ஆவடி : இப்போதெல்லாம் சென்னை மற்றும் ஆவடி தாம்பரம் பகுதிகளில் சொகுசாக வாழ்ந்து ஊரார் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் எப்படி எல்லாம் ஏமாற்றி விற்கலாம் என ஒரு கும்பல் அலையோ அலை எனத் திரிந்து ஒரு கும்பல் சொகுசு காரில் வலம் வருகிறது. அதை இப்போது பார்ப்போமா? ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற ...

பூந்தமல்லி : கடந்த மாதம் 27 ந் தேதி பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ்க்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் லாரியில் பெங்களூரில் இருந்து காஞ்சிபுரம் வழியாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஏற்றி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் படையினர் பூந்தமல்லி பைபாஸ் பஸ் டிப்போ சிக்னல் அருகே ...

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தில் பஸ் ஸ்டாப் அருக தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி ( லாட்ஜ்) உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலையில் ஒரு இளம் பெண்ணும் வாலிபரும் அறை எடுத்து தங்கினர். பின்னர் நேற்று அதிகாலையில் வாலிபர் மட்டும் வேகமாக விடுதியை விட்டு வெளியேறுவதை கண்ட விடுதி ஊழியர்கள் சந்தேகம் அடைந்தனர். இதனால் ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அழகு மாரி செல்வம் இடையர்பாளையம் ரோடு , மாச்சம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் திடீர் சோதனை நடத்தினார் . அப்போது அங்கு மது பாட்டில்களையும், குட்காவும் மறைத்து வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த 912 மது பாட்டில்கள், 100 பாக்கெட் குட்கா, பணம் ...

கோவை அருகே உள்ள சோமையம் பாளையம், ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர் சண்முகப்பிரியா ( வயது 34) இவர் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு சிறுமுகை ஆலங்கொம்பை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரிடம் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு பெண் ...

தஞ்சாவூர் மாவட்டம் புதுப்பட்டினம் தில்லை நகரைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர் தனது மகன் மனோஜ் குமாரை காணவில்லை என கடந்த 30.12.2013 அன்று தஞ்சாவூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்திருந்தார்.காவல் நிலையத்தில் காணவில்லை என வழக்கு பதிவு செய்தனர். அப்போதைய காவல் நிலைய ஆய்வாளர் அப்துல் ரஹீம்.தற்போதைய ஓய்வு பெற்ற டிஎஸ்பி. என்பவர் ...

கோவை மாநகர ஆயுதப்படையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சந்திரா. இவரிடம் 3 பேர் ஆன்லைன் வியாபாரம் செய்வதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள். இதை நம்பிய சந்திரா அந்த 3 பேரிடம் ரூ.13 லட்சம் கொடுத்தார். அவர்கள் லாபம் எதுவும் கொடுக்காமலும், பணத்தை திருப்பி ...

தஞ்சாவூர் மாவட்டம்  பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் ஹரிசங்கர்,  நகை வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் சந்திரசேகர் என்பவர் தொலைபேசி மூலம தொடர்பு கொண்டு தன்னிடம் அதிக பணம் இருப்பதாகவும், தான் தங்க கட்டிகள் வாங்கலாம் என்று கருதுகிறேன். உங்களிடம் தங்க கட்டிகள் இருந்தால் தாருங்கள் .நான் பணமாக தருகிறேன் என்று கூறியுள்ளார். அத்துடன் ஹரிசங்கரிடம் கடந்த 11-ந் ...

சென்னை மற்றும் ஆவடி காவல்துறை தாம்பரம் காவல்துறை பொதுமக்களே உஷார் உஷார் என எச்சரிக்கை விடுத்தாலும் தமிழக மக்கள் திருந்தவே மாட்டார்கள். என்ன செய்வது உஷார் ரிப்போர்ட்டை இப்போது பார்ப்போமா? ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் 2022ம் வருடம் ரகு என்பவர் கொடுத்த புகார் மனுவில் ஜேகே என்ற சினிமா தனியார் நிறுவனத்தை ...

சோழவரம் : ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழவரம் காவல் நிலைய பகுதியைச் சேர்ந்தது தீரன் சின்னமலை தெரு விஜிபி மேடு ஆத்தூர் சென்னை பகுதியில் காலை 11 மணி அளவில் தனுஷ் வயது 22. தகப்பனார் பெயர் விஜி என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை செய்துவிட்டு  அவரது நண்பர் சீனு தகப்பனார் பெயர் ...