கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று விமான நிலையம் பக்கம் உள்ள எஸ். ஐ. எச்.எஸ் .காலனி, பிருந்தாவன் நகர் பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் போது நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 1,100 கிராம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
இஸ்லாமாபாத்: வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்பு சாவடி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 அதிகாரிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் வட மேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் தேரா இஸ்மாயில் கான் நகருக்கு வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரிகளுக்கு எதிராக நேற்று (அக். 24) தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் ...
கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று உக்கடம் ஜி .எம் . நகர். ரமலான் வீதி சந்திப்பில் நேற்று இரவுவாகன சோதனை நடத்தினார்கள். அப்போது காரில் வந்த ஒரு கும்பலை தடுத்த நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த கும்பல் போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றது அவர்களில் ...
கோவை மாவட்டம் கோமங்கலம் பகுதியில் வசிப்பவர் வேலுமணி (வயது 65) விவசாயி. இவர் கடந்த 22-ந் தேதி தோட்டத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, அவரின் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் பீரோவிலிருந்த சுமார் 5.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 20 ஆயிரம் பணத்தை அடையாளம் தெரியாத நபர் திருடிச் ...
கோவை மதுவிலக்கு அமல் பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், நேற்று சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் – நால் ரோடு சந்திப்பில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 115 கிராம் கஞ்சா, 180 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ...
கோவை வடவள்ளி – தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள குருசாமி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் . இவரது மகன் நவீன் குமார் ( வயது 26 ) இவர் கணபதி உள்ள ஒரு வங்கியில் முதுநிலை மேலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவரது தாயார் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார் 2 மணி நேரம் கழித்து ...
கோவை செல்வபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் நேற்று இரவு சொக்கம்புதூர் சுடுகாடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு கத்தியுடன் பதுங்கி இருந்த ஒரு கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் இவர்கள் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதை யடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். ...
கோவை இடையர்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மகள் ஆனந்தி ( வயது 25) இவர் பீளமேடு பகுதியில் டைட்டில் பார்க்கில் நடந்த நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு விட்டு பஸ் ஏறுவதற்காக தொட்டிபாளையம் பிரிவு பஸ் ஸ்டாப்பில் தனது தோழியுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர் தனது செல்போனில் ஆனந்தியையும் ...
கோவை ரத்தினபுரி கிழக்கு தில்லை நகரை சேர்ந்தவர் ராஜகோபால் இவரது மனைவி லட்சுமி ( வயது 58) இவர் நேற்று பகலில் அவரது வீட்டை திறந்து போட்டுவிட்டு டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்களது வீட்டில் ஒரு பகுதியில் வாடகைக்கு வசிக்கும் பாண்டியராஜன் (வயது 26) என்பவர் லட்சுமியிடம் குடிக்க தண்ணீர் கேட்டார். லட்சுமி தண்ணீர் ...
பட்டாபிராம் அடுத்த திருநின்றவூர் நடு குத்தகை கங்கை அம்மன் கோவில் தெரு ரியாஸ் வயது 21. வீட்டின் பின்புறம் இறந்து கிடப்பதாக திருநின்றவூர் போலீசுக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவம் நடந்த பகுதிக்கு வந்து ரி யாசின் பிணத்தை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் ...













