கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று வடவள்ளி யை சேர்ந்த 33 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது கணவருடன் வந்தார். பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 5 ஆண்டுகளாக திமுக 40 வது வார்டு செயலாளர் கதிரேசன் என்பவரின் வீட்டில் குடும்ப சூழலை ...

கோவை செல்வபுரம், குமாரபாளையம், சாஸ்தா நகரை சேர்ந்தவர் மனோகரன் (வயது 52) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு ரூ5 லட்சம் கடன் கொடுத்திருந்தார்.அந்தப் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தினார். அதைக் கேட்ட போது ஆத்திரமடைந்த பாண்டியன் அரிவாளால்மனோகரனின் தலையில் வெட்டினார் .இதில் அவருக்கு பலத்த ...

சென்னை:  சமீப காலமாக ரயில் நிலையங்களிலோ ஓடும் ரயில்களிலோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கஞ்சா மற்றும் குட்கா போதை மாத்திரைகள் போதை ஊசிகள் எடுத்து வரப்படுவதோ விற்பனை செய்யப்படுவதோ அடியோடு தடை செய்யப்பட்டதாக தமிழக போலீஸ் ஏடிஜிபி வனிதா உத்தரவின் பேரில் போலீஸ் டிஐஜி அபிஷேக் தீக் க்ஷித் சென்னை ரயில்வே ...

ஆவடி: ஜி எஸ் டி பி எஃப் இ எஸ் ஐ சி ஆகிய தொகைகளை வங்கி கணக்கில் வரவு வைக்காமல் திருடிய கணக்காளர் ஜெயந்தி மீது ரூபாய் 44 லட்சத்து 62 ஆயிரத்து 400 திருடியதாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் . இது பற்றிய விவரம் வருமாறு ஆவடி காவல் ...

திருவள்ளுவர் : சமீப காலமாக திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மின்வாரிய அதிகாரிகள் லஞ்ச பணத்தில் திளைத்து வருவதாக பொதுமக்கள் மத்தியில் பரபரப்பு குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் செயல்படும் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் உதவி பொறியாளராக செயல்படுபவன் கஜேந்திரன் வயது 48. இவனது சொந்த ஊர் திருத்தணி. இவன் ...

சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் வேறொரு இடத்தை தன்னுடைய இடம் என்று கூறி அலையும் பிராடு கும்பலை ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கைது செய்து உள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் சென்னை அண்ணாநகர் டவர் மெட்ரோ ஜோன் ...

திருச்சி கே கே நகர் ஓலையூர் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வரும் நல்லுசாமி என்பவருக்கு சொந்தமான கடையிலிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களான பான்பராக் மற்றும் குட்கா பொருட்கள் நான்கு கிலோ 390 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது . இதுகுறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், ஓலையூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவரிடமிருந்து ...

கோவை தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை வீதியைச் சேர்ந்தவர் சுவாதி. இவர் தனது வீட்டு அருகே சுற்றித் திரிந்த நாய்களுக்கு தினசரி உணவளித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் அந்த நாயை கல் மற்றும் கட்டையால் தாக்கி சாக்கு முட்டையில் போட்டு காலால் மிதித்து கொன்றார் .இது குறித்து மிருகவதை தடுப்பு பிரிவினர் ...

கோவைஅருகே உள்ள சூலூர் டாக்டர்ஸ் காலனியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் மதன் பிரகாஷ் ( வயது 20 )பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி (சி எஸ் ) மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று பாப்பநாயக்கன்பாளையம்,கறிக்கடை மைதானத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு தனது கல்லூரி நண்பர்கள் நமீதா, ஜோதிகா ,திரிஷா, ஜெய் ...

கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோட்டில் உள்ளபனியன் நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 49 )இவர் தங்கம் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.இவரிடம்சிவானந்தா காலனி வசிக்கும் சோமசுந்தரம் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதற்கு ரூ 1 கோடி கடன் கேட்டார்.முத்துக்குமார் முதலில் இல்லை என்று கூறினார், ‘பணத்திற்கு பதிலாக 2இடங்களை எழுதி தருவதாகவும் கூறினார்.இதை நம்பி ...