சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்த மாநிலம் தமிழகம்” – கோவை மாணவி பாலியல் வழக்கை கண்டித்து ஜி.கே.வாசன் கடும் குற்றச்சாட்டு… கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை கண்டித்து, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இன்று மாலை கோல்ட் வின்ஸ் பகுதியில் மனித சங்கிலி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில ...
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய காட்டூர் கிராம நிர்வாக அலுவலரான ஜெயக்குமார் ரூ. 40 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில், முதல் தவணையாக ரூ. ...
கோவை சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனியில் உள்ள கிருஷ்ண கமலம் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் கதிர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 46 ) இவர்களது வீட்டில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பக்கம் உள்ள பட்டாளம் பட்டியை சேர்ந்த ஆனந்தன் மனைவி பொம்முத்தாய் (வயது 32) என்பவர் கடந்த 17 -9- 20 25 ...
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் பெயிண்டர். இவரது அண்ணன் விக்னேஷ். இவர்கள் இருவரும் மீதும் குற்ற வழக்கு இருந்தன .இதனால் சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்தனர் .இந்த நிலையில் விக்னேஷிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்பவர் எப்போது மீண்டும் சிறைக்குச் செல்ல போகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ...
கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடிக்கடி சிறை துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் சரவணகுமார் தலைமையில் நேற்று அங்குள்ள டவர் பிளாக், 3-வது நுழைவாயில் அருகே திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் ...
கோவை சரவணம்பட்டி, விநாயகபுரம் ,சங்கரா நகரை சேர்ந்தவர் கந்தசாமி . இவரது மகன் கருணாகரன் ( வயது 27 )இவர் தென்னம்பாளையத்தில் கடந்த 6 மாதமாக சிஎன்சி மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இவரது வீட்டின் அருகில் 15 பேர் சேர்ந்து பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப் பகுதியை ஒட்டி உள்ள ஒரு தோட்டத்தின் பின்புறம் வனத்துறையால் தோண்டப்பட்ட அகழிக்குள் காட்டு யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ...
கோவை துடியலூர் அருகே உள்ள தாளியூரைச் சேர்ந்தவர் கவி சரவணகுமார் ( வயது 54)அ.தி.மு.க. பிரமுகர் இவர் பன்னீர் மடை ஊராட்சி தலைவராகவும், மாவட்ட கவுன்சிலராகவும் பதவி வகித்து வந்துள்ளார் .இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45) இவர்களுக்கு சஞ்சய் ( வயது 21) என்ற மகனும் நேத்ரா ( வயது 15 )என்ற ...
கோவை பேரூர் பக்கம் உள்ள ஆறுமுக கவுண்டனூர் எம்.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 51 )இவர் அவுட்டுக்காய் என்னும் நாட்டு வெடிகுண்டை தனது வீட்டின் அருகே உள்ள குப்பையில் போட்டதாக கூறப்படுகிறது. இதனை அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று கடித்தது. அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்து. இதனால் நாய் ...
கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் விமானம் மூலம் கோவைக்கு வந்தார். அவர் கோவை மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதற்காக உக்கடம்,டவுன்ஹால் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு வளையத்தை மீறி 2 இளைஞர்கள் ஸ்கூட்டரில் உள்ளே புகுந்தனர். ...













