கோவை ஏப் 29 கோவை சாய்பாபா காலனி, பெரியார் நகரை சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் பாரத் கண்ணன் ( வயது 36) வெல்டிங் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கிராஸ் கட் ரோட்டில் உள்ள ஒரு துணிக்கடை வளாகத்தில் “வெல்டிங் ” வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஏணியில் இருந்து தவறி கீழே ...

கோவை ஏப்29 பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்முதின் .இவரது மகன் சஜித் ( வயது 20) இவர் வடவள்ளி, டாட்டா நகரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இவர் அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது 2 பேர் இவரை வழிமறித்துபணம் கேட்டனர்.அவர் இல்லை என்று கூறியதால் அவரை கூகுள் பே” ...

கோவை ஏப் 29 கோவைஅருகே உள்ள ஆலாந்துறையில், முருகன் கோவில் வீதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆலாந்துறை போலீசுக்கு நேற்றுமாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்குபணம் வைத்து சீட்டு விளையாடியதாக மத்வராயபுரம்ராஜேந்திரன் (வயது 67) ஆலாந்துறை முருகன் (வயது43) மத்வராயபுரம் சண்முகம் (வயது 56) ...

கோவை ஏப் 29 சேலம் மாவட்டம் குமாரசாமி பட்டியை சேர்ந்தவர் சபரிநாதன் (வயது 44) இவர் கடந்த 3 ஆண்டுகளாக காளப்பட்டி, தங்க மாரியம்மன் வீதியில் தங்கி இருந்து சிவில் இன்ஜினியரிங் வேலை செய்து வந்தார்.நேற்று இவர் கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு முன்நிறுத்தியிருந்த காரில் அளவுக்கு அதிகமாக மது குடித்து மயங்கி கிடந்தார் .அவரை ...

சென்னை காவல்துறையும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புது, புது தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. இதில் வியக்கத்தக்க ஒரு மகுடமாக பெண்கள் பாதுகாப்புக்கு ‘ரோபோ’ காவலர் அறிமுகம் செய்யப்படவுள்ளது.இதுகுறித்து சென்னை காவல்துறை கமிஷ்னர் அலுவலகம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிட்டிருப்பதாவது,”சென்னை காவல்துறை கமிஷ்னர் ‘அருண்’ உத்தரவின்பேரில் பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ...

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை பொருத்தவரையில் கட்டுகோப்பாக இருக்கிற ஒரே அணி திமுக தலைமையிலான கூட்டணி கட்சி மட்டும் தான். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்தது முதலமைச்சரின் அதிகாரத்தோடு தொடர்புடையது. நீதிமன்றம் அண்மையில் சுட்டிக்காட்டிய விவரங்களை மனதில் வைத்து ...

கோவை ஏப் 29 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 -ம் ஆண்டு கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் நாய்களுக்கான வெறி நோய் (ரேபிஸ் ) தடுப்பூசி முகாம் சூலூர் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. சூலூர் பகுதியில் தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கின்ற நாய்களை நாய் பிடிப்பவர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியருடன் இணைந்து வானங்கள் மூலம் பிடித்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து வெறிநோய் தடுப்பூசி மற்றும் நாய்களுக்கு தோள்களில் ஏதேனும் ...

இந்த ஆண்டின் (2025) இறுதிக்குள் சென்னையில் உள்ள பூந்தமல்லி – போரூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை விரைந்து முடிக்கவும், மீதமுள்ள பணிகளையும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றவும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார். இதனையடுத்து பூந்தமல்லியில் ...

கூடலூர்: கூடலூர் அருகே காவல் நிலையத்திற்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கூடலூரை அடுத்த நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட நடுவட்டம் பஜார் பகுதியை ஒட்டி நடுவட்டம் காவல் நிலையம் அமைந்துள்ளது. கூடலூர் ஊட்டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் காவல் நிலையத்திற்குள் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. உள்ளே ...