கோவை வடவள்ளி அருகே உள்ள கணுவாய் ,வ. உ சி நகரை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகள் நந்தினி ( வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி .படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்லும் போது கணுவாய் டீச்சர்ஸ் காலனி சேர்ந்த சண்முகம் மகன் சந்துரு ( வயது 22) என்பவர் ...

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அங்கு பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருவது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அங்கு அமைந்துள்ள மலைப் பகுதி மாவட்டமான ஜிரிபாமில் குகி – ஸோ பழங்குடியினர் வசிக்கும் ஜைரான் ஹமர் கிராமத்துக்குள் நவம்பர் 7ம் தேதி ...

திருச்சியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மகள் ஆஷா (வயது 32 )இவருக்கும் திருவண்ணாமலையை சேர்ந்த எழிலரசன் என்பவருக்கும் முகநூல் மூலம் காதல் ஏற்பட்டது . பிறகு காதல் ஜோடிகள் இருவரும் கோவை கணபதி லட்சுமிபுரம் 2வது வீதியில் வீடு எடுத்து தஙகி இருந்தனர். இந்த நாளில் திருமண ஆசை காட்டி எழிலரசன் ஆஷாவிடம் உடலுறவு வைத்திருந்தாராம். ...

திருப்பூர் மாவட்டம் வாரணாசிபாளையம் பிரிவை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 61) இவர் கடந்த 20 ஆண்டுகளாக கோவையில் டாடாபாத், இருகூர் மற்றும் மேலும் சில பகுதிகளில் “கோகுலம் கார்டன்ஸ்” என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் நிலங்களை வாங்க முதலீட்டாளர்களுக்கு நிறுவனம் பல்வேறு மாதாந்திர தவணை ...

கோவை பீளமேடு, ஜெகநாதன் நகர் முதல் வீதியில் உள்ள ஒரு வீட்டில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது அங்கிருந்த திருவாரூர் வருண் காந்தி (வயது ...

கோவை டாடாபாத் சிவானந்தா காலனி 3 – வது வீதியைச் சேர்ந்தவர் செந்தில் குமார் . இவரது மகன் ஸ்ரீ அய்யப்பன் (வயது 23 பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம். ஐ. பி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 2ஆம் தேதி பெங்களூருக்கு தனது சக மாணவர்களுடன்கல்வி சுற்றுலா சென்றிருந்தார். அங்கு ...

ரூ. 50 லட்சம் கேட்டு, பணத்தை தராவிட்டால் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்து ஷாருக்கானை கொலை செய்துவிடுவதாக போலீசாருக்கு அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில், எவ்வித கைது நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பாலிவுட் நடிகர் ஷாருக்கானைக் கொல்ல திட்டமிட்டுள்ளதாக எச்சரித்து, போலீஸ் லேண்ட்லைன் எண்ணுக்கு மிரட்டல் வந்ததை அடுத்து, ...

கோவை : சேலம் மாவட்டம் வாழப்பாடி பக்கம் உள்ள சித்தம் பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வெண்ணிலா (வயது 55 )இவர் நேற்று சேலத்தில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தார்.காந்திபுரத்தில் இறங்கி மேட்டுப்பாளையம் செல்வதற்காக பஸ் நிலையத்தில்நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 5பவுன் செயினை காணவில்லை.சேலத்தில் இருந்து கோவைக்கு வரும் ...

கோவை சூலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் நேற்று சூலூர் பிரிவு -முத்து கவுண்டர் புதூர், பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த 4 சக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 363 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது . அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது ...

கோவை வடவள்ளிபோலீஸ் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின்,சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ஆகியோர் நேற்று மருதமலை அடிவாரம் பஸ் ஸ்டாப் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரிவிற்பனை செய்ததாக காளம் பாளையம் நகுலன் (44) மருதமலை அடிவாரம் பீமன் ( 51 ) பேரூர் செட்டிபாளையம் மணிகண்டன் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 6 ...