விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி கோவை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் வைப்பதற்கான ஏற்பாடுகளில் இந்து அமைப்பினர் தீவிரம் காட்டி வருகின்றனர். பொதுமக்களும் வீடுகளில் வைத்து வழிபாடு செய்வற்காக சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வாங்கி செல்கிறார்கள் இந்த அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள் வழிபாடுகள் ...
திருப்பூரைச் சேர்ந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தற்போது இவர் மராட்டிய மாநில கவர்னராக உள்ளார் .இவர் இந்திய துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து திருப்பூர் ஷெரீப் காலணியில் வசிக்கும் அவருடைய தாயார் ஜானகி அம்மாளை நேற்றிரவு பா.ஜ.க. வடக்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். சி.பி.ராதாகிருஷ்ணனின் தாயார் ஜானகி அம்மாள் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் வரும் 2026 நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அதிமுகவினர் துரிதமாக செய்து வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேற்பகுதியில் அதிமுகவினர் அமைக்கப்பட்டுள்ள சுமார் 69 பூத் கமிட்டிகளையும் நேரில் சந்தித்து உரிய ஆலோசனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளரும், ...
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் நிஷாந்த் (வயது 21) இவர் கோவை சின்ன வேடம்பட்டி, விநாயகர் கோவில் வீதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கியிருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் எம். பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் நிஷாந்த் மற்றும் அவரது நண்பர்கள் அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ...
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வாஷிங்டனில் இன்று சந்தித்துப் பேசுகிறார். அமெரிக்க அதிபர் ட்ரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம், ஆங்கரேஜ் நகரில் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர். அப்போது ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதைத் ...
டெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்குக் காலக்கெடு நிர்ணயம் செய்ய செய்து உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது மசோதாக்களில் முடிவெடுப்பது என்பது ஆளுநரின் சிறப்புரிமை என்றும் அதில் நீதிமன்றத்தால் தலையிட முடியாது என்றும் மத்திய அரசு தெரிவித்தது. மேலும், இது அரசியலமைப்பு சீர்குலைவுக்கே ...
ஜிஎஸ்டி முறையை எளிமைப்படுத்துவதில் அரசாங்கம் ஒரு பெரிய நடவடிக்கையை எடுக்கப் போகிறது. ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தினத்தன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் இதை அறிவித்தார். வரி முறையை சாமானிய மக்களுக்கும் வணிகர்களுக்கும் எளிதாக்கும் வகையில் ஜிஎஸ்டி கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். ...
நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பைக்காரா பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இந்தப் பகுதியை சார்ந்த பாபு என்பவர் நிலத்தில் தொலைபேசி டவர் அமைக்க வாடகை ஒப்பந்தம் செய்துள்ளார். மாத வாடகை ரூ.35,000 ரூபாய்க்கு மேல் பெறுகிறர்.அவருடைய சொந்த இலாபத்திற்காக தொலைபேசி டவர் அமைத்ததினால் அப்பகுதியில் இயற்கை வனவிலங்குகள் பறவைகளின் இனப்பெருக்கம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் .அவரது மகள் ஆதித்யா (வயது 19) இவர் சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் கல்லூரிக்கு பஸ்சில் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ...
கோவையை அடுத்து சூலூர் பக்கம் உள்ள காடம்பாடியை சேர்ந்தவர் ஹரிஹரன். இவர் சூலூர் விமானப்படையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று மாலை இவரது மோட்டார் சைக்கிளில் சூலூர் விமானப்படைத்தளம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட ...