கோவை ஜூன் 2 கோவை பேரூர் பச்சாபாளையம் ,ஜெகநாதன் நகரை சேர்ந்தவர் தமிழரசு.இவரது மனைவி நிவேதா.தமிழரசு கடந்த 25-ஆம் தேதி தஞ்சாவூருக்கு சென்றார். மறுநாள் அவரது மனைவி நிவேதாவும் வீட்டை பூட்டிவிட்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.தமிழரசு தஞ்சாவூரில் இருந்து நேற்று காலை 5 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு ...

கோவை ஜூன் 2 பிரபல யோகா குரு பாபா ராம் தேவ் நேற்று காலை மும்பையில் இருந்து கோவைக்கு தனி விமானத்தில் வந்தார் .பின்னர் அவர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் மும்பை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்தார். தொடர்ந்து தனி விமானத்தில் மும்பைக்கு புறப்பட்டார் .அந்த தனி விமானம் புறப்பட்ட ...

கோவை ஜூன் 2 திருப்பூரை சேர்ந்தவர்கள் வசந்தாதேவி, கீதா இவர்கள் இருவரும்,சிங்காநல்லூர் , நீலி கோணாம் பாளையத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக நேற்று கோவைக்கு வந்தனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சிங்காநல்லூர் ரயில் நிலையத்திலிருந்து திருப்பூர் செல்வதற்கு ரெயில்வே தண்டவாளத்தில்நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கோவையில் இருந்து அந்த வழியாக வந்த ரெயில் வசந்தா தேவி ...

கோவை ஜூன் 2 கோவை மாவட்டம் சோமனூர் அருகே உள்ள மாதப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார் இவரது மகன் வருண்காந்த் ( வயது 23) மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் முல்லை நகரில் செயல்பட்டு வந்த தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 22-ஆம் தேதி நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களால் வருண் காந்த் கொடூரமாகதாக்கப்பட்டு ...

கோவை மே 31 கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் குமார், சப் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று அங்குள்ள கஞ்சி கோணாம்பாளையம். வெள்ளலூர் ஹவுசிங் யூனிட் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா,மேலும் கஞ்சா ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 29 ஆம் தேதியன்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வால்பாறை அருகே  முருகாளி எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்க் கூரை தூக்கி வீசப்பட்டதால் சேதமடைந்தது இதனால் அப்பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட ஹைடெக் லேபும்  சேதமடைந்துள்ளது இந்நிலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதாலும் வரும் ஜூன் ...

கோவை மே 31 கோவைஅருகே உள்ள வெள்ளலூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் வீரமணி ( வயது 31) இவர் அங்குள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று அவரது பேக்கரிக்கு வந்த ஒருவர் அங்கிருந்த ஸ்நாக்ஸ்களை திருட முயன்றார். அவரை வீரமணி கையும் களவுமாக பிடித்துபோத்தனூர்போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை ...

கோவை மே 31கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர்55 வயது பெண். இவர்கடந்த 21 ஆ -ம் தேதி நரசிம்மநாயக்கன்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அவரின் பின்னால் வந்து கழுத்தில் அணிந்திருந்த 4½சவரன்* தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ...

கோவை மே 31 தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் நவீன் அந்தோணி ராஜா ( வயது 28 )இவர் கோவையில் ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த 8பவுன் நகை பறித்து விட்டு தப்பிச் சென்றார் .இது குறித்த புகாரின் பேரில்  சுந்தராபுரம் போலீசார் நவீன் அந்தோணி ராஜாவை கைது செய்தனர் இவர் மீது பல வழிப்பறி ...

கோவை மே 31 கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்சூர்யா (35) இவர், கடந்த ஜனவரி மாதம் 12 -ஆம் தேதி பொங்கல்|விடுமுறைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.. பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்ததங்க நகைகள்காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்துஅளித்த புகாரின் அடிப்படையில் சுல்தான்பேட்டை காவல் ...