கோவை இருகூர் அருகே உள்ள ராவுத்தூர் தரை பாலம் அருகே தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 51) தொழிலதிபர். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க ...

கோவை இடையர் வீதி, செல்ல பிள்ளை சந்தில் வசிப்பவர் சஞ்சய் மித்யா (வயது 37) இவர் தெலுங்கு வீதி – தாமஸ் வீதி சந்திப்பில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் இருந்த 59 கிராம் தங்க நகைகளை திடீரென்று காணவில்லை . இது குறித்து வெரட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்துள்ளார். ...

கோவை சிங்காநல்லூர் ,ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் நித்தின் நாராயணா ( வயது 26) இவர் தனது தாயார் சபிதா ,பாட்டி ரங்கநாயகி ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார் .நேற்று முன் தினம் 3 பேரும் வீட்டின் வராண்டாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே ஒரு சத்தம் கேட்டு ...

கோவை :  நேற்று வாலாங்குளம் பகுதியில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன் ஸ்பெக்டர் சஞ்சய் அபினவ் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் ,80 அடி ரோடு, அங்கண்ணன் வீதியை சேர்ந்த ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40 )தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் திடீரென்று வீட்டுக்குள் வந்தனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து செந்தில்குமார் அவர்களுடன் நீங்கள் யார்? ...

கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று செட்டிபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு மலுமிச்சம்பட்டியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் வந்தது. இதன் ...

கோவை கவுண்டம்பாளையம் சங்கனூர் ரோட்டில் உள்ள கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கோபிநாத் .டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கமாக கார் ஓட்ட சென்று விட்டு 15 நாட்கள் கழித்து தான் வீட்டுக்கு வருவார். இந்த நிலையில் அவரது மனைவி பிரியதர்ஷினி நடத்தையில் கோபிநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ...

கோவை அருகே உள்ள வெள்ளலூரில் சிங்காநல்லூர்சார் – பதிவாளர் (சப்-ரிஜிஸ்ட்ரார்) அலுவலகம் உள்ளது. இங்கு ஏராளமானோர் பத்திரப்பதிவு உட்பட பல்வேறு பணிகளுக்காக சென்று வருகிறார்கள் இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் அனைத்து பணிகளுக்கும் லஞ்சம் கேட்பதாக கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் வந்தது. எனவே போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்த முடிவு ...

கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு பழனியப்பா லே- அவுட்டைசேர்ந்தவர் டேனியல். இவரது மகன் கேவின் (வயது 32 )இவர் தனது வீட்டை கடந்த 6 மாதமாக புதுப்பித்து வருகிறார்.இதற்காக தொழிலாளிகள் அங்கு வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் பணம் ரூ 80 ஆயிரம் ...