சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தாண்டு தான் தேர்தல் என்றாலும் இப்போதே அரசியல் களம் சூடுபிடித்துவிட்டது. தேர்தலை மனதில் வைத்து கூட்டணி நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையே தமிழ்நாடு தேர்தலில் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு அணி போட்டியிடும் என்று டிடிவி தினகரன் கூறியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சு கவனிக்க வைப்பதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டசபைத் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது அதேபோல இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு வால்பாறை சுற்றியுள்ள 60 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த நான்கு தினங்களாக பக்தி பரவசத்தோடு சிறப்பு பூஜைகள் செய்தும் பொதுமக்களுக்கு ...

கோவை ரத்தினபுரி சங்கனூர் ,புது தோட்டம், 3 -வது வீதியை சேர்ந்தவர் சரவணகுமார் .இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 39 ) இவர் கடந்த 20 -ஆம் தேதி கணவரிடம் திருத்தணி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் “ஸ்விட்ச் ஆப் ” செய்யப்பட்டுள்ளது. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து கணவர் ...

பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுமித் குமார் பஸ்வான் ( வயது 19 )திருமணம் ஆகி 6 மாதம் ஆகிறது. இவர் புது சித்தாபுதூர், நந்தகோபால் வீதியில் மனைவியுடன் தங்கியிருந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்து வந்தார். மனைவியும் அவருடன் வேலை செய்தார். நேற்று மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு தாமதமாக வருவதாக கூறினார்.. நீண்ட ...

கோவை மாவட்ட கணிம வளபிரிவு சிறப்பு துணை தாசில்தார் கணேசன் நேற்று கவுண்டம்பாளையம் – இடையர்பாளையம் சந்திப்பில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை எடுத்து தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 4 யூனிட் ” புளூ மெட்டல் “இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அனுமதி இல்லாமல் கடத்தி வந்தது ...

போத்தனூர் – இருகூர் ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 25-ஆம் தேதி ஒரு ரயில் மீது கல் வீசப்பட்டது . இதில் ரயில் கண்ணாடி உடைந்தது. இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில் ரயில் ...

கோவைபுதூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 62) தொழிலதிபர். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த சஞ்சய் ரெட்டி – லாவண்யா தம்பதியினர் அறிமுகமானார்கள். அவர்கள் இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு மாணவர்களை படிக்க அனுப்பும் கல்வி மையம் ஒன்றை நடத்தி வருவதாகவும், சினிமா பட தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர் .மேலும் தங்கள் ...

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் மாசிலாமணி ( வயது 28 )இவர் சூலூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று அவர் வேலை முடிந்து வாகராயம்பாளையம் – தென்னம்பாளையம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஒரு நாய் ...

கோவையை சேர்ந்தவர் 11 வயது மாணவி..அந்த பகுதியில் உள்ள டியூசன் ஆசிரியரிடம் பாடம் படிக்கச் சென்றார். அப்போது சிறுமிக்கு அந்த டியூசன் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது .இது குறித்து சிறுமி ஆசிரியரின் மனைவியிடம் கூறினார் .ஆனால் அவர் யாரிடமும் இது பற்றி கூறக்கூடாது என்று சிறுமியை மிரட்டியுள்ளார். இதை தொடர்ந்து சிறுமி தன்னுடைய ...

கோவையில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ,பாரத் சேனா, அனுமன் சேனாஉள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் பொதுக்கூட்டம் ஆர். எஸ். புரம். தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். ...