மதுரை மாவட்டம் ,வாடி பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 56) கோவையில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கோவை பீளமேடு ஹட்கோ காலணி ஹவுசிங் யூனிட்டில் தனியாக வசித்து வந்தார். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் மதுரையில் வசித்து வருகிறார்கள் .இந்த நிலையில் கண்ணன் நேற்று ...

மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜாமணி. இவரது மகன் ஜிந்தா ஒஸ்மான் (வயது 28) இவருக்கு கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த இக்பால் (வயது 54 )என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இந்த நிலையில் இக்பால் தனக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும், அவர்கள் மூலம், அரசு வேலை வாங்கி தருவதாக ஜிந்தா ஓஸ்மானிடம் தெரிவித்தார். மேலும் வேலைக்காக ...

கோவை டாட்டா பாத்தில் உள்ள ஒரு தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் சுரேஷ் ( வயது 49)இவரது மனைவி பிரியா (வயது 46) இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆகிறது. சுரேஷ் எந்த வேலைக்கும் செல்வதில்லை. அவரது மனைவிடம் மது குடிக்க பணம் கேட்டு தகராறு செய்வாராம். இந்த நிலையில் கணவர் மீது கடந்த ஆண்டு ...

கோவை : ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சியாம் சுந்தர ராவ். இவரது மகன் சொண்டி அனில் ( வயது 25) இவர் துடியலூர் என் .ஜி ஜி. ஒ காலனி ,எஸ் .எம் . நகரில் தனது தாயார் சொண்டி ராஜேஸ்வரியுடன் தங்கியிருந்து பெயிண்டிங் வேலை செய்து வந்தார் .இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு ...

கோவை கரும்புக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜோசப் நேற்று மாலைஆத்துப்பாலம் மின் மயானம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 100 கிராம் கஞ்சா, 120 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரும் கைது ...

கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் நேற்று விளாங்குறிச்சி,காட்டு கடை டாஸ்மாக் கடை ( எண் 1564) பகுதியில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது கடையை மூடிய பிறகு கள்ள சந்தையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு தரையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 410 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ...

கோவை பொள்ளாச்சி மெயின் ரோடு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே உள்ள சாக்கடையில் நேற்று காலை சாக்கு மூட்டையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அழுகிய நிலையில் கிடந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர் ...

கோவை மாவட்ட காவல்துறையினர்… சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் நேற்று காருண்யா நகர் காவல் நிலைய காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சிறுவாணி சாலையில் சோதனையில் ஈடுபட்டு ...

கோவையில் உள்ள ஈஷா யோக மையம் சார்பில் கடந்த சில மாதங்களாக கிராமமோத்சவம் என்ற பெயரில் 17 ஆவது ஆண்டாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. த்ரோபால், வாலிபால் உள்ளிட்ட ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது இக்கூட்டத்தில் மருத்துவர் பாபு லட்சுமணன் பணியாளர்களின் சேவைகள் குறித்தும் உரிய ஆலோசனைகளும் வழங்கினார். முன்னதாக வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் மற்றும் நகர்மன்ற தலைவர் அழகு ...