கோவை : பெண்கள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளை அவதூறாக பேசியதாக ” யூடியூபர் “சவுக்கு சங்கர் மற்றும் பெலிக்ஸ் ஜெரால்டு மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். இதில் சவுக்கு சங்கரை சென்னை சிறையிலும் பெலிக்ஸ் ஜெரால்டு திருச்சி சிறையிலும் ...

கோவை கணபதி கே. ஆர். ஜி : நகரை சேர்ந்தவர் பட்டாபிராமன் ( வயது 65) சமூக ஆர்வலர். இவர் 1983 ஆம் ஆண்டு முதல் மலைவாழ் மக்கள் மறுவாழ்வு பணிகளை செய்து வருகிறார். இவரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் அறிமுகமான நபர்கள் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளனர். ...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தூய வளனார் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கில் சிறப்புரையாற்ற திருச்சி வந்திருந்தார், திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்பியும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில் நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் நாடாளுமன்றத்தில் விவாதம் ஆலோசனை போன்ற எவ்வித நிகழ்வுகளும் இல்லாமல் மத்திய ...

பூந்தமல்லியை அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை பகுதியில் குட்கா மினி லாரி மூலம் கடத்தி வரப்படுவதாக ஆவடி போலீஸ் கமிஷனர் கி. ஷங்கருக்கு மொபைல் போன் மூலம் கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நசரத்பேட்டை போலீசார் திடீர் தீவிர வாகன சோதனையில் பரபரப்பாக ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த tn74/ ar4465 என்ற பதிவு ...

பாலக்காடு புதுச்சேரியை சேர்ந்த 16 வயது இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது . போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்காட்டில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்த அஜீஸ் குமார் என்ற அஜீஸ் (வயது 28) என்பவரை நேற்று கைது செய்தனர்.இவர் ஏற்கனவே மாற்றுத்திறனாளி இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ருத்ரியாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி முத்தம்மாள் ( வயது 60) இவர் வீட்டில் 10 ஆடுகள் சொந்தமாக வளர்ந்து வருகிறார். நேற்று இரவு இவர் தூங்கிவிட்டார். அப்போது வீட்டில் புகுந்த 2 பேர் அங்கிருந்த ஒரு ஆட்டை திருடி சென்று விட்டனர்.. இது குறித்து முத்தம்மாள் அன்னூர் ...

கோவை அருகே உள்ள கோவை புதூர் குளத்துப்பாளையம் பகுதியில் குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன்,சப் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர் . அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பல் பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இவர்கள் கோவை புதூரில் உள்ள வீடுகளில் கொள்ளை நடத்துவதற்கு திட்டம் தீட்டி ...

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் 26 வயது பெண் .இவருக்கு சமூக வலைதளம் மூலம் இருகூரைச் சேர்ந்த கவுதம் (வயது 29) என்பவர் அறிமுகமானார். அப்போது அவரிடம் கவுதம் தான் பேஷன் ஷோ நடத்தி வருவதாகவும், இதற்கு அழகான பெண்கள், அழகு கலை நிபுணர்கள் தேவை என்று கூறியுள்ளார். இதனை நம்பி அந்தப் பெண் தான் பேஷன் ...

திருச்சி மத்திய சிறையில் திருநங்கைக்கு தலைமை காவலர் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் திருச்சி மத்திய சிறை டி ஐ ஜி கண்காணிப்பாளர் ஆகிய இருவரும் அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். திருச்சி அரியமங்கலம் காவல் நிலையப் பகுதியில் நடந்த திருட்டு தொடா்பாக கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ள திருச்சியைச் சோ்ந்த சாரங்கன் ...

தமிழகத்தில் ரவுடிகளை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக கடந்த வாரங்களில் இரண்டு சரித்திர பதிவு குற்றவாளிகளான துரை, திருவேங்கடம் ஆகிய இரு ரவுடிகளை என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொன்றனர். ரவுடிகளை பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் ...