11 பேரை பலி கொண்ட டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு பயங்கரவாதி குறித்து திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி செங்கோட்டை அருகே 10.11.2025 அன்று மாலை சாலையில் நின்று கொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 11 பேர் பலியாகினர். பொதுமக்கள் பலர் காயமடைந்தனர். டெல்லி கார் வெடிப்பு வழக்கை, தேசிய ...

மதுரை மாவட்டம், மேலூர் அருகே கட்டையம்பட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித். பள்ளி படிப்பை முடித்த இவர், லேபர் வேலைக்காக ஹங்கேரி நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் தொடர்புடையவர்களின் பழக்கம் கிடைத்துள்ளது. அவர்களுடன் சேர்ந்து எப்க்யூஎல் எக்சேஞ்ச் என்ற செயலியை உருவாக்கி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த நடுத்தர மற்றும் ஏழை, ...

பல பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துக்கொண்டு தன்னைத் துன்புறுத்துவதாக மனைவி அளித்த புகாரின் பேரில், பரமக்குடி துணைப் போலீஸ் சூப்பிரண்டு ஜாபர் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பரமக்குடி டி.எஸ்.பி-யாகப் பணியாற்றி வந்த ஜாபர் சித்திக், பல பெண்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாக அவரது மனைவி உயர் அதிகாரிகளிடம் ...

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பிடிவாரண்ட் மற்றும் ரவுடிகள் தணிக்கை நடவடிக்கையில் 1,155 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜூலை 15 முதல் ஜூலை 21 வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் காவல் மாவட்டங்களிலும் இந்த அதிரடிச் சோதனை மற்றும் தணிக்கை நடத்தப்பட்டது. ...

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி​களுக்கு அடைக்​கலம் கொடுத்த மதபோதகரை காவல்​துறை கைது செய்துள்​ளது. ஜம்​மு-​காஷ்மீரின் கிஷ்த்​வார் மாவட்​டம், கலாசோய் பகு​தி​யில் உள்ள உள்​ளூர் மசூ​தி​யின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா த்வாதர் கிராமத்​தைச் சேர்ந்த இவர், சத்ரூ பகு​தி​யில் இயங்கி வந்த பாகிஸ்தான் தீவிர​வா​தி​களுக்​குத் தங்​குமிட​மும், அத்​தி​யா​வசிய உதவி​களை​யும் வழங்கி வந்​துள்​ளார். லஷ்கர்-இ -தொய்பா ...

இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (, தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்டு டெல்லி சி.பி.சி.ஐ.டி-யில் புகாரளித்தது.அதையடுத்து புதுச்சேரியில் செயல்பட்டு வந்த போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல் வைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், முக்கிய குற்றவாளியான `மதுரை’ ராஜா (எ) வள்ளியப்பன் உட்பட 13 பேரை ...

கடந்த 2023 முதல் 2025 வரை சுமார் மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலும் பாதுகாப்பு அமைப்புகளை கடும் பதற்றத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு முறை மின்னஞ்சல் வந்தபோதும் விமானங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன, வெடிகுண்டு நிபுணர் ...

புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் சில்லறை விற்பனையில் 5 சதவீதம் வரியும் வழங்கப்படுகிறது.ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் மேல் சீனி கலந்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். ‘கற்பகத்தரு’ எனப்படும் பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் ‘உடன்குடி கருப்பட்டிக்கு’ மத்திய அரசின் புவிசார் ...

லண்டனில் பொறியாளராகப் பணியாற்றும் சதீஷ் என்பவரின் தாயாரும், சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற ஆசிரியையுமான சீனித்தாய் என்பவரிடம், அவரது ஓய்வூதியப் பலன்கள் மற்றும் மாத ஓய்வூதியத்தை வழங்குவதற்காக கள்ளிக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் ₹40,000 லஞ்சம் பெற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், ஊழலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லஞ்சம் கேட்டால் புகார் ...

பழனி கோயில் நில மோசடி வழக்கில் எட்டு பேரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான தண்டாயுதபாணி சுவாமி மடத்தின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி ...