கோவை, ஜூன் 14- கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜெய்சன் (55). இவர் அங்கு நகை பட்டறை வை நகைகள் ஆர்டர் எடுப்பதற்காக அவர் அடிக்கடி சென்னை மற்றும் கோவைக்கு வந்து செல்வார். இங்கு தங்க கட்டிகளை வாங்கிச் சென்று அதனை நகைகளாக பட்டறையில் தயாரித்து நகைக்கடைகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 12ம் தேதி ...
கோவை ஜூன் 14 உத்திரபிரதேச மாநிலம், ஹாரா மாவட்டம், குஸ்கி நகரை சேர்ந்தவர் துர்க்கேஷ்குமார் ( வயது 33 )இவர் வடகோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில்கடைநிலை ஊழியர் வேலையில் சேருவதற்காகஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதி,தேர்ச்சி செய்யப்பட்டவரின் வேலை வாய்ப்பு உத்தரவை கொடுத்து பணியில் சேர வந்தார்.இதை வனத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது ...
கோவை ஜூன் 14கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ள கிணறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவர் கார்த்திகேயன் (வயது 47 )நேற்று இவர் கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள அவுசிங் யூனிட் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் இவரது ஸ்கூட்டர் மீது மோதியது .இதில் ...
கோவை ஜூன் 14 கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள நாராயண நாயக்கன்புதூர், தோப்புக்காடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக நெகமம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சந்தே கவுண்டன் பாளையம் ...
கோவை ஜூன் 14 பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா பிரியா நேற்றுஇரவு ரோந்து சுற்றி வந்தார்.அப்போது பொள்ளாச்சி ரயில் நிலையம் முன் சந்தேகப்படும்படிகையில் பெரிய பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இதை யடுத்து அவர் கைது ...
கோவை ஜூன் 14 பொள்ளாச்சி பக்கம் உள்ள குள்ளக்காபாளையம், திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சதாசிவம். இவரது மகன் தாமோதரன் (வயது 34) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.குடிப்பழக்கம் உடையவர். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தாராம்.இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதால் அவரது காதலி இவரை விட்டு பிரிந்து விட்டார்.இதனால் மனம் உடைந்த ...
கோவை ஜூன் 14 கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ஜெசீஸ் உதயராஜ் ஆகியோர் நேற்று ரத்தினபுரி ,ரூட்ஸ் பாலம் அடியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில்நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 27 கிராம் உயர்ரக கஞ்சா, 3.5கிராம் போதை பொருள் ...
கோவை ஜூன் 14 கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், சப் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் நேற்று மாலை அங்குள்ள பயோனியர் மில் ரோடு மேம்பாலம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படிநின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 600 கிராம் ...
கோவை ஜூன் 14 கோவை சரவணம்பட்டியைஅடுத்த வெள்ளக் கிணறு பகுதியை சேர்ந்தவர் பினு மேத் சா ராஜேஷ் (வயது 36) சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் வினீத் வர்மா (வயது 10) துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் படித்து ...
கோவை ஜூன் 13 கடந்த 6 – 12 – 1997 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் எதிர் விளைவாக திருச்சி ரயில் நிலையத்தில் பாண்டியன் விரைவு ரயில், ஈரோடு ரயில் நிலையத்தில் சேரன் விரைவு ரயில் மற்றும் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஆலப்புழா விரைவு ரயில் ஆகியஇடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இது ...