கோவை சுந்தராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி நேற்று மதுக்கரை ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்கு சந்தேகபடும்படி இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 150 கிராம் கஞ்சா, 55 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் ...

தமிழ்நாடு, கேரளா, கர்நாடக, எல்லை பகுதிகளில் செயல்பட்டு வந்த மாவோயிஸ்ட் இயக்கத்தின் தலைவன் சோமன் சென்னையில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த போது சொரனூர் அருகே வைத்து போலீசார் கடந்த 3 நாட்களுக்கு முன் கைது செய்தனர். இவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில்,  அவர் கொடுத்த தகவலின் பேரில் மற்றொரு ...

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள செந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 48) வக்கீல். இவரது மனைவி நித்திய வள்ளி. தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார் .நேற்று காலையில் வீட்டிலிருந்த உதயகுமார் தனது மனைவியிடம்பொள்ளாச்சி செல்வதாக கூறி விட்டு காரில் சென்றார். அவர் செல்லும் வழியில் மரம ஆசாமிகள் சிலர் அவரது காரில் ஏறிச் ...

திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்தவா் கதிா்வேல் (60). இவா், துவாக்குடி நகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வாங்கிய வீட்டுமனைக்கு வரி நிா்ணயம் செய்வதற்காக துவாக்குடி நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா்.இந்நிலையில், ஜூலை 29-ஆம் தேதி விண்ணப்பத்தின் நிலை அறிய துவாக்குடி நகராட்சி அலுவலகத்துக்கு கதிா்வேல் சென்றாா். அப்போது நகராட்சி ஊழியா் (வரி வசூல் அலுவலா்) சௌந்தரபாண்டியன்(35) ரூ.50 ஆயிரம் ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் (கடை எண் 1887) பாரில் 24 மணி நேரமும் மது விற்பனை நடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது .இதை ய டுத்து போத்தனூர் சப் இன்ஸ்பெக்டர்சுகுமாறன் திடீர்சோதனை நடத்தினார். அப்போது அங்கு மது பாட்டில்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து24 மணி நேரமும் அதிக விலைக்கு விற்பனை ...

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள நீலிக்கோணாம் பாளையம், சின்னத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தர்மேந்திரவர ஈஸ்வரன் (வயது 48) பேப்ரிகேஷன் தொழில் செய்து வருகிறார். இவர் வழக்கமாக அந்த பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவு வைப்பார் .இந்த தெரு நாய்களில் ஒரு நாய் நேற்று திடீரென்று இறந்து கிடந்தது. இது குறித்து தர்மேந்திரர சிங்காநல்லூர் ...

கோவை:  கேரள மாநிலம் , மலப்புறம் களிஞ்சபாடியை சேர்ந்தவர் அஷ்ரப் பலவாளி .இவரது மகன் முஹம்மத் பைஸ் (வயது 21 )இவர் சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஜி. கே. எஸ். நகரில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் நண்பருடன் தங்கி உள்ளார் . நேற்று இவர் அறையில் ...

கோவை ராம் நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் (வயது 75)அவரை கடந்த ஜூன் மாதம் 8ஆம் தேதி மும்பை பாந்த்ரா போலீஸ்நிலையத்தில் இருந்து வினய் குமார் சவுடி என்ற பெயரில் ஒருவர் தொடர்பு கொண்டார். அவர் ஆன்லைன் மோசடி ஆசாமிகள் ஜார்ஜின் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி செய்திருப்பதாகவும், எனவே ஜார்ஜ் மீது வழக்கு பதிவு செய்ய ...

கோவை குடிமைபொருள் வழங்கல்துறை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சின்ன தடாகம் அருகேவாகன சோதனை நடத்தி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணித்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . ...

கோவை சூலூர் அருகே உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பத்தாம் வகுப்பு படித்து வருபவர் ஒரு மாணவி. இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பிரவீன் ( வயது 20 ) என்பருடன் “இன்ஸ்டாகிராம் ” என்ற சமூக வலைதளம் மூலம் காதல் ஏற்பட்டது. பிறகு ஆசை வார்த்தை காட்டி அந்த மாணவியை கடத்தி சென்று விட்டார். இது குறித்து ...