இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ (ISRO) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா (NASA) ஆகிய இரண்டும் சேர்ந்து உலகின் மிகப்பெரிய ரேடார் ஆண்டெனாவை பூமியின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை படைத்துள்ளன. இஸ்ரோ மற்றும் நாசா ஆகிய இரண்டும் கூட்டு சேர்ந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிசார் மிஷனின் (NISAR Mission) ...

மத்திய அரசு ஒரு அதிரடி முடிவு எடுத்திருக்கு! பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், மாநில அமைச்சர்கள்… யாரா இருந்தாலும், கடுமையான குற்றங்களில் கைது செஞ்சு, 30 நாள் காவலில் இருந்தா, 31-வது நாள் பதவியை இழக்கணும்னு மூணு புது மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போகுது. இந்த மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ...

சென்னை: சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்ததில் கருணாகரன் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து நாயை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று காப்பகத்தில் அடைத்தனர். இந்நிலையில் இன்று உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை ஜாபர்கான் பேட்டை குமரன் நகரை சேர்ந்தவர் 43 வயதான கருணாகரன். இவரது வீட்டிற்கு அருகில் பூங்கொடி என்பவர் பிட்புல் நாயை ...

டெல்லி முதல்வர் ரேகா குப்தாவை இன்று திடீரென ஒருவர் தாக்கிய சமவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில் அவர் மக்களின் குறைகளை கேட்டு அது குறித்த விசாரணைகளை மேற்கொண்டிருந்த போது, இந்த தாக்குதல் நடந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் ரேகா குப்தாவுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ...

பெங்களூரு: போக்சோ வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு 52 வயது பெண் ஒருவர் கோரிக்ைக விடுத்த மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தியது. பெண்ணின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சம்பவம் நடந்த போது எனது கட்சிக்காரருக்கு 48 வயது. சிறுவனுக்கு 14 வயது. சிறுவனுக்கும் உடலுறவு குறித்த புரிதல் இருந்துள்ளது என்று வாதாடினார். ஆனால் ...

மதுரை: கிட்னி விற்பனை விவகாரத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்த வழக்கறிஞர் சக்தீஸ்வரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்ய பொது நல மனு: நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி நடந்துள்ளது. பள்ளிப்பாளையத்தில் உள்ள ...

கோவை அருகே உள்ள சுண்டக்காமுத்தூர், கோ- ஆப்ரேட்டிவ் காலனியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் ( வயது 25) இவர் கோவை புதூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ஆறுமு கவுண்டர் என்பவர் தோட்டத்தில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தூங்க சென்று விட்டார். அப்போது பண்ணையில் இருந்த 33 பன்றி குட்டிகளை ...

கோவை மாவட்டம், பேரூர் உட்கோட்டம்,கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேலம் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாளையார் பகுதியில் காவல் சோதனை சாவடிக்கு எதிரே நேற்று மதியம் 12.00 மணி அளவில் காவல் உதவி ஆய்வாளர் திருமலைச்சாமி மற்றும் போலீஸ்காரர்கள் ஹரி,பாண்டிகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருசக்கர வாகனத்த்தில் ...

கோவை மாவட்டம் மதுக்கரை காவல் நிலைய பகுதியில் சுமார் 53 வயது பெண்ணை கடந்த 2019-ம் ஆண்டு கொலை செய்த குற்றத்திற்காக மதுக்கரை பாலத்துரையை சேர்ந்த நடராஜ் மகன் மனோஜ் குமார் (வயது30) என்பவர் மீது மதுக்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,இவ்வழக்கின் விசாரணை 5 – வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ...

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் உள்ள பாரபத்தி பகுதியில் நடைபெற உள்ளது. மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் பாரபத்தி- ஆவியூர் பகுதியில் 600 ஏக்கர் பரப்பளவுள்ள மைதானத்தில் மாநாட்டு வேலைகள் விரைவாக நடந்து வருகிறது. குறிப்பாக இந்த மாநாட்டில எந்த ஒரு ...