கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, அண்ணாமலை நகர் 2வது விதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் விக்னேஷ் சந்திரன் ( வயது 35 )இவர் கடந்த 16-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் குன்னூர் சென்றிருந்தார். நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று ...
கோவை மாவட்டம், கே.ஜி.சாவடிகாவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 12-07-2025 அன்று ஜெயன்(50) என்பவர் நகை ஏலத்தில் எடுப்பதற்காக ரூ.30 லட்சம் பணத்துடன் கேரளா செல்ல வேண்டி இருசக்கர வாகனத்தில் எட்டிமடை பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்தவழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த குட்டப்பன் மகன் மனீஷ் (32) வித்யாதரன் மகன் ...
கோவை காந்திபுரத்தில் சிறைத்துறை மைதான பகுதியில் ரூ. 300 கோடியில் பெரியார் நூலகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் நுழைவு வாயில் காட்டூர் காவல் நிலைய பகுதியில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே காட்டூர் காவல் நிலையம் ,உதவி கமிஷனர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து புலனாய்வுத்துறை காவல் நிலையம், ஆகியவை இடித்து ...
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சார்ஜா, அபுதாபி சிங்கப்பூர் ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த விமானங்களில் தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வரும் விமானங்களில் கடத்தி வரப்படும் டிரோன்கள், இ-சிகரெட்டுகள் மற்றும் உயர்ரக கஞ்சா போன்ற பொருட்களை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகிறார்கள். ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி நேற்று மதியம் 1 – 40 மணிக்கு மெமு ரயில் வந்து கொண்டிருந்தது. அதில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது 2வயது குழந்தை தேவ அதிரனுடன் வந்து கொண்டிருந்தார். ரயில் காரமடை அருகே வந்து கொண்டிருந்தபோது அந்தப் பெண் தனது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்தார். ...
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் மாதம் 20-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் தங்கி படிக்கும், வேலைக்கு செல்லும் வெளிமாநிலத்தவர்கள் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புவார்கள். அந்த வகையில் இந்தாண்டு தீபாவளிக்கு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் கடைசி நேர நெரிசலை தவிர்க்க பேருந்து மற்றும் ரெயில்களில் ...
சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் மரணம் மற்றும் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணை தலைவராக அறிவிக்கப்பட்ட நிலையில் இரு மாநிலங்களுக்கும் ஆளுநரை நியமிக்க வேண்டிய கட்டாயம் மத்திய பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தை குறி வைத்திருக்கும் பாஜக, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவை ஆளுநராக நியமிக்க இருப்பதாக ...
தமிழக அரசு ஏழை எளிய மக்கள் முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என அனைவருக்கும் தனித்தனி சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருவது மட்டுமல்லாமல் சிறப்பு ஊக்கத்தொகைகளையும் வழங்கி வருகின்றது. அவ்வகையில் முன்னாள் ராணுவ வீரர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் நோக்கத்துடன் “முதல்வரின் காக்கும் கரங்கள்”திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 30 சதவீதம் மானியத்துடன் ...
பாகிஸ்தானில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, பாகிஸ்தானின் பொருளாதார நிலை கீழே இறங்கிக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவுடனான பஹல்காம் தாக்குதலில் சேதத்தையும் சந்தித்தது பாகிஸ்தான். இந்நிலையில் இயற்கையும் கோர தாண்டவமாடி வருகிறது. பாகிஸ்தானில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் ...
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர மாநில கடற்கரையை ...