திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள திரு. வி.க நகர், 4வது வீதியைச் சேர்ந்தவர் டாக்டர் கிஷோர் குமார். ( வயது 45)இவர் திருப்பூர் அவிநாசி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டர் அருகே பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனைக்கு சென்னை ,கோவை ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த நிலையில் டாக்டர் கிஷோர் குமாரை ...
கோவை சூலூர் பக்கம் உள்ள இடையர்பாளையத்தை சார்லஸ் சிங் ( வயது63) கடந்த 2020 ஆம் ஆண்டு விடுதியில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் இவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது .நேற்று இந்த வழக்கில் ...
பெங்களூர்: கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, முடா வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் மைசூரில் உள்ள லோக் ஆயுக்தா காவல்துறை அலுவலகத்தில் ஆஜரானார். முதல்வர் சித்தராமையாவிடம் லோக் ஆயுக்தா போலீசார் 2 மணி நேரம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் போது சித்தராமையாவிடம் 40-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. முடா என்பது மைசூர் நகர்ப்புற ...
வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, பாமகவில் தொண்டராக இருக்கிறார். இவர் நவம்பர் 1ம் தேதி பு.உடையூர் கிராமத்தின் வழியாக சென்ற போது அங்கிருந்த 15 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படுகிறார். மேலும் அக் ...
கோவை சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மேனேஜராக வேலை பார்த்து வருபவர் ஜெயபிரகாஷ் வயது 45 ) இவரது ஒட்டல் உரிமையாளர் மனைவிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது, இதனால் ஜெயபிரகாஷ் அவரை அழைத்துக் கொண்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த நகைகளை வாங்கி அவரது வீட்டில் வேலை ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு -சரவணம்பட்டி ரோட்டில் அருள்மிகு. பட்டத்தரசி அம்மன் திருக்கோவில் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் முன் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த சாமியின் 2 பவுன் தங்கச் செயின், மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டனர். இது ...
கோவை அருகே உள்ள இருகூர் ,மகாகவி நகரை சேர்ந்தவர் ராம் பிரகாஷ். இவரது மனைவி சரண்யா ( வயது 36) கோவையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் “கிராப்ட் “ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு துடியலூர் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள முத்து நகரை சேர்ந்த ராஜேஷ் பிரிதிவி என்பவர் அறிமுகமானார். அவர் தனக்கு அரசியல் வட்டாரத்தில் முக்கிய பிரமுகர்களை ...
கோவை திருச்சி ரோட்டில் ஹைவேஸ் காலனியில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள சந்தன மரத்தை நேற்று இரவில் யாரோ வெட்டி திருடி சென்று விட்டனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை சிவில் இன்ஜினியர் முகேஷ் குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.. ...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த சுமார் 85 லட்சம் மதிப்பிலான 160 கிலோ கடல் அட்டை மற்றும் 1500 கிலோ பீடி இலை பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி கடற்கரைப் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை ,பீடி, இலைகள், கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு குழும கடல் காவல் நிலைய ...
கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள முத்திப்பாளையம், காந்திஜி காலனியை சேர்ந்தவர் அன்பரசு ( வயது 28) எலக்ட்ரீசியன் .இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளியல் அறையில் குளித்து குளித்துக் கொண்டிருப்பதை சுவரில் இருந்த ஓட்டை வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை திடீரென அறிந்த ...













