கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் அம்புரோஸ் (வயது 38) இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் முன் மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்திருந்தார். அப்போது யாரோ மர்ம  நபர் அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து ரத்தினபுரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ...

கோவை கெம்பட்டி காலனி, பாளையந் தோட்டத்தை சேர்ந்தவர் ரவிசங்கர். இவரது மகன் கோகுல் கிருஷ்ணன் (வயது 24) நகை தொழிலாளி. நேற்று இவர் அங்குள்ள எலக்ட்ரிக் கடை அருகே கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ஒலிபெருக்கியை சத்தமாக வைத்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள ஆத்துப்பாளையம், பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகசாமி. இவரது மகன் கோகுல் (வயது 29 )இவர் தெக்கலூரில் உள்ள தனியார் பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் .இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த துரைசாமி ( வயது 46) என்பவர் குடிபோதையில் பெருமாள் ...

ஆவடி காவல்ஆணையாளர் சங்கர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மீஞ்சூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மீஞ்சூர் அதிரடி போலீஸ் படையினர் மீஞ்சூர் நாவலூர் டிஎச் சாலை அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அந்த ...

பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் முத்தூர் அரண்மனை வீதியைச் சேர்ந்தவர் சிவா (வயது 35) இவரது மனைவி பிரியா (வயது 27) இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர் .சிவா குடிப்பழக்கம் உடையவர் .இந்த நிலையில் இவர் மற்றொரு பெண்ணுடன் கள்ளக்காதல் வைத்திருந்தாராம் .இது இவரது மனைவிக்கு ...

கோவை : சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஸ்ரீதரன். இவரது மகன் சண்முக ராஜேஸ்வரன் (வயது 21 ) பாரதியார் பல்கலைக்கழகத்தில் எம். பி. ஏ .முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் விடுதியில் ஒரு அறையில் தங்கி உள்ளார் . கடந்த 4-ந்தேதி இவர் அறையை பூட்டி விட்டு கல்லூரிக்கு சென்று விட்டார் ...

கோவையைச் சேர்ந்தவர் அனாஸ் அகமது (வயது 22) யூடியூப்பர். இவர் ரேஸ்கோர்ஸ் நடைபாதையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பெண்கள் சிலருக்கு பர்தா அணிவித்து உங்களுக்கு பர்தா அணிந்தால் நன்றாக இருக்கிறது. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கூறி அவர்களுடன் சேர்ந்து வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். அத்துடன் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் .இதற்கு ...

கோவை சூலூர் பக்கமுள்ள நாகம்ம நாயக்கன்பாளையம் கலங்கல், அயோத்தியாபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக ஆளில்லாத பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு பூட்டை உடைத்து திருடும் சம்பவங்கள் நடந்து வந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் சூலூர் போலீசில் புகார் செய்தனர். இதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ...

சென்னை: தன்னம்பிக்கை பேச்சாளர் என்று கூறிக்கொண்டு, பகுத்தறிவுக்கு எதிரான, மூடநம்பிக்கை கருத்துக்களை பேசிய மகாவிஷ்ணுவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து மாற்றுத்திறனாளிகள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து இன்று சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்திலேயே வைத்து போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் ஆக.28ம் ...

கோவை ஆர் .எஸ் . புரம், சுக்ரவார்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மின் பொருள் விற்பனை கடையில் போலி மின்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அந்த நிறுவனத்தின் சீனியர் மேனேஜர் மணிமாறன் ஆர். எஸ்.. புரம் போலீசில் புகார் . இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் அந்த கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது போலி ...