சென்னை: சைவம், வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து இழிவாக பேசிய, முன்னாள் அமைச்சர் பொன்முடியின் முழு பேச்சு அடங்கிய வீடியோவை தாக்கல் செய்ய, காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த விசாரணையையும் வருகிற 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே.தங்கராசு நூற்றாண்டு ...
நெல்லை மாவட்டம் முக்கூடல்,வடக்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் இவரது மகன் தினேஷ் கார்த்திக் ( வயது 22 )இவர் கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி. இ. 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.அங்குள்ள குளத்துப்பாளையம், சரவணா நகரில் தனது நண்பர்களுடன் அரை எடுத்து தங்கி உள்ளார். சம்பவத்தன்று தினேஷ் கார்த்திக் பாத்ரூம் சென்றிருந்தார் .அவரது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெடும்பாறையை சேர்ந்தவர் செந்தில்குமார் இவரது மனைவி தங்கமணி ( வயது 45) இவர்கள் தற்போது கோவை சுந்தராபுரத்தில் வசித்து வருகிறார்கள். இவர்களின் மகள் நந்தினி. இவர் 10 ஆண்டுகளுக்கு முன் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளார் .இந்த நிலையில் ...
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 11.ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 3 பேர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர். அதில் பள்ளியில் உள்ள 2 ஆசிரியர்கள் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில் அரசு பள்ளிக்கு கோவை ...
புதுடெல்லி: நாடு முழுவதும் 12 முதல்வர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள 30 முதல்வர்களில் 12 பேர், அதாவது 40 சதவீதம் பேர், தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகளை அறிவித்துள்ளதாக தேர்தல் உரிமைகள் அமைப்பான ஜனநாயக சீர்திருத்த சங்கமான ஏடிஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அதிகபட்சமாக, ...
கோவை மாவட்டத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்துடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், ” ஸ்மாட் காக்கிஸ்” எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி 24 மணி நேரமும் ரோந்து செய்யும் வகையில் காவலர்களை பணியில் அமர்த்தியுள்ளார். இவர்கள் நேற்று அதிகாலையில் அன்னூர் காவல் நிலையம் பகுதியில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். கரியாம்பாளையம் அருகில் வாகன சோதனை நடத்திய ...
கோவை நஞ்சுண்டாபுரம், ஸ்ரீபதி நகரை சேர்ந்தவர் கண்ணன் ( வயது 54) டீ மாஸ்டர். இவரை கடந்த 24 -ஆம் தேதி கத்தியை காட்டி மிரட்டி ஒருவர் ரூ 5,150, மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்று விட்டார்.இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது, போலீசார் வழக்கு பதிவு செய்து மைல் கல்லை சேர்ந்த ஷாருக்கான் ...
கோவை சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தவேல் (வயது 53) வியாபாரி. இவர் பெரியநாயக்கன்பாளையம், பேரூராட்சி பகுதியில் வீட்டுமனை ஒன்று வாங்கியிருந்தார். இந்த வீட்டுமனையை வரன் முறைப்படுத்தக் கோரி பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் சமீபத்தில் விண்ணப்பத்தி ருந்தார். இதையடுத்து அங்கு பில் கலெக்டராக பணியாற்றி வந்த சதீஷ்குமார் என்பவர் அந்த மனையை உள்ளூர் திட்ட குழுமத்தின் மூலமாக ...
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள சொக்கம்பாளையம் ஜெ. ஜெ. நகரை சேர்ந்தவர் குமார் ,இவரது மகன் ரஞ்சித் (வயது 20) கூலி தொழிலாளி. இவர் கஞ்சா பழக்கத்துக்கு அடிமையானவர். இவர் நேற்று மதியம் கஞ்சா போதையில் சொக்கம்பாளையம் பகுதியில் சுற்றி திரிந்தார் .அப்போது அவர் அந்த வழியாக வந்த பள்ளி மாணவ – மாணவிகளை ...
கோவை போத்தனூர் சாய் நகர், ரயில்வே காலனி சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 52) இவரிடம் சாய்பாபா காலனி என்.எஸ் ஆர்.ரோட்டை சேர்ந்த ஸ்ரீகாந்த் அவரது மனைவி மைதிலி ஆகியோர் துடியலூரில் தாங்கள் “பிளாட் “போட்டு விற்பனை செய்வதாகவும், 12 சென்ட் இடம் விற்பனைக்கு இருப்பதாகவும் கூறினார்கள். இதை நம்பி ஷாஜகான் அந்த தம்பதியிடம் 2022-ம் ஆண்டு ...