தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கீழ முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார்.இவர் தனது தந்தையின் சொத்தில் அண்ணன் பெருமாளிடம் பங்கு கேட்டு தராததால் சொத்தில் பங்கு தராத அண்ணனை கடந்த 2024 ஆம் ஆண்டு மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.கொலை சம்பந்தமாக வருசநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி ...
திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியை சேர்ந்த சிவன்பாண்டி என்பவரது மகன் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் திருமணமாகி,இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். 30 வயதான ஸ்ரீபிரியாவிற்கும் அவரது கணவர் பாலமுருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, பிரியா கோவையில் தங்கி வேலை ...
திருச்சி மன்னார்புரம் பகுதியில், கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசிப்பவர் கலைவாணி. குடும்ப தலைவியான இவருக்கு, திருச்சி சிம்கோ மீட்டர் காலனியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் வங்கி கணக்கு உள்ளது. அதில் ரூ.3500 பணம் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குழந்தையின் மருத்துவ செலவிற்கு, அந்த பணத்தை ஏ.டி.எம்மில் இருந்து எடுக்க சென்ற போது, ...
கல்லூரி மாணவி கூட்டு பாலில் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது. கோவையில் கடந்த நவம்பர் இரண்டாம் தேதி விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி, மூன்று பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குணா ...
டேட்டிங் ஆப் மூலம் பழகி இளம் பெண்ணிடம் நகை, பணம், பறித்த டிஎஸ்பி மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல், ரகசியமாக அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, ஜாமீன் கொடுத்து வழி அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர். பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண், கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பெண்கள் விடுதி ஒன்றில் ...
டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடைபெற்றதைத் தொடர்ந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் அருகே சாலையில் சென்ற கார் திடீரென்று வெடித்து சிதறியது.இந்த கார் குண்டுவெடிப்பில் இதுவரை 12 பேர் உயிரிழந்து உள்ளனர்.மூன்று பேர் கவலைக்கிடமாக உள்ள நிலையில், 10 க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ...
சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்த மாநிலம் தமிழகம்” – கோவை மாணவி பாலியல் வழக்கை கண்டித்து ஜி.கே.வாசன் கடும் குற்றச்சாட்டு… கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று மாலை கோல்ட் வின்ஸ் பகுதியில் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ...
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய காட்டூர் கிராம நிர்வாக அலுவலரான ஜெயக்குமார் ரூ. 40 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில், முதல் தவணையாக ரூ. ...
கோவை சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனியில் உள்ள கிருஷ்ண கமலம் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் கதிர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 46 ) இவர்களது வீட்டில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பக்கம் உள்ள பட்டாளம் பட்டியை சேர்ந்த ஆனந்தன் மனைவி பொம்முத்தாய் (வயது 32) என்பவர் கடந்த 17 -9- 20 25 ...
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் பெயிண்டர். இவரது அண்ணன் விக்னேஷ். இவர்கள் இருவரும் மீதும் குற்ற வழக்கு இருந்தன .இதனால் சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்தனர் .இந்த நிலையில் விக்னேஷிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்பவர் எப்போது மீண்டும் சிறைக்குச் செல்ல போகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ...













