கோவை மே 13 கோவை மாநகர பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காகபோலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் மாநகர போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், செல்போன் பேசியபடி வாகன ஓட்டுபவர்கள், காரில் சீட் பெல்ட் அணியாமல் ...
கோவை மே 13 கோவை ஆர். எஸ். புரம், பட்டுநூல்காரர் சந்தில் உள்ள ஒரு வீட்டைவாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடப்பதாக ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் முத்து நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்துவிபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இதில் நடத்தி வந்த ஆர். எஸ். ...
இங்கிலாந்து கடற்படையின் தலைமை தளபதியாக அட்மிரல் பென் கீ என்பவர் செயல்பட்டு வருகிறார். இவர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் சக பெண் ஊழியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே அவர் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு உறுதியாகும் ...
தமிழ்நாட்டை உலுக்கிய கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது. அதாவது ஒரு கல்லூரி மாணவி உட்பட பெண்கள் பலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதோடு அவர்களை ஆபாசமாக வீடியோவும் எடுத்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்கை விசாரித்தனர். இந்த சம்பவம் கடந்த 2019 ...
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 பேர், சேலம் மத்திய சிறையில் இருந்து கோவைக்கு அழைத்து வரப்பட்டனர் கூத்தாண்டவர் திருவிழா: உளுந்தூர்பேட்டை அருகே உலக பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருநங்கைகள் ...
அந்தமான கடல், அந்தமான நிகோபர் தீவு மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் 2025 மே 13ஆம் தேதியான இன்று தென்மேற்கு பருவமழை (southwest monsoon) தொடங்க உள்ளதாக வானிலை மையம் (Tamil Nadu weather Alert) தெரிவித்துள்ளது. இதனையொட்டி, தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ...
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரை இந்தியா வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார். ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும். அப்போது அவர் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக முக்கியமான கருத்துகளைத் தெரிவித்தார். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை இந்தியா நடத்தியது. கடந்த ...
கோவை மே 13 கோவை மாவட்ட காவல்துறையினர் சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் ...
அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் புத்தகம் வழங்கி வரவேற்றார், நீலகிரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா உடன் இருந்தார், மற்றும் அரசுத்துறை முக்கிய அதிகாரிகள் மற்றும் கழகத்தின் நிர்வாகிகள் உள்ளனர், ...
ராமநாதபுரம் மே 13 ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்த ஏனாதி கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி ஜெகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். ராணுவ வீரனான முரளி ஜெகன் தற்போது பூட்டான் மாநில எல்லை பகுதியில் பணியாற்றி வருகிறார். முரளி ஜெகன் தனது சொந்த ஊரான ஏனாதியில் கடந்த ...