தெற்கு மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஷியா பிரிவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்ற மொஹரம் ஊர்வலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்திக் கொண்ட பயாஸ் பிரேம்ஜி, அங்கிருந்தவர்களிடம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் மற்றும் வலி நிவாரணிகள் (Painkillers) என்று பொய் கூறி மர்மமான மாத்திரைகளை விநியோகித்து வந்துள்ளார். இதனை ...
சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில், தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் ஐபிஎல் விளையாட்டை பார்க்கும் போது போதைப் பொருள் பயன்படுத்துவது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையானது. இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் சரண்யா நடராஜன் என்பவர் பரபரப்பு புகார் ஒன்றை ...
சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், கணினி பராமரிப்பு நிறுவனத்தின் டீம் லீடர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமையகத்தில் கணினி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த ஆர்ம் டெக் என்ற ஒப்பந்த நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அந்த ...
பாஜ விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் திருச்சி சூர்யாவை சென்னை சைபர் க்ரைம் போலீசார் திருச்சியில் வைத்து கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றொரு யூடியூபரான முக்தாரை பிடிக்க தனிப்படை அமைப்பட்டுள்ளது. பாஜ விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அலிஷா அப்துல்லா. ...
தமிழ்நாட்டில் சுப முகூர்த்த நாள்களை முன்னிட்டு பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க 100 டோக்கன்களுக்குப் பதிலாக 150 டோக்கன்களும், 200 டோக்கன்களுக்குப் பதிலாக 300 டோக்கன்களும் கூடுதலாக வழங்கப்பட்டிருந்தன. இந்தச் சூழலைப் பயன்படுத்தி பத்திரப்பதிவுக்கு லஞ்சம் கேட்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, ஆவணங்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கத் தேர்வு செய்யப்பட்ட 60 சார் ...
கோவை மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்சி ரோடு சிந்தாமணிப்புதூர் சிக்னல் அருகில் இருகூர் பிரிவில் அமைந்துள்ள வணிக வளாகத்தில் இருந்து வெளியேறும் கழிவு நீர் 4 நாட்களுக்கு ஒரு முறை இருகூர் வழித்தடத்தில் திறந்து விடப்படுகிறது. இந்த வழியில் வாகனங்கள் கடந்து செல்லும் போது நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வேலைக் செல்வோர் மீது ...
கிருஷ்ணகிரியில் இளநீர் வியாபாரிடம் ரூ.10 லட்சம் பணத்தை கள்ள நோட்டு மாற்ற வைத்திருந்ததாக கூறி பறித்து சென்ற எஸ்.ஐ மற்றும் காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கங்காதர நல்லூர் மண்டலத்தை சேர்ந்த செல்வம், லக்ஷ்மன் குமார் மற்றும் வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை சேர்ந்த இளங்கோவன் இருவரும் ...
தலைநகர் சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சென்னை பெருநகர காவல்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.நேற்று ஒரே நாளில் சென்னை முழுவதும் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், பல்வேறு குற்றப் பின்னணி கொண்ட 76 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சென்னை காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் ...
மீன்பிடிக்கச் சென்ற 13 வயது பள்ளி மாணவன் அடித்துக் கொலை : சக மாணவர்கள் 2 பேர் கைது செய்து விசாரணை. பாட்டிலால் அடித்துக் கொன்று சடலத்தைக் குழிதோண்டிப் புதைத்த கொடூரம்: கோவையில் விளையாடச் சென்ற இடத்தில் நேர்ந்த விபரீதம் !!! கோவை, இருகூர் அருகே வாய்க்காலில் மீன் பிடிக்கச் சென்ற ஏழாம் வகுப்பு ...
கோவையில் 200 ரூபாய் கள்ளநோட்டு அச்சிட்டு புழக்கத்தில் விட முயன்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 36800 ரூபாய் மதிப்பில் 200 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கள்ள நோட்டு அச்சிட்ட சதாம் உசேன் , பைசல் , பாரூக் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ...













