அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியான ஸோக்ரன் மம்தாணி தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இதற்கான உள்கட்சி தோ்தலில் முன்னாள் ஆளுநா் ஆண்ட்ரூ கியூமோவை வீழ்த்தி மம்தாணி வேட்பாளராக வெற்றிப் பெற்றாா். நியூயாா்க் நகர மேயா் தோ்தல் நவம்பா் 4, 2025 அன்று நடைபெறுகிறது.உகாண்டாவில் கடந்த ...

ஈரான் – இஸ்ரேல் இடையே போர் தொடங்கி நடந்து வரும் நிலையில், ஈரான் தொடர்ந்து தனது பாலிஸ்டிக் உள்ளிட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசி தாக்கி வருகிறது.இந்நிலையில் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவோ பயன்படுத்தவோ கூடாது என கூறி வந்த அமெரிக்கா, தனது வான் படையை ஏவி ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி ...

ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று இஸ்ரேல் கருதியது.இதனால் ஈரான் மீது இஸ்ரேல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏராளமான சேதம் ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேலுக்குள் புகுந்து தக்க பதிலடி கொடுத்தது.இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் ...

சென்னை:தீவிரவா​தி​களின் ஊடுரு​வலை முறியடிக்​கும் வகை​யில், தமிழக கடலோர மாவட்​டங்​களில் சாகர் கவாச் என்ற பெயரில் தொட்​கிய 36 மணி நேர பாது​காப்பு ஒத்​தி​கை, இன்று மாலை​யில் நிறைவடைகிறது.தமிழகத்​தில் உள்ள 14 கடலோர மாவட்​டங்​களில் காவல்​துறை​யின் சார்​பில் சாகர் கவாச் பாது​காப்பு ஒத்​திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்​கியது. இதில், தமிழக கடலோர பாது​காப்பு குழு​மம், ...

பீஜிங்: ‘அரசு ஆதரவுடன் நிகழும் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்ப்பதற்கான எங்களின் உரிமையே நாங்கள் நடத்திய ஆபரேஷன் சிந்தூர்’ என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) 2 நாள் மாநாடு சீனாவின் கிழக்கு ஷான்டாங் மாகாணம் குவிங்டாவ் நகரில் நேற்று (ஜூன் 25) தொடங்கியது. இந்நிலையில்,ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் ...

ஜூன் 13 ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் மோதல்களில் 610 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் 4,700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஈரான் சுகாதார அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் ஹொசைன் கெர்மன்பூர், “கடந்த 13ம் தேதி முதல் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மோதல்கள் தொடர்ந்த் நடைபெற்று வருகின்றன. ...

இஸ்லாமாபாத்: அமெரிக்காவை குறிவைத்து சீனா உதவியுடன் பாகிஸ்தான் புதிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரகசியமாக தயாரித்து வருகிறது.இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது. இதனை அமெரிக்க உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ள நிலையில் பாகிஸ்தானை பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் பாகிஸ்தான் ...

  வீடு மற்றும் மனைகள் விற்பனையின் போது பத்திரம் பதிவு செய்யப்பட்ட ஒரே நாளில் வில்லங்க சான்று பெறும் டிஜிட்டல் நடைமுறை பொதுமக்களுக்கு பெறும் பயனளிப்பதாக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் ஹென்றி கோவையில் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அசுர வளர்ச்சியை நோக்கி செல்லும் கோவை மாவட்டத்தில் ரியல் எஸ்டேட் துறை பெரும் ...

கோவை ஜூன் 25 பொள்ளாச்சி கிணத்து கடவு பக்கம் உள்ள ஜக்கார்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் ( வயது 48) இவரது மனைவி நித்யா ( வயது 41) இவர்கள் இருவரும் அங்குள்ள மேற்கு தோட்டத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.நேற்று மணிகண்டன் தோட்டத்தில் மோட்டார் கம்பிரசர் வால்வை மாற்றி அமைத்துக் கொண்டிருந்தார்.. அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி ...

கோவை ஜூன் 25 கோவை மருதமலையில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது .இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 150 படிகள் ஏற வேண்டும். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக ரூ 5.20 ...