கல்வி ஆண்டு தொடங்கியது இதில் சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சீருடை நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி, சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ், வார்டு உறுப்பினர் கிருத்திகா, தமிழ்நாடு வாணிப கழக கோயமுத்தூர் வடக்கு ...
கோவை ஜூன் 3 கோவை சரவணம்பட்டி, வரதராஜ் நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பாப்பநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் ...
கோவை ஜூன் 3 கோவை ராமநாதபுரம் பெருமாள் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ராமநாதபுரம் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர்பிரேம் தாஸ் ஆகியோர்நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள், அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சவுரிபாளையம் சாம்சன் ...
கோவை ஜூன் 3 கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்தவர் சஞ்சீவராஜ் .இவரது மனைவி பங்கஜம் மாள் (வயது 74 ) இவர் மார்பக புற்றுநோயினால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ...
கோவை ஜூன் 3 கோவை கணபதி வரதராஜுலு நகரை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ். இவரது மகன் ஜெயவர்த்தன் ட வயது 29 )இவரது வீட்டில் புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள குமார மங்கலத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகள் சரண்யா (வயது 19) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார் .கடந்த 8-ந்தேதி ஜெயவர்த்தன் ...
கோவை ஜூன் 3 கோவை அருகே உள்ள இருகூருக்கும் -சூலூருககும் இடையே ரயில் தண்டவாளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்கு 40 வயது இருக்கும். அவர் ...
கோவை ஜூன் 3 கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வேட்டைக்காரன் குட்டை மெயின் ரோட்டில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது. இங்கு கணியூர், ஷீபா நகரை சேர்ந்த சுஜித் குமார் (வயது 32) என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேன் நிறுத்தபடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று மாலையில் அந்த வேன் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. ...
கோவை ஜூன் 3 கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டில் தனியார் கார் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் கோவை சேர்ந்த சரவணகுமார் ( வயது 32) என்பவர் கார் டெலிவரி செய்யும் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். இவர் ஷோரூம் மற்றும் அதன் அருகில் நிறுத்தப்பட்ட கார்களை ஆய்வு செய்தார் .அதில் ஒருஎலக்ட்ரிக் கார் மாயமாகிஇருந்தது. ...
கோவை ஜூன் 3கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடுக பாளையம், பொன்முத்து நகரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு அஸ்விகா (வயது 19) உட்பட இரண்டு மகள்கள் உள்ளனர். அஸ்விகா கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. ஐ.டி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதேபோல பொள்ளாச்சி உடுமலை ரோடு, ...
உதகை- ஜூன்: 1 நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், காட்டேரி பூங்காவில், கோடை விழாவின் ஒரு அங்கமாக வேளாண்மை – உழவர் நலத்துறை துறையின் சார்பில் முதலாவது மலைப்பயிர்கள் காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார், பின்னர் ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது : – மலைகளின் அரசியாம் நீலகிரி மாவட்டம் ...