கோவை : சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று செட்டிபாளையம் காவல் நிலைய காவல் துறையினருக்கு மலுமிச்சம்பட்டியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவல் வந்தது. இதன் ...

நடிகருமான விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை மையமாக கொண்டு தனது அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் மதுரையில் மாநாடு நடைபெற்று முடிந்த நிலையில், தனது முதற்கட்ட பிரசாரத்தை செப்டம்பர் 13 முதல் திருச்சியில் இருந்து தொடங்கி உள்ளார். இந்த பிரச்சாரத்திற்கு காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பிரசாரத்தின்போது, காவல்துறையின் நிபந்தனைகள் ...

முகச்சுருக்கத்தை நீக்க உதவும் பலாக்கொட்டை பலாப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தியாமின், பொட்டாசியம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது. உங்கள் முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்க பலாப்பழம் கொட்டையை எப்படி பயன்படுத்துங்கள். ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு பால் எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கி பலாப்பழ கொட்டையை பாலில் நன்கு ஊறவைக்க ...

சென்னை: சீனாவின் கிழக்கு பகுதியான சேஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவக் குழு, முறிந்த எலும்புகளை வெகுநீள யாத்திரையில்லாமல் மூன்று நிமிடத்திற்குள் இணைக்கக்கூடிய புதிய பசையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் பெயர் ‘போன்-02’ (bone zero 2) என்றும், அதன் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு பண்புகள் ஆய்வக சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர், மனிதனுக்கு பல்வேறு உடல்நலப் ...

சென்னை: புதிதாக அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள விஜய்யை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையே பேப்பரில் எழுதிக் கொடுப்பதை மட்டுமே விஜய் படித்து வருவதாக விமர்சித்துள்ள சீமான், யாரும் விஜய்யை அரசியலுக்கு வரச் சொல்லிக் கேட்கவில்லை எனச் சாடினார். மேலும், அஜித்தும், ரஜினியும் தன்னுடைய புகழை வியாபாரம் செய்ய விரும்பாதவர்கள் ...

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கோவை மாவட்டம் சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளில் பிரசார பயணம் செய்தார். சிங்காநல்லூர் அருகே பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் இருந்தபோது கோவையில் மெட்ரோ ரயில் அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. சட்டமன்ற தேர்தல் வெற்றிக்குப் பிறகு கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்கப்படும். கோவை விமான நிலையம் விரிவாக்கம் ...

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 117வது பிறந்த நாளையொட்டி, ஈரோட்டில் அண்ணாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அண்ணா கூறிய மறப்போம், மன்னிப்போம் என்ற அருமொழியை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதிமுக ஒன்றிணைவு குறித்து புரிய வேண்டியவர்களுக்கு இது ஒரு எண்ணமாக புரியட்டும்” என ...

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது என்று முதன்முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டு பேசியிருக்கிறார். ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக இந்தியா மீது கூடுதலாக அமெரிக்கா வரி விதித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அபராதத்துடன், இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி ...

மேற்காசிய நாட்டான கத்தாருக்கு சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் தலைவர்களை இலக்காக வைச்ச இந்தத் தாக்குதல் பத்தி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில்ல (UNHRC) விவாதம் நடந்தது. அப்போ, மனித உரிமைகள் வழக்கறிஞரும், ஐ.நா. செயல்பாட்டை கண்காணிக்குற UN Watch நிறுவனத்தோட இயக்குநருமான ஹில்லெல் நியூயர், 2012-ல அமெரிக்கா பயங்கரவாத அமைப்பா சொன்ன ஹமாஸை ...

கோவை கவுண்டம்பாளையம் சங்கனூர் ரோட்டில் உள்ள கருப்பசாமி நகரை சேர்ந்தவர் கோபிநாத் .டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கமாக கார் ஓட்ட சென்று விட்டு 15 நாட்கள் கழித்து தான் வீட்டுக்கு வருவார். இந்த நிலையில் அவரது மனைவி பிரியதர்ஷினி நடத்தையில் கோபிநாத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் ...