கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 29 ஆம் தேதியன்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வால்பாறை அருகே  முருகாளி எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்க் கூரை தூக்கி வீசப்பட்டதால் சேதமடைந்தது இதனால் அப்பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட ஹைடெக் லேபும்  சேதமடைந்துள்ளது இந்நிலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதாலும் வரும் ஜூன் ...

கோவை மே 31 கோவைஅருகே உள்ள வெள்ளலூர் பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் வீரமணி ( வயது 31) இவர் அங்குள்ள புற்றுக்கண் மாரியம்மன் கோவில் அருகே பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று அவரது பேக்கரிக்கு வந்த ஒருவர் அங்கிருந்த ஸ்நாக்ஸ்களை திருட முயன்றார். அவரை வீரமணி கையும் களவுமாக பிடித்துபோத்தனூர்போலீசில் ஒப்படைத்தார். போலீசார் அவரை ...

கோவை மே 31கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர்55 வயது பெண். இவர்கடந்த 21 ஆ -ம் தேதி நரசிம்மநாயக்கன்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார்.அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அவரின் பின்னால் வந்து கழுத்தில் அணிந்திருந்த 4½சவரன்* தங்க சங்கிலியை பறித்து சென்றுள்ளார்.மேற்படி சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ...

கோவை மே 31 தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்தவர் நவீன் அந்தோணி ராஜா ( வயது 28 )இவர் கோவையில் ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த 8பவுன் நகை பறித்து விட்டு தப்பிச் சென்றார் .இது குறித்த புகாரின் பேரில்  சுந்தராபுரம் போலீசார் நவீன் அந்தோணி ராஜாவை கைது செய்தனர் இவர் மீது பல வழிப்பறி ...

கோவை மே 31 கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர்சூர்யா (35) இவர், கடந்த ஜனவரி மாதம் 12 -ஆம் தேதி பொங்கல்|விடுமுறைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார்.. பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்ததங்க நகைகள்காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்துஅளித்த புகாரின் அடிப்படையில் சுல்தான்பேட்டை காவல் ...

கோவை மே 31 கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாகாளி (வயது 55) இவர் அரசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி (வயது 50)அங்குள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் இரவில் வேலை முடித்து தனது கணவர் மாகாளி மற்றும் ...

கோவை மே 31 கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி பிரிவைசேர்ந்தவர் சிவ குமரேசன் ( வயது 44) காய்கறி வியாபாரி.இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் இவருக்குகடந்த 20 20 ஆம் ஆண்டுஅதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி அப்போது 9-ம் வகுப்பு படித்து வந்தார். ...

நீலகிரி மாவட்டம், மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட தாய்சோலை பகுதியில் தென்மேற்கு பருவமழையினால் சேதமடைந்த சாலையினை கண்காணிப்பு அலுவலர் / துணிநூல் துறை இயக்குநர் லலிதா இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உள்ளனர். ...

நீலகிரி மாவட்டத்தில், நடவடிக்கையாக கூடலூர், ஸ்ரீமதுரை மேல்நிலைப் பள்ளிகளில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள புதூர்வயல், பொதுமக்களுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்கள், அரசு தலைமைக்கொறடா கா.ராமச்சந்திரன் ஆகியோர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்கள். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் இ.ஆ.ப., கூடலூர் கோட்டாட்சியர் (பொ) செல்வி.சங்கீதா .ஆ.ப., அவர்கள் உட்பட பலர் உள்ளனர். ...

கோவை மே 30 கோவை ராம் நகர், அன்சார் வீதியில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் சிவராம் பை (வயது 78 )இவர் நேற்று கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் ஸ்கூட்டர் ஓட்டிக்கொண்டு சென்றார் .அங்குள்ள முருகன் மில் அருகே சென்ற போது மழையின் காரணமாக ரோட்டில் டயர் வழுக்கி தடுமாறிஸ்கூட்டர் உடன் கீழே விழுந்தார். ...