கோவை பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 48) இவர் 2007 -ம் ஆண்டு பீளமேடு, ஹோப் காலேஜ் லட்சுமிபுரம் சேர்ந்த மகேஷ் (வயது 38) என்பவரின் தங்கையை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் . இவர்கள் லண்டனில் வசித்து வருகிறார்கள் . இந்த நிலையில் மகேஷ் தனது தங்கையான கார்த்திகேயனின் ...

கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா,சப் இன்ஸ்பெக்டர் காளிசெல்வன் ஆகியோர் நேற்று காந்திபுரம், சாஸ்திரி நகர், 2வது வீதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை நடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த முகமது இமாம் அலி ...

புதுக்கோட்டை மாவட்டம், மணல் குடி பெருமருதூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அய்யனார் (வயது 26) பெயிண்டிங் தொழிலாளி.  இவர் காந்திபுரம் 2 -வது வீதியில் உள்ள தங்கும் லாட்ஜில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இதற்காக 3-வது தளத்தில் சக தொழிலாளர்களுடன் தங்கி உள்ளார் .இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி இவர்கள் தூங்கிய ...

கோவை பேரூர் அருகே உள்ள காடுவெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன் என்றபழனிச்சாமி (வயது 45) கூலி தொழிலாளி. இவர் தனது நண்பருடன் சேர்ந்து பந்தல் போடும் வேலைக்கு செல்வது வழக்கம். நண்பருடன் பழகி அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.இந்த நிலையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நண்பர் வீட்டுக்குகண்ணன் சென்றார். ...

மேட்டுப்பாளையம் காவல் நிலைய வழிப்பறி வழக்கில் ஒருவரை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி தலைமறைவாக இருந்த கொள்ளையன் சூர்யா ( வயது 21) சரித்திர பதிவேடு குற்றவாளியான சூர்யாவை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசாரை பார்த்ததும் தப்பிப்பதற்காக ஓடந்துறை பாலத்தில் இருந்து சூர்யா குதித்தான். அப்போது அவனது வலது காலில் முறிவு ...

போரூர் பகுதியில் ஆட்டோவில் ஆபத்தான முறையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக சாகசம் செய்ததாக சமூக வலைத்தளங்களிலும் செய்தி ஊடங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த 19.9.2024 ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் பூந்தமல்லியில் இருந்து போரூர் செல்லும் ...

கோவை அருகே உள்ள ஆலந்துறை பகுதிகளில் சட்ட விரோதமாக செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து ஆலாந்துறை போலீசார் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினார்கள். அதில் ஆலந்துறை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் செம்மண் வெட்டி எடுக்க அனுமதி கொடுத்தது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்களான விராலியூர் சுந்தரமூர்த்தி (வயது 65) ...

கோவையை அடுத்த கோவில்பாளையத்தில் தனியார் பள்ளிக்கூடம் உள்ளது .இங்கு உடையாம்பாளையத்தை சேர்ந்த சவுந்தர்யா (வயது 32) என்பவர் சமூக அறிவியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13- வயது மாணவியிடம் நெருங்கி பழகி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த மாணவியை ஆசிரியை சவுந்தர்யா வெளியே ...

கோவை குனியமுத்தூர், வேடப்பன் பண்ணாடி வீதி சேர்ந்தவர் நாகராஜன் ( வயது 51) பெயிண்டர். இவர் நேற்று தனது நண்பருடன் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு ஒட்டல் முன் குடிபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த ஒட்டல் உரிமையாளரான இடையர்பாளையத்தை சேர்ந்த தாஸ் (வயது 54) அவர்களை கண்டித்தார். அப்போது ஏற்பட்ட ...

கோவை சின்ன வேடம்பட்டி, பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது.. சப் இன்ஸ்பெக்டர் அருண்குமார் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக தொப்பம்பட்டி செந்தில்குமார் (வயது 41) ரத்தினபுரி கண்ணப்ப நகர் சதீஷ்குமார் (வயது43) சின்ன வேடம்பட்டி ...