கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட மூவரும், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். வழக்கு   விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். கோவையில் கடந்த நவம்பர் மாதம், கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட மூன்று ...

ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களிடம், நில மோசடி வழக்கில்  சமரசம் செய்து வைக்க , 5 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கூடுதல் எஸ்.பி. மீது ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கூடுதல் எஸ்.பி,முதல்வரிடம் நேர்மையான அதிகாரிக்கான  விருது பெற்றவர். ரியல் எஸ்டேட் தொழிலதிபர்களான, நாகராஜன் மற்றும் நூருல்லா, நிலம் வாங்குவதற்கு வழங்கிய 2.42 கோடி ரூபாய் முன்பணத்தை ...

ராணுவத்தில் வேலை என ஆசை காட்டி ரூபாய் 2.40 கோடி சுருட்டிய கும்பல் : கோவையில் பரபரப்பு – மதுரை நபர் உட்பட இருவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரத் தேடுதல் !!! இந்திய ராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி கோவையைச் சேர்ந்த இளைஞர்களிடம் சுமார் 2.40 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி ...

நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த நபரை கைது செய்த போலீசார். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த குனச்சியூர்,புடையன் வட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் சங்கரன்(52) என்பவர் கூலி வேலை செய்து வரும் நிலையில்,அவருக்கு சொந்தமான வீட்டின் அருகில் இருக்கும் நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக நாட்றம்பள்ளி போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் ...

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி பகுதிக்கு மாடுகளை வாங்கிக்கொண்டு, பிக்கப் வேனில் வந்த மாட்டு வியாபாரிகளிடம்,நிருபர்கள் என குறி ஒரு கும்பல் நிறுத்தியுள்ளது.அளவுக்கு அதிகமாக மாடுகளை வாகனத்தில் கொண்டு செல்வது சட்ட விரோதம் என அவர்களை பயமுறுத்தி, 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு உள்ளனர்.இதனை பார்த்த அங்கிருந்த  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒன்று கூடி அவர்களைப் ...

கோவை குற்றாலம், அருகே சிறுவாணி அணை பகுதியில் வசித்து வரும் பழங்குடியின , இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜதுரை படுகொலைக்கு நீதி வேண்டி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து புகாரின் பேரில், தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணைய உறுப்பினர்கள் பொன்தோஸ், செல்வகுமார்  நேரில் சென்று, பாதிப்புக்கு உள்ளான சாடிவயல் பகுதி கிராமத்தில் விசாரணை செய்தனர். ...

அசாம் மாநிலத்தில் இருந்து கோவைக்கு ரயிலில் கடத்திய 44 கிலோ கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். வட மாநிலங்களில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கஞ்சா அதிக அளவில் கடத்தப்படுவதால் ரயில்வே காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அசாம் மாநிலத்தில் இருந்து கோவை ...

நெல்லை ஜங்ஷன் பகுதிகளில் அதிக அளவில் செல்போன் கடைகள், செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் செயல்பட்டு வருகிறது.இங்குள்ள கடைகளில் ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் செல்போன்களின் உதிரி பாகங்கள், போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக நெல்லை அறிவுசார் சொத்துரிமை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்துள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை அறிவுசார் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள், ஜங்ஷன் பகுதியில் ...

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள கீழ முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார்.இவர் தனது தந்தையின் சொத்தில் அண்ணன் பெருமாளிடம் பங்கு கேட்டு தராததால் சொத்தில் பங்கு தராத அண்ணனை கடந்த 2024 ஆம் ஆண்டு மண்வெட்டியால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.கொலை சம்பந்தமாக வருசநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை தேனி ...

திருநெல்வேலி மாவட்டம் தருவை பகுதியை சேர்ந்த சிவன்பாண்டி என்பவரது மகன் பாலமுருகன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஸ்ரீ பிரியா என்பவருக்கும் திருமணமாகி,இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். 30 வயதான ஸ்ரீபிரியாவிற்கும் அவரது கணவர் பாலமுருகனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, பிரியா கோவையில் தங்கி வேலை ...