தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி வியூகங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளது. இது தங்கள் கட்சியின் வாக்குகளை பிரித்துவிடுமோ என்ற அச்சத்திலும் அரசியல் தலைவர்கள் இருந்து வருகின்றனர். விஜய் தற்போது தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் ...

செல்வம், சுபிட்சம், சந்தோஷம் வேண்டுவோர் மகாலட்சுமியை வணங்க வேண்டும். பால், தேன், தாமரை, தானியக்கதிர், நாணயம் ஆகியவை லட்சுமியின் அடையாளங்கள். தினசரி தீப வழிபாடு, மந்திர ஜபம், அன்னதானம் ஆகியவை வாழ்வில் செல்வத்தை வளர்க்கும். மகாலட்சுமி என்பது செல்வ வளமும் சுபிட்சமும் தரும் தெய்வமாகக் கருதப்படுகிறாள். பால், தேன், தாமரை, தானியக்கதிர், நாணயம் ஆகிய ஐந்தும் ...

கோவையில் நடைபெற்று வரும் அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலம் பணிகள் காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் பெரியார் நூலகம் அறிவுசார் மையம் கட்டுமான பணிகளை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இந்த கட்டிடம் பல்வேறு துறைகளில் ...

கோவை குனியமுத்தூர் விஜயலட்சுமி மில்அருகே உள்ள செங்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து குனியமுத்தூர் கிராம நிர்வாக அதிகாரி ஜீவானந்தம் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நெப்போலியன் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இறந்தவருக்கு 45 வயது இருக்கும். ...

கோவை இருகூர் அருகே உள்ள ராவுத்தூர் தரை பாலம் அருகே தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 51) தொழிலதிபர். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க ...

கோவை : போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கோவை சரவணம்பட்டி பகுதியில்போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். துடியலூர் ரோடு, சரவணம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் விடுதிகள்,கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள அறைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.. ...

கோவை இடையர் வீதி, செல்ல பிள்ளை சந்தில் வசிப்பவர் சஞ்சய் மித்யா (வயது 37) இவர் தெலுங்கு வீதி – தாமஸ் வீதி சந்திப்பில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் இருந்த 59 கிராம் தங்க நகைகளை திடீரென்று காணவில்லை . இது குறித்து வெரட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்துள்ளார். ...

கோவை சிங்காநல்லூர் ,ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் நித்தின் நாராயணா ( வயது 26) இவர் தனது தாயார் சபிதா ,பாட்டி ரங்கநாயகி ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார் .நேற்று முன் தினம் 3 பேரும் வீட்டின் வராண்டாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே ஒரு சத்தம் கேட்டு ...

கோவை ரத்தினபுரி சங்கனூர் தில்லைநகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் மார்ட்டின் பிரபு (வயது 34) .ஏ.சி. மெக்கானிக். இவர் நேற்று நல்லம்பாளையம், கணேஷ் லேஅவுட்டில் வசிக்கும் பிரகாஷ் என்பவரது வீட்டில் ஏ.சி. மிஷின் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் ...