையில் இருந்தார். சையது ...

கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையம், கோமைய கவுண்டன்பட்டி, கருமாரிபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ஜெகதீஸ்வரன் (வயது 28 ) இவர் சட்டப்படிப்பு படித்து முடித்து விட்டு கோவையில் பயிற்சி வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார் .நேற்று இவர் பீளமேடு உடையாம்பாளையம் அம்மன் கோவில் வீதியில் கஞ்சா விற்று கொண்டிருந்தாராம். அப்போது அந்த வழியாக ரோந்து ...

கோவை உக்கடம்,பழைய மார்க்கெட் வீதியைச் சேர்ந்தவர் முபாரக். அலி அவரது மகன் நஸ்ரின் (வயது 23 ) இவருக்கும் கரும்புக்கடை, சாரமேடு, திப்பு நகரை சேர்ந்த ஹர்ஷத் அகமது (வயது 26) என்பவருக்கும் 2 – 5 – 20 23 அன்று திருமணம் நடந்தது..திருமணத்தின் போது நஸ்ரின் வீட்டில் 10 பவுன் நகை வரதட்சணையாக ...