கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 40) கூலித்தொழிலாளி. இவர் மேட்டுப்பாளையம் – அன்னூர் ரோட்டில் இருந்து அய்யப்பன் நகர் வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை ஒருவர் வழிமறித்து தன்னை போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அந்த நபர் பெரிய சாமியிடம் இருசக்கர வாகனங்களுக்கான ஆவணங்களை ...
கோவை மாவட்டம் கோவில்பாளையம் பகுதியில் கடந்த மாதம் சுமார் 34 கிலோ கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோபர்தான் சமல் மகன் சஞ்சயகுமார் சமல் (வயது 40)என்பவர் கைது செய்யப்பட்டார். பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பொது அமைதி மற்றும் பொது ...
கோவை கரும்புக்கடை எம்.சி.ஆர் .நகரை சேர்ந்தவர் சையத் ரபிக் (வயது 42) பழைய இரும்பு தொழில் செய்து வருகிறார் .இவர் நேற்று கரும்புக்கடை அண்ணாநகர் ,கிரீன் பீல்டு பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் முன் பழைய ஒயர்களை தீ வைத்து வைத்து எரித்தாராம். இதனால் அந்தப் பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டது. இது குறித்து கரும்புக்கடை ...
சென்னை செப்டம்பர் 27 ஸ்ரீநிவாசவர்மா என்பரின் கைபேசிக்கு அறிமுகமில்லாத நபரிடமிருந்து whats app ல் மும்பை இணைய வழி குற்றப்பரிவிலிருந்து பேசிகிறோம் என்றும் தங்கள் வங்கி கணக்கில் முறையற்ற சட்டவிரோதமான L16001 பரிவர்த்தணைகள் நடந்துள்ளது என்றும் உங்களுக்கு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி. அவர்களிடம இருந்து ஒரு அழைப்பானை வந்துள்ளது. எனவே 0 எண்ணை ...
ஆவடி காவல் ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மத்திய குற்ற பிரிவில் 5.11.2019ம் ஆண்டு பிரேமா வயது 67.கணவர் பெயர் மோகன். புகழேந்தி தெரு முகப்பேர் கிழக்கு சென்னை என்பவர் கொடுத்த புகார் மனு சம்பந்தமாக நில பிரச்சனை தீர்வு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேற்படி வழக்கானது என்னை வரம்பு காரணமாக ஆவடி காவல் ...
கோவைவடவள்ளி அருகே உள்ள நவாவூர் ,துர்கா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 86) மூத்த வழக்கறிஞர். இவரது வீட்டின் முகவரியை போலியாக கொடுத்து ஒரு பெண் ஆதார் கார்டு வாங்கி இருப்பதாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் வழக்கு பதிவு செய்து செல்வபுரம், வடக்கு அவுசிங் யூனிட்டை ...
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரலு . இவரது மகள் யஸ்வினி ( வயது 24) இவர் எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் சான்றிதழ்கள் வாங்க கோவைக்கு வந்தார். சான்றிதழ் வாங்கிவிட்டு பஸ்சில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது இவரது கழுத்தில் இருந்த 8 கிராம் தங்கச் செயினை யாரோ திருடிவிட்டனர். இது ...
கோவை ஒண்டிப்புதூர் சவுண்டம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52) இவர் கடந்த 5 ஆண்டுகளாக அகமது என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று முன் தினம் ஆட்டோவை கஸ்தூரி நகர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார் . திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோவை காணவில்லை. ...
சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் சென்றது. இதையடுத்து, திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் ஆர்.ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், நேற்று முன்தினம் அந்த உணவகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு 5 சத்துணவு முட்டைகள் இருப்பதைக் கண்டனர். உணவகத்தை நடத்தி வரும் ஜன்னத்துல் குப்ராவிடம்(60) விசாரித்தபோது, ...