திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகில் என்ஐடி தேசிய தொழில்நுட்பக் கழகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது . இளநிலை மற்றும் முதுநிலை தொழில்நுட்ப படிப்பில் பல மாநிலங்களில் இருந்து நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். நேற்று முன்தினம் காலை கல்லுாரி மாணவியர் விடுதியில் வைபை சேவை குறைபாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய, என்.ஐ.டி.,யின் தற்காலிக ஊழியரான ராமநாதபுரம் ...
திருவனந்தபுரம்: நடிகை அளித்த பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது 2-வது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் ஜெயசூர்யா மீது திருவனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே நடிகர் ஜெயசூர்யா மீது நேற்று பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்கு பதிவால் நடிகர் ஜெயசூர்யாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ...
கோவை மாவட்டம் , அன்னூர் பக்கம் உள்ள ஒட்டர் பாளையத்தில் அருள்மிகு பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மைதானத்தில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக அன்னூர் போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது பணம் வைத்து சீட்டு ...
கோவைபுதூர் அருகே உள்ள குளத்துப்பாளையம்,விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்தவர் இயேசுராஜ் .இவரது மகன் மண்ணீஸ்வரன் ( வயது 24) காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று குளத்துப்பாளையம் விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போ அங்கு வந்த 2 ஆசாமிகள் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர். ...
கோவை சின்ன வேடம்பட்டி பக்கம் உள்ள சின்ன மேட்டுப்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் ( வயது 63) அங்குள்ள இன்ஜினியரிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார் .நேற்று காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்து கிடந்தது. ...
கோவை திருச்சி ரோடு, நாடார் காலனியை சேர்ந்தவர் கஜனத்விர் (வயது 28) இவர் நாடார் காலணியில் உள்ள ஸ்டூடியோவில் கடந்த 6 ஆண்டு மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23ஆம் தேதி ஸ்டுடியோவில் மின் கசிவு காரணமாக திடீரென்று தீப்பிடித்தது . இது குறித்து தீயணைப்பு படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம் நேற்று ஒரு வழக்கு தொடர்பாக குறிச்சி பிரிவு, என் .பி. இட்டேரி பகுதியில் உள்ள அசைனார் ( வயது 32 ) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினார். அப்போது அங்கிருந்த அசைனார் இன்ஸ்பெக்டர் தங்கத்தை பணி செய்ய விடாது தடுத்து , கத்தி காட்டியும், பீர் பாட்டிலை உடைத்தும் ...
கோவை பீளமேடு பக்கம் உள்ள சேரன் மாநகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 27) இவர் கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணா புரத்தைச் சேர்ந்த அஜய் ( வயது 27) என்பவருடன் பழகி வந்தார். காதலன் அஜய் 2003-ம் ஆண்டு அவரை திருமணம் செய்ய எண்ணியிருந்தார். இந்த நிலையில் அஜய் பற்றிய தவறான ...
கோவை மதுவிலக்கு அமுல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் நேற்று மாலை உக்கடம் – சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள சிவராம் நகர் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் புது பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1500 ...
கோவையைச் சேர்ந்தவர் 45 வயது கூலி தொழிலாளி.இவருக்கு மனைவியும், 12 வயதில் ஒரு மகளும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். அந்த தொழிலாளியின் மனைவியும் வேலைக்கு சென்று வருகிறார். மனைவி வேலைக்கு சென்றபோது அந்த தொழிலாளி தனது 2 ...