கோவை மே 21 மதுரையை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 32) இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இவர் கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே தங்கி இருந்த கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று தினேஷ் காந்திபுரம் 100 ரோடு சிக்னல் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் படுத்து உறங்கும் நபருக்கும் தினேஷுக்கும் ...
மருதமலை வனப்பகுதியில்உடல்நிலை பாதிக்கப்பட்டு குட்டியுடன் சுற்றி திரிந்த பெண் யானை சாவு.மக்கள் சோகம்.
கோவை 21கோவை மருதமலை அருகே உள்ள வனப்பகுதியில் கோடை வறட்சி காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி குட்டியுடன் ஒரு பெண் யானை வனத்தை விட்டு வெளியேறி சுற்றித்திரிந்தது. இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த யானை குட்டியுடன் நீண்ட நேரம் அசையாமல் ஒரே இடத்தில் நின்று ...
கோவை மே 21 கோவை உக்கடம் பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன .இந்த பஸ்களில் காற்று ஒலிப்பான் என்று அழைக்கப்படும் ” ஏர் ஹாரன் ” பொருத்தப்பட்டு உள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. உடனே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேற்றுஉக்கடம் பஸ் ...
கோவை மே 21 கோவையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் இந்து மக்கள் சேவை இயக்க தலைவராக உள்ளார். இவருக்கு பிரகாஷ் என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் பாதுகாப்பு பணியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் பணி முடிந்து கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் தனது வீட்டில் வைத்து பாதுகாப்புக்காக ...
சென்னை: தென்மேற்கு பருமழை அடுத்த 5 நாட்களில் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மழைப் பொழிவுடன் தொடங்கிய கத்தரி வெயில் பின்னர் சுட்டெரிக்க தொடங்கியது. இதற்கிடையே, கடந்த 16-ந்தேதி முதல் லேசான மழைப் பொழிவு காணப்பட்டது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழைபெய்து வெப்பத்தை தணித்தது. சில ...
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் புதிய நபர்களை கட்சியில் இணைப்பது மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து தங்கள் கட்சிக்கு வரவழைப்பது போன்ற பணிகளும் நடைபெறுகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான சேலத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக உரிமை மீட்பு குழுவில் ...
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் தோன்றியதாக கருதப்படும் கொரோனா வைரஸ் எனும் தொற்றுப் பரவல், இந்தியா உட்பட மற்ற நாடுகளுக்கும் பரவி உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்கச் செய்தது. இதனால் இந்தியாவிலும், உலக நாடுகளிலும் பல கோடி பேர் பாதிக்கப்பட்டு, பல கோடி பேர் உயிரிழந்தனர். இந்த நோயை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் எனப்படும் ...
காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகளையும் நிறுத்தியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறது. சமீபத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டு மக்கள் பலர் காசா திரும்பிய நிலையில் மீண்டும் போர் தொடங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் ...
அமராவதி: நாட்டில் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் ராணுவத்தை விட மாநில போலீசார் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மேலும், ஹைதராபாத் மற்றும் கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், தீவிரவாதிகளுக்குத் தென்மாநிலங்களே ஈஸியான இலக்குகளாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் காஷ்மீர் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் 1434 ஆம் பசலி ஆண்டிற்கான 2024-2025 வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி ) கோவை மாவட்ட தாட்கோ மேலாளர் மகேஷ்வரி தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் மோகன் பாபு முன்னிலையில் நடைபெற்றது வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஜமாபந்தியில் பட்டா, பட்டா பெயர்மாற்றம், தாட்கோ கடன், வீடு வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை ...