கோவை செல்வபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ள பழனியப்பா நகரை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 64) இவரது வீட்டின் முன்பகுதியில் பழைய பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று மதியம் இவர் வீட்டுக்கு சாப்பிட சென்றார்.திரும்பி வந்து பார்த்தபோது கடை மேஜை டிராயரில் இருந்த 33 ஆயிரத்து 500ரூபாயை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ...
தமிழ்நாடு அரசு ,இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக சிவ கணேஷ் என்ற ஸ்ரீதேவி சிவா,சின்ன வேடம்பட்டி தர்மலிங்கம்,செம்மேடு சுதா,மத்வராயபுரம் கவிதா, சொக்கம்புதூர் வினோத்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இவர்களில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவ கணேஷ் என்ற ஸ்ரீதேவி சிவா இன்று மதியம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வடக்கு மாவட்ட ...
கோவை ராம்நகர் ,நேரு வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது .இன்ஸ்பெக்டர் சரவணன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது ஒரு அறையில் அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த குணசேகர் (வயது 51) உத்தரப்பிரதேசமாநிலத்தைச் சேர்ந்த ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவை மாநகர பகுதியில் போதை பொருட்கள் கடத்துவதையும், அவற்றை விற்பனை செய்வதை தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .இதற்காக போதை பொருட்கள் எந்த பகுதியில் இருந்து மாநகருக்குள் வருகிறது? அவற்றை கடத்தி வருபவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதை கண்டறிந்து அந்த நபர்கள் ...
கோவையை சேர்ந்தவர் 28 வயது பெண் .இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கில் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி வேலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாச படங்களாக மாற்றி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதை பார்த்து ...
கேரளாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போத்தனூரில் இருந்து மதுக்கரை வழியாக கேரளாவுக்குஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் மீது கல்வீசியதில் அதில் பயணம் செய்த 12 வயது சிறுமி படுகாயம்அடைந்தார். அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே ...
கோவை அருகில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் வாலிபர் ஒருவர் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தார்.அவர் சென்னையில் வைத்து கொலை செய்யப்பட்டு காரில் கடத்தி வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் போடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த முருக பெருமான் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் ஆகிய 2 பேர் போலீசில் சரணடைந்தனர். விசாரணையில் இறந்தவர் நெல்லை ...
கோவை கணபதி அருகில் உள்ள மணியக்காரன் பாளையத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 2 கண்காணிப்பு கேமராவின் கண்ணாடியில் மை பூசி யாரோ அழித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண ...
கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 429 கஞ்சா வழக்குகளில் சுமார் 1612.166 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.போதை பொருள் அழிப்பு குழு தலைவரான கோவை சரக டி.ஐ.ஜி.சசிமோகன், மற்றும் போதை பொருள் அழிப்பு குழுவினர் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா முழுவதும் நீதிமன்ற ...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அபூர்வமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளநீரில் சிக்கிய ஒரு மாபெரும் முதலையை, வனத்துறை அதிகாரிகளுக்காக காத்திருக்காமல், தைரியமான கிராமவாசிகள் தாமே மீட்டு பாதுகாப்பாக ஆற்றில் விட்டனர். வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்ட முதலை ஒரு நிலப்பகுதியில் சிக்கியது. கிராமவாசிகள், உயிருக்கு ஆபத்தான இந்த வன உயிரினத்தை கயிறுகளால் கட்டி ...