தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கவும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ளப்பட்ட தீவிரப் பிடிவாரண்ட் மற்றும் ரவுடிகள் தணிக்கை நடவடிக்கையில் 1,155 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜூலை 15 முதல் ஜூலை 21 வரை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துக் காவல் மாவட்டங்களிலும் இந்த அதிரடிச் சோதனை மற்றும் தணிக்கை நடத்தப்பட்டது. ...
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மதபோதகரை காவல்துறை கைது செய்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம், கலாசோய் பகுதியில் உள்ள உள்ளூர் மசூதியின் மதபோதகர் முகமது ரஃபீக் நாயக். சிங்போரா த்வாதர் கிராமத்தைச் சேர்ந்த இவர், சத்ரூ பகுதியில் இயங்கி வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குத் தங்குமிடமும், அத்தியாவசிய உதவிகளையும் வழங்கி வந்துள்ளார். லஷ்கர்-இ -தொய்பா ...
இந்தியாவின் முக்கிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான சன் ஃபார்மா (, தங்களின் உயிர்காக்கும் மருந்துகள் புதுச்சேரியில் போலியாக உற்பத்தி செய்யப்படுவதாக கடந்த 2024-ம் ஆண்டு டெல்லி சி.பி.சி.ஐ.டி-யில் புகாரளித்தது.அதையடுத்து புதுச்சேரியில் செயல்பட்டு வந்த போலி மருந்து தொழிற்சாலைக்கு சீல் வைத்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், முக்கிய குற்றவாளியான `மதுரை’ ராஜா (எ) வள்ளியப்பன் உட்பட 13 பேரை ...
கடந்த 2023 முதல் 2025 வரை சுமார் மூன்று ஆண்டுகளாக நாடு முழுவதும் விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் முக்கிய நபர்களுக்கு அனுப்பப்பட்ட ஒவ்வொரு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலும் பாதுகாப்பு அமைப்புகளை கடும் பதற்றத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு முறை மின்னஞ்சல் வந்தபோதும் விமானங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன, வெடிகுண்டு நிபுணர் ...
புவிசார் குறியீடு பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு ஜி.எஸ்.டி. வரி விலக்கும் சில்லறை விற்பனையில் 5 சதவீதம் வரியும் வழங்கப்படுகிறது.ஆனால், பதநீரில் 75 சதவீதத்திற்கும் மேல் சீனி கலந்தால் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். ‘கற்பகத்தரு’ எனப்படும் பனை மரங்கள் நிறைந்த தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் ‘உடன்குடி கருப்பட்டிக்கு’ மத்திய அரசின் புவிசார் ...
லண்டனில் பொறியாளராகப் பணியாற்றும் சதீஷ் என்பவரின் தாயாரும், சில மாதங்களுக்கு முன் ஓய்வு பெற்ற ஆசிரியையுமான சீனித்தாய் என்பவரிடம், அவரது ஓய்வூதியப் பலன்கள் மற்றும் மாத ஓய்வூதியத்தை வழங்குவதற்காக கள்ளிக்குடி வட்டாரக் கல்வி அலுவலர் ₹40,000 லஞ்சம் பெற்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ், ஊழலைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் லஞ்சம் கேட்டால் புகார் ...
பழனி கோயில் நில மோசடி வழக்கில் எட்டு பேரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.பழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான தண்டாயுதபாணி சுவாமி மடத்தின் 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை முறைகேடாக தனிநபர்கள் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி ...
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஊழல் புகாரில் சிக்கிய 7 அதிகாரிகள் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அண்மையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குனரகம் நடத்திய அதிரடி சோதனையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு ஊழல் ஒழிப்புக்கு முக்கியத்துவம் தந்து செயல்படுகிறது. முதலமைச்சர் விஜய் மக்கள் யாருக்கும் லஞ்சம் ...
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலப் பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து விசாரித்து, உண்மைத் தன்மையைக் கண்டறிய பதிவுத்துறை மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. இந்த நில மோசடி தொடர்பான காவல்துறை வழக்கு ஏற்கனவே சி.பி-சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது பதிவுத்துறையும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ...
புதுச்சேரியில் சீல் வைக்கப்பட்ட போலி மருத்து தொழிற்சாலையின் மருந்து குடோன் தமிழகப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மருந்துகள் தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னை மாதவரம் அடுத்த பெரியசேக்காட்டை சேர்ந்தவர் ராஜ்குமார் (40). இவர் சென்னையில் ஏபிஏ டிரக்ஸ் அண்ட் ஃபார்மலேஷன் என்ற மருந்து விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். ...












