கடந்த 24 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காதவர் என பிரதமர் மோடிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம். இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு நிமிர்ந்து நிற்கும் வகையில் முதுகெலும்பைக் கொடுத்தவர் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா; ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பற்றி பிரதமர் திரு மோடி ...
கன்னிவாடி அருகே காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய 14 பேரை வனத் துறையினா் கைது செய்து ரூ. 2.30 லட்சம் அபராதம் விதித்தனா். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகேயுள்ள வெயிலடிச்சான்பட்டி பகுதியில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான குளத்தில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக புகாா் எழுந்தது. இதன்பேரில், வனச் சரகா் குமரேசன் தலைமையிலான வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை ...
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 97 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றை உற்பத்தி செய்த நிறுவனங்களிடம் அதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன்பேரில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகை மருந்து மாத்திரைகளும் மத்திய ...
நாட்டில் புதுமைகளை படைக்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும்’ என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.’ இந்திய திறமைசாலிகளை பார்த்து பயம் வந்துவிட்டது. இதில் நமக்கு ஆட்சேபனை இல்லை. நாம் தான் வெற்றியாளர்கள்’ என்று கூறியுள்ளார். அமெரிக்காவுக்கான ‘எச்1பி’ விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலராக, அதாவது இந்திய மதிப்பில் ...
அமெரிக்க வரியால் ஆடை ஏற்றுமதி நகரமாக விளங்கிய திருப்பூர் வெறிச்சோடியிருந்த நிலையில் தற்போது குவியத் தொடங்கியுள்ள புதிய ஆர்டர்களால் பரபரப்பாக காணப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த 50 சதவீத வரியால் அமெரிக்க ஏற்றுமதிகள் பாதிப்பை சந்தித்ததால் கடந்த சில வாரங்களாக திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடும் பின்னடைவை சந்தித்தன. இந்நிலையில் தற்போது வடக்கே தொடங்கியுள்ள ...
திருவனந்தபுரம்: கேரள லாட்டரி (Kerala lottery) பிரியர்களின் தலையில் இடியை இறக்கும் வகையில் மத்திய அரசின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இதுவரை 28 சதவீதம் என கேரள லாட்டரிகளுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் இருந்த நிலையில் தற்போது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரியானது 40 சதவீத வரம்புக்குள் கொண்டு வந்து இருப்பதால் லாட்டரி விலை ...
வாஷிங்டன்: புதிதாக எச்-1பி விசா விண்ணப்பிப்போருக்கு மட்டுமே ஒருமுறை கட்டணமாக ரூ.88 லட்சம் வசூலிக்கப்படும் என்றும் ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்துள்ளது. இது இந்திய ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட அமெரிக்காவில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது. அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கி வேலை செய்வதற்காக அந்நாட்டு அரசு ...
இந்தியா முழுவதும் இன்று நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. நவராத்திரி விழா பிரசித்த பெற்ற திருக்கோவில்களில் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.இந்நிலையில், பிரதமர் மோடி மக்களுக்கு நவராத்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் ...
நீலகிரி மாவட்டம் அதிமுக கழகத்தின் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் முன்னிலையில் உதகை மற்றும் கோத்தகிரியில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் உதகை தேவாங்கர் திருமண மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றுக் கட்சி மற்றும் அதிமுகவில் புதியதாக ...
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம் என உறுதி மொழியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா தலைமை நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர். உதகை: நீலகிரி மாவட்டம் திமுக கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் இன்று 20/09/2025 தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம், ...