சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் 6 ஆண்டு விசாரணைக்கு பிறகு காவலர்கள் 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 19.6.2020 ஊரடங்கு விதிமுறைகளை மீறி தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடையைத் திறந்து வைத்திருந்ததாக இருவரையும் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு ...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பிளஸ் 2 மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் 9 நாட்களுக்கு பிறகு குற்றவாளியை காவல்துறைினர் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை முதல் குற்றவாளியாக கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் வேறு ...
ஆர்.எஸ்.புரம் வங்கிக் கிளையிலிருந்து வந்த மிரட்டல்; மேட்டுப்பாளையம் தொழிலதிபர் வீட்டிற்குச் சென்று அநாகரிகமாகப் பேசிய ‘ரவுடி’ கும்பல் – பொதுமக்கள் பீதி தென்னிந்தியாவின் மான்செஸ்டர் எனப் போற்றப்படும் கோவையில், வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களின் வசூல் வேட்டை மீண்டும் ‘ரவுடியிசம்’ பாதையில் திரும்பி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில் நிமித்தமாகவும், ...
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் சிக்கிய போதைப் பொருட்கள் மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். கோவை மாவட்டத்தில் காவல்துறை தொடர்ந்து போதைப் பொருளுக்கு எதிரான ...
சேலம்: யாரை பாதுகாப்பு என்று நம்பி சென்றாரோ, அவரே எமனாக மாறுவார் என்று அந்த போலீஸ் எஸ்.ஐ. நினைச்சு கூட பார்த்திருக்க மாட்டார்.பெண் வக்கீலின் சிரிப்பிலும், இனிக்கும் பேச்சிலும் விழுந்து, கடைசியில் அந்த பெண் வக்கீல் மீதே போலீசில் புகார் கொடுக்க ஓடியிருக்கிறார் எஸ்ஐ.. சேலம் மாவட்டம் பூசாரிபட்டியில் வசித்து வருபவர் அலமேலு.. 25 வயதாகிறது.. ...
சமூக வலைதளங்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக சிலர் கருத்துக்களை பதிவிட்டு வந்ததை,டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார் கண்டறிந்தனர்.அவர்கள் திருப்பூரில் இருந்து பதிவிட்டு வந்தது தெரியவந்தது. திருப்பூர் வந்த டெல்லி கியூ பிராஞ்ச் போலீசார், மாநகர் மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் முகாமிட்டு விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் திருப்பூர் ...
நகை தொழிலாளியை கடத்தி, 41 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி உள்ளது. கோவை, கேரளா தேசிய நெடுஞ்சாலையில், சினிமா பாணியில் அரங்கேறிய துணிகரக் கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாளையார் சோதனைச் சாவடி அருகே தங்க நகை தொழிலாளியைக் காரில் கடத்திச் சென்று, அவரிடமிருந்த 41 லட்சம் ரூபாயைப் பறித்துச் சென்ற மர்ம ...
சென்னை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் காரைக்கால் மீனவர்கள் 25 பேரை கைது செய்துள்ளது. 2 விசைப்படகுடன் கைதான 25 மீனவர்கள் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணைக்கு பிறகு மீனவர்கள் யாழ்ப்பாணம் மீனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தமிழக ...
கேரளாவில் இருந்து அழுகிய நிலையில், துர்நாற்றம் வீசிய படி,சாலை மார்க்கமாக கூண்டு கட்டிய வாகனத்தில் குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வரப்பட்ட மீன்கழிவு வாகனத்தை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு மீன் கழிவுகள், இறைச்சி கழிவுகள், உணவக கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகளை ஏற்றி வந்து குமரி ...
தி.நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த மலையாள நடிகையிடம், ஊழியர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்த 26 வயதான மலையாள நடிகை ஒருவர் சென்னை தி.நகர் தாமஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் ஒரு மாதம் தங்குவதற்காக அறை எடுத்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, நடிகை உணவு ஆர்டர் செய்ய ...













