கோவை சொக்கம்புதூர், ஜீவா பாதையை சேர்ந்தவர் சங்கர் (வயது 56) இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த “பல்சர் ” பைக்கை யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து சங்கர் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அறிவொளி நகர் பாரதியார் சதுக்கத்தத்தை சேர்ந்த டேவிட் (வயது 30) பச்சாபாளையம் ...
கோவை சுந்தராபுரம் மதுக்கரை ரோடு பழனியப்பா லே- அவுட்டை சேர்ந்தவர் டேனியல் இவரது மகன் கேவின் (வயது 32 )இவர் தனது வீட்டை கடந்த 6 மாதமாக புதுப்பித்து வருகிறார்.இதற்காக தொழிலாளிகள் அங்கு வேலை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரது வீட்டில் பீரோவில் இருந்த 20 பவுன் தங்க நகைகள் பணம் ரூ 80 ...
கோவை துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையம் ,மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 65 ) பெயிண்டிங்வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவர் மன அழுத்தம் காரணமாக நேற்று அப்பநாயக்கன்பாளையம், சபரி கார்டன் பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க்கில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசில் ...
கோவை சிங்காநல்லூர் ,நீலி கோணாம்பாளையம், சக்தி நகரை சேர்ந்தவர் லட்சுமி (வயது 73 ) சம்பவத்தன்று இவர் சூலூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டு டவுன்பஸ்சில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண் இவரது செயின் கொக்கி கழண்டு இருப்பதாக கூறி செயினை கழட்டி பர்சுக்குள் ...
2023-ம் ஆண்டு மே மாதம், மெய்தி மற்றும் குக்கி அகிய 2 இனக்குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 260 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்தனர்.இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட ...
சென்னை: துாய்மை பணியாளர் போராட்டத்தில் சட்ட விரோத கும்பல் நுழைந்து அவர்களை தவறாக வழிநடத்தியதாக என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து துாய்மை பணியாளர்கள் ...
தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் ; தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ...
மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத் அவர்களின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கு இடையேயான பந்தத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பில், இருநாட்டு தலைவர்களும் பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர். கடந்த ஆண்டு மொரீஷியஸில் தொடங்கப்பட்ட யுபிஐ மற்றும் ரூபே கார்டு சேவைகளுக்கு பிறகு, இப்போது உள்ளூர் நாணயங்களை பயன்படுத்தி வர்த்தகத்தை எளிதாக்க ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை எஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத்தில் மிலாது நபி விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. தாலுகா காஜியார் பி.டி .பூக்கோயத் தங்கள் தொடங்கி வைக்க முத்தவல்லி என்.கே.கமாலுதீன், முத்தனூர் தங்கள் செய்யிது சிகாபுதீன், கௌரவ தலைவர் வால்பாறை வீ.அமீது, ஜமாஅத் தலைவர் கே.எம்.குஞ்சாலி மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சுப்ஹ் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமை பாளையம் பகுதியில் ரேஷன் கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு காட்டு யானை ரேஷன் கடையின் ஜன்னல்களை உடைத்து சூறையாடியது. பின்னர் ரேஷன் கடைக்குள் பொதுமக்களுக்கு வழங்கப்பட வைக்கப்பட்டிருந்த அரிசி ,பருப்பு மூட்டைகளை தின்றது ,தொடர்ந்து அருகில் இருந்த வீட்டிற்குள் நுழைந்த யானை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ...