கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஒரு குடோனில் செங்காந்தன் மலர் விதைகள் அடிக்கடி திருட்டு போனது. அதன் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த குடோன் உரிமையாளர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் ...
ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபீஸில் காவல்துறை ஆணையர் கி. ஷங்கரை மக்கள் குறை கேட்பு முகாமில் அரபிந்தோ வயது 41. தகப்பனார் பெயர் துர்கா பிரசாத் ஜவகர் நகர் சென்னை. ஷீன்ஸ் லாக் பெயிண்ட்ஸ் லிமிடெட் கம்பெனியில் மேனேஜராக இருந்தபோது கடந்த 2020ம் ஆண்டு2022 வருடம் வரை திருவள்ளூர் மாவட்டம். வடக்கா நல்லூர் கிராமம் கொல்ல ...
கோவை சேரன் மாநகரை சேர்ந்தவர் கிருஷ்ணா தாசன். இவரது மனைவி ஹேமலதா (வயது 58) இவர் கோவை மத்திய பகுதி குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் செய்துள்ளார் . அதில் 3 பேர் பீடம்பள்ளியில் தனக்கு சொந்தமான ரூ 25 லட்சம் மதிப்புள்ள 8 சென்ட் நிலத்தை போலி தஸ்தாவேஜிகள் தயாரித்து மோசடி செய்து விட்டதாக ...
கோவையைச் சேர்ந்தவர்கள் உமர் பாரூக் .சிக்கந்தர் பாட்ஷா என்ற சிக்கி, அன்வர் உசேன் . இவர்கள் மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை முகநூலில் பரப்பினார்களாம். இது குறித்து கடைவீதி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் புகார் செய்தார்.கடைவீதி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி வழக்கு பதிவு செய்து 3 ...
சமீப காலமாக ஆவடி மற்றும் அம்பத்தூர் கொரட்டூர் பூந்தமல்லி போரூர் மாதவரம் செங்குன்றம் ஆகிய பகுதிகளில் ஒரு மோசடி கும்பல் போலி பத்திரங்கள் ஆள் மாறாட்டங்கள் செய்து வீட்டு மனைகளை அபகரிப்பது வேறொருவர் இடத்தை தன்னுடைய இடமென்று இப்பகுதியில் ஏமாற்றி வருவது கோடிக்கணக்கில் பணத்தை மோசடி செய்து ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரிடம் மாட்டுவது ...
தமிழக ரயில்வே போலீஸ் அதிரடி நாயகி ஏடிஜிபி வனிதா ஒரு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் ஓடும் ரயில்களிலும் க ஞ்சாவோ போதை மாத்திரைகளோ போதை ஊசிகளோ நடமாட்டம் இருப்பதையும் கடத்திச் செல்ல இருப்பதை அடியோடு தடை செய்யப்பட வேண்டும். அப்படி மீறி நடந்தால் என்னுடைய நடவடிக்கை ...
சென்னை: உங்க ஐபி அட்ரஸில் இணையதளத்தில் ஆபாச படம் பார்க்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படம் பார்த்து இருக்கிறீர்கள்.. இதை சிபிஐ கண்டுபிடிச்சிருக்கு.. உங்க மேல டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்து இருக்காங்க.. 24 மணி நேரத்தில் இதற்கு விளக்கம் அளிக்கனும்னு சொல்லி மெயில் வரும். நீங்க இதற்கு ரீப்ளே மட்டும் பண்ணாதீங்க என்று ...
கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஜவகர் ஆகியோர் நேற்று மாலை ரயில் நிலையம் பக்கம் உள்ள லங்கா கார்னர் , பர்மா காலனி பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வடமாநில கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 11 ...
கோவை பீளமேடு, சேரன்மாநகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் மோனிஷ் ராஜன் ( வயது 27 )வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள்.இவர் திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வருகிறார் .கடந்த 3ஆம் தேதி மோனிஷ் ராஜனும், அவரது தாயாரும் வீட்டை பூட்டிவிட்டு தாராபுரத்தில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றனர். நேற்று திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் ...
கோவை அருகில் உள்ள ஈச்சனாரி ,விநாயகர் கோவில் வீதி சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் தினேஷ் ( வயது 27) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த வினு ( வயது 34 ) என்பவர் வாடகைக்கு குடி வந்தார். ...