தாம்பரம் : புதியதாக பொறுப்பேற்றுள்ள தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக். இவர் சமீப காலமாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட கேளம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் அன்புராஜ் இவர் வாகனங்களை மடக்கி சரமாரியாக பணம் வசூலிப்பதாக போலீஸ் கமிஷனருக்கு புகார்கள் ...
கோவை சரவணம்பட்டி, கே.ஜி.லே-அவுட், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த வெங்கடேசன் (வயது 39) ஓட்டல் தொழில் செய்து வருகிறார்.நேற்று இவர் அங்குள்ள மருதம் நகர் பிரிவில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி இவரிடம் பணம் கேட்டார் .இவர் கொடுக்க மறுத்தார். இதனால் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1250 ...
கோவை மாவட்ட த.மு.மு.க. சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. அதில் சமூக வலைதளத்தில் முஸ்லிம்கள் குறித்தும் இறைத்தூதர் குறித்தும் ஒருவர் அவதூறு கருத்துக்களை பதிவு செய்துள்ளார் .மேலும் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. குறித்தும் அவதூறு பதிவு செய்துள்ளார் .இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறப்பட்டிருந்தது. இது குறித்த ...
கோவை ஈச்சனாரி பக்கம் உள்ள மாச்சே கவுண்டன்பாளையம், ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி தனலட்சுமி (வயது 67) இவர் நேற்று அங்குள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் இருந்து அரசு டவுன் பஸ்சில் ஏறி சுந்தராபுரத்துக்கு வந்து கொண்டிருந்தார். மகள் வீட்டுக்கு வந்ததும் ஒரு பைக்குள் வைத்திருந்த அவரது ...
கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேய பாண்டியன் நேற்று மத்திய சிறை ரோட்டில் உள்ள ஆபீசர் கிளப் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அந்த பகுதியில் அனுமதி இல்லாமல் விளம்பர பலகை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கோவை ராமநாதபுரம், திருவள்ளூர் நகரை சேர்ந்த காய்கறி வியாபாரி சந்திரசேகரன் ( வயது 58 ...
கோவை மாவட்டம், சோமனூர் செல்வபுரம் காலனியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 90))இவரது மகன் வேலாயுதம் ( வயது 53) கைத்தறி நெசவு தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தாயார் கிருஷ்ணவேணியிடம் தகராறு செய்வார். இவருக்கு தாயார் கிருஷ்ணவேணி மது குடிக்க கூடாது என்று புத்திமதி வழங்கினார். ...
ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் இயங்கி வரும் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை துப்புரவு பணியாளர்களாக தேர்ச்சிக்கு நடைபெற்ற உடற் தகுதி தேர்வில் 300 நபர்கள் கலந்து கொண்டனர். அந்த உடற் தகுதி தேர்வில் கலந்து கொண்ட கரன்சிங்ராத்தூர் வயது 21 தகப்பனார் பெயர் ராத்தூர் என்பவர் மத்திய பிரதேச மாநிலத்தைச் ...
கோவை மாவட்டம், பொள்ளாச்சி கோபாலபுரம் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக வெளி மாநில மதுபானங்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த குற்றத்திற்காக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த வீரமுத்து மகன் ஆனந்தகுமார்(47) பூபதி மகன் செந்தில்குமார் (40) உத்மான் மகன் முகமது யூசுப் (21) மற்றும் கருப்புசாமி மகன் கார்த்திக் (21) ஆகியோர்களை கடந்த 23.06.2024 அன்று பேரூர் ...
கோவை துடியலூர் அசோகாபுரம் என். ஜி.ஜி.ஓ. காலனி, ரங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் கருப்புசாமி .இவரது மகள் ஜனரஞ்சனி ( வயது 30) இவருக்கும் குளத்துப்பாளையம் மாகாளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த பத்ரன் (வயது 37 ) என்பவருக்கும் 9-9-2021 அன்று திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாகவும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாலும் இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். ...
கோவை சுகுணாபுரம் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 49 ) இவரது தாயார் மைக்கல் அறிவொளி நகர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் இவரது தாயார் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி இவரிடம் குட்கா இருக்கிறதா? என்று கேட்டார். அவர் இல்லை ...