கோவை குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் நேற்று கோவைபுதூர் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார் . அப்போது அங்குள்ள மறைவான இடத்தில் பதுங்கி இருந்த ஒரு கும்பலை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தார். விசாரணையில் அவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் ...
கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு கடந்த 20 11 ஆம் ஆண்டில் திருமணம் நடந்தது. அவருக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தனது கணவர் மீது அந்தப் பெண் காவல் நிலையத்தில் ...
கோவை மத்திய சிறையில் தண்டனை கைதி ,விசாரணை கைதி, என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் .அவர்கள் செல்போன் ,பீடி, சிகரெட் ,கஞ்சா, உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி சில கைதிகள் சிறை வளாகத்துக்கு தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தி வருவதாக புகார் வந்தது . இதையடுத்து கோவை ரேஸ்கோர்ஸ் ...
கோவை போத்தனூரை சேர்ந்தவர் காளிமுத்து ( வயது 36) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் 22 வயது பெண்ணிடம் பேசி வந்துள்ளார். மேலும் காளிமுத்து அந்த பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்து ...
கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று விமான நிலையம் பக்கம் உள்ள எஸ். ஐ. எச்.எஸ் .காலனி, பிருந்தாவன் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் போது நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1,100 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
இஸ்லாமாபாத்: வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் நகருக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகளுக்கு எதிராக நேற்று (அக். 24) தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் ...
கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று உக்கடம் ஜி .எம் . நகர். ரமலான் வீதி சந்திப்பில் நேற்று இரவுவாகன சோதனை நடத்தினார்கள். அப்போது காரில் வந்த ஒரு கும்பலை தடுத்த நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கும்பல் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றது அவர்களில் ...
கோவை மாவட்டம் கோமங்கலம் பகுதியில் வசிப்பவர் வேலுமணி (வயது 65) விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 5.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20 ஆயிரம் பணத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச் ...
கோவை மதுவிலக்கு அமல் பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நேற்று சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் – நால் ரோடு சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 115 கிராம் கஞ்சா, 180 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...
கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் . இவரது மகன் நவீன் குமார் ( வயது 26 ) இவர் கணபதி உள்ள ஒரு வங்கியில் முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது தாயார் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார் 2 மணி நேரம் கழித்து ...













