கோவை இருகூர் அருகே உள்ள ராவுத்தூர் தரை பாலம் அருகே தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் குழந்தை பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழந்தைக்கு 2 வயது இருக்கும். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 51) தொழிலதிபர். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 25 பவுன் தங்க ...

கோவை : போதை பொருள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கில் கோவை சரவணம்பட்டி பகுதியில்போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். துடியலூர் ரோடு, சரவணம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் விடுதிகள்,கல்லூரி மாணவர்கள் தங்கி உள்ள அறைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.. ...

கோவை இடையர் வீதி, செல்ல பிள்ளை சந்தில் வசிப்பவர் சஞ்சய் மித்யா (வயது 37) இவர் தெலுங்கு வீதி – தாமஸ் வீதி சந்திப்பில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது நகை பட்டறையில் இருந்த 59 கிராம் தங்க நகைகளை திடீரென்று காணவில்லை . இது குறித்து வெரட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்துள்ளார். ...

கோவை சிங்காநல்லூர் ,ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் நித்தின் நாராயணா ( வயது 26) இவர் தனது தாயார் சபிதா ,பாட்டி ரங்கநாயகி ஆகியோருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார் .நேற்று முன் தினம் 3 பேரும் வீட்டின் வராண்டாவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வெளியே ஒரு சத்தம் கேட்டு ...

கோவை ரத்தினபுரி சங்கனூர் தில்லைநகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் மார்ட்டின் பிரபு (வயது 34) .ஏ.சி. மெக்கானிக். இவர் நேற்று நல்லம்பாளையம், கணேஷ் லேஅவுட்டில் வசிக்கும் பிரகாஷ் என்பவரது வீட்டில் ஏ.சி. மிஷின் பழுது பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் ...

கோவை மாநகராட்சியில் 200 கோடியில் 53 கிலோ மீட்டர் தூரத்துக்கு பழுதடைந்த சாலைகளை புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன அதில் 1,937 சாலை பணிகள் 277.13 கி.மீட்டர்தூரத்துக்கு முடிக்கப்பட்டுள்ளது 1,5 19சாலை மேம்பாட்டு பணிகள் சுமார் 226.54 கி.மீட்டர்தூரத்துக்கு நடைபெற்று வருகிறது. இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் மு. ...

தமிழகத்தில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகள், போத்தீஸ் நிறுவனத்தாரின் இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மூன்றாவது நாளாக இன்றும் பல்வேறு பகுதிகளில் சோதனை தொடர்கிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் ஒப்பணக்கார வீதி, காந்திபுரம் பகுதியில் உள்ள போத்தீஸ் ஜவுளி கடைகளிலும் நேற்று முன்தினம் முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த ...

கோவை :  நேற்று வாலாங்குளம் பகுதியில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் சப்-இன் ஸ்பெக்டர் சஞ்சய் அபினவ் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவரை கைது செய்தார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் ,80 அடி ரோடு, அங்கண்ணன் வீதியை சேர்ந்த ...

கோவை வடவள்ளி அருகே உள்ள கஸ்தூரி நாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் செந்தில் குமார் (வயது 40 )தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது டிப்-டாப் உடை அணிந்த 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் திடீரென்று வீட்டுக்குள் வந்தனர். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து செந்தில்குமார் அவர்களுடன் நீங்கள் யார்? ...