கோவை ஜூன் 4 கோவை காட்டூர் அனுப்பர்பாளையத்தில் அருள்மிகு பிள்ளையார் மாரியம்மன் கோவில் உள்ளது .நேற்று யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தில் திருட முயற்சி செய்துள்ளனர். இதை அறிந்த கோவில் ஊழியர் ஜெயஸ்ரீ, நிர்வாக அதிகாரி குமுதவல்லிக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து காட்டூர் ...

கோவை ஜூன் 4பொள்ளாச்சி,கோட்டூர் பக்கம் உள்ள ரங்க சமுத்திரம்,வி. கே. .வி . இந்திரா நகரை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன் (வயது 49)வியாபாரி .இவர் கடந்த 2-ந் தேதி காலை 11மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்றிருந்தார்.மதியம் 1:30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே ...

கோவை ஜூன் 4 முருக பக்தர்களால் 7-வது படை வீடு என்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அழைக்கப்படுகிறது. இங்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களையும்,மாநிலங்களையும் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.. கூட்டம் ...

கோவை ஜூன் 4 கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம் .ஜி . ஆர். நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் சரிகா ( வயது 17) பிளஸ் – 2 படித்து வந்தார்.இந்த நிலையில் சரி காவுக்கு “இன்ஸ்டாகிராம் ” மூலம் 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது .இதை தொடர்ந்து ...

கோவை ஜூன் 4 கோவை மாநகர பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் உள்ளன. இங்கு உரிமை கோரப்படாமல் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டு கேட்பாரற்று இருக்கும் வாகனங்களை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி கடந்த ஆண்டில் ஏராளமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றை ஏலம் விட்டதின் மூலம் ரூ.15 லட்சம் வருவாய் ...

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கொச்சி தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகர் பகுதியில் கேரளாவில் மீன் லோடு இறக்கிவிட்டு நாகப்பட்டினத்திற்கு திரும்பி வரும் போது ஈச்சர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இழந்து வேப்ப மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது . இதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஜெயபால் மகன் சிவானந்தம் (45) ஓட்டுநர் ...

கோவை ஜூன் 4கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 42)இவர் கடந்த 26- 6 -20 22 அன்று காலை 9 மணிக்கு ஆடுமேய்க்க சென்றஅதே பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டியை தூக்கிச் சென்று ராம் நகர் லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு பாலத்தின் அடியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ...

கோவை தெற்கு மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடம்பாறை அணைப்பகுதியில் டாக்டர் கலைஞரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்கிற ஆ.சுதாகர் முன்னிலையில் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது ...

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 77 அரசு தொடக்க பள்ளிகள் உள்ளது. இதில் காட்டியனேந்தல் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த ஐந்து வருடங்களாக புதிய மாணவர் சேர்க்கை எதுவும் இல்லாததால் ஒரே ஒரு மாணவர் கல்வி பயின்று வருகிறார். அவர் தற்போது நான்காம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பிற்கு தேர்வாகியுள்ளார். அந்த மாணவனுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே ...

கோவை ஜூன் 3 கோவை வடவள்ளிபோலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுகுமாரன் நேற்று அங்குள்ள உழவர் சந்தையில் பகுதியில்ரோந்து சுற்றி வந்தார். அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தார்,அவர்களிடம் 200 கிராம்கஞ்சா, 5 கிராம் ஹெராயின் போதை பொருட்கள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் ...