தமிழ்நாடு உட்பட திருச்சி மாவட்டத்திலும் அரசு அலுவலகங்களில் கடந்த 15 நாட்களாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ஸ்ரீரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தினர். திருச்சி மாநகர் ஸ்ரீரங்கத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ...

நிலத்தை அளவீடு செய்து கொடுக்காத தாசில்தார் மற்றும் சர்வேயர் 20,000 ரூபாய் இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவைச் சார்ந்த மாரியம்மாள் என்பவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 65 செண்ட் நிலத்தை அளவீடு செய்து கொடுக்க கயத்தாறு தாசில்தார் மற்றும் சர்வேயர் ஆகியோரை அணுகியுள்ளார். ...

சென்னை: பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்ஃபான் வெட்டிய விவகாரம் சர்ச்சையான நிலையில், இர்பான்மீது நடவடிக்கை எடுக்காத தமிழ்நாடு அரசு, இந்த வீடியோ எடுக்க உதவிய சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ரூ.50ஆயிரம் அபராதத்துடன், 10 நாட்களுக்கு மருத்துவம் செய்யத் தடை விதித்து உள்ளது. அதேவேளையில், ஏற்கெனவே உள் நோயாளிகளாக இருப்பவர்களுக்கு ...

பொள்ளாச்சி சேத்துமடை, அண்ணா நகரை சேர்ந்தவர் ஷேக் முகமது (வயது 66) இவர் பொள்ளாச்சி – மீன் கரை ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் யாரோ ஓட்டல் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மேஜை டிராயரில் இருந்த 61 ஆயிரத்து 830 ரூபாயை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஷேக் ...

தேனி மாவட்டம் பங்களா மேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் . இவரது மகன் ராகுல் ( வயது 18) இவர் பீளமேடு பகுதியில் தனியார் கல்லூரியில் பி காம் ஐ.டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ராமநாதபுரம் சௌரிபாளையம் ரோட்டில் உள்ள அண்ணா நகரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் படிக்கும் ...

திருப்பூர் மாவட்டம் ,காங்கேயம் வெள்ளகோவில், கொங்கு நகரை சேர்ந்தவர் குமார் இவரது மகள் நிஷாந்தினி (வயது 20) இவர் வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் எம் .எஸ் . சி படித்து வருகிறார் .சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன்தினம் ...

கோவை சரவணம்பட்டி அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில் உரிமம் பெறாமல்பட்டாசுகள் விற்பனை செய்வதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அங்கு தீபாவளி பண்டிகைக்காக ஏராளமான பட்டாசுகள் விற்பனைவைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதுஇவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. .இது தொடர்பாக அந்த கடையின் உரிமையாளர் பெரியசாமி ...

கோவை விளாங்குறிச்சி பகுதியில் அருள்மிகு நீலி அம்மன் திருக்கோவில் . சம்பவத்தன்று இரவில் யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 12 கிராம் எடை கொண்ட சாமி நகைகள், 2 குத்துவிளக்கு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கோவில் நிர்வாக குழு தலைவர் நந்தகோபால் பீளமேடு போலீசில் புகார் ...

கோவை வீரகேரளம் பொங்காளியூர் ரோட்டில் உள்ள ஹவுசிங் யூனிட்டில் வசிப்பவர் முத்துக்குமார். இவருடைய மனைவி மல்லிகா (வயது 39) இவரது வீட்டில் 65 வயது மூதாட்டியை வேலைக்கு வைத்திருந்தார் . அவர் மல்லிகா வீட்டில் இல்லாத போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டார் . இது குறித்து மல்லிகா ...

சென்னை: சமீப காலமாக அமலாக்க துறையின் கூடுதல் இயக்குனர் டாக்டர் அமல்ராஜ் அவர்கள் தமிழகத்தில் எந்த இடங்களிலோ கஞ்சா மற்றும் குட்கா மற்றும் போதை மாத்திரைகள் போதை ஊசிகள் அடியோடு இருக்கக் கூடாது என்ற உத்தரவின் பேரில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 4 வது பிளாட்பாமில் சாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் ஹவுரா ரயில் வந்தடைந்தது. ...