வெறும் நூறு ரூபாயில் புற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும் , சிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை , வேரோடு சாய்த்து ...
சீட்டுக்கட்டில் இருக்கும் ஒரு ராஜாவுக்கு மீசை இருக்காது… பார்த்திருக்கீங்களா… சுவாரசிய தகவல் இதோ..!!
ஒவ்வொரு கார்டு பேக்கிலும் 52 கார்டுகள் இருக்கும். அவை ஸ்பேட்ஸ், கிளப்ஸ், டைமண்ட்ஸ் மற்றும் ஹார்ட்ஸ். இந்த நான்கு ராஜாக்களை முறையே ‘கிங் ஆஃப் ஸ்பேட்ஸ்’, ‘கிங் ஆஃப் கிளப்ஸ்’, ‘கிங் ஆஃப் டையமண்ட்ஸ்’ மற்றும் ‘கிங் ஆஃப் ஹார்ட்ஸ்’ என்று அழைக்கிறோம். கார்டுகளில் உள்ள இந்த நான்கு ராஜாக்கள் பண்டைய காலத்தின் நான்கு அரசர்களை ...
புது தில்லி: ஆப்கானிஸ்தானிலிருந்து பயணிகள் விமானத்தின் சக்கரப் பகுதியில் யாருக்கும் தெரியாமல் அமா்ந்து தில்லிவரை வந்த 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டாா். ஆா்வ மிகுதியால் அந்தச் சிறுவன் இந்த ஆபத்தான செயலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததையடுத்து அதே விமானத்தில் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காபூலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ...
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி வைத்துள்ளன. ஏற்கெனவே இந்த கூட்டணி தள்ளாட்டத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் எதிரிகளான ஓபிஎஸ்ஸும், அமமுகவின் டிடிவி தினகரனும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிரடியாக வெளியேறினார்கள். எடப்பாடிக்காக பாஜக தலைவர்கள் தன்னை மதிக்கவில்லை என ஓபிஎஸ் குற்றம்சாட்டினார். அதே வேளையில் முதல்வர் வேட்பாளராக ...
நெல்லை: சர்ச்சைக்கு பெயர்போன நெல்லை மாவட்டத்தில், தற்போது இஸ்லாமிய மாணவிகள் தங்கி படிக்கும் மாணவிகள் விடுதியில் பாலியல் சம்பவம் அரங்கேறி உள்ளது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை அருகே பாளையில் உள்ள இஸ்லாமிய மாணவிகள் தங்கும் விடுதியில், 9ம் வகுப்பு படித்து வரும் மாணவியில் பாலியல் சேட்டை செய்து வந்த, இஸ்லாமிய மதத்தைச் ...
சென்னையில் தொடங்கிய திருப்பதி திருக்குடை ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில் கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு திருக்குடை உபய உற்சவம், இவ்வாண்டு 21-வது ஆண்டாக இன்று சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. பாரிமுனை தேவராஜ முதலி தெருவில் உள்ள சென்னகேசவ ...
புதுடெல்லி: தமிழ்நாடு பல்கலைகளுக்கு துணைவேந்தர்கள் நியமிக்கும் அதிகாரத்தை, ஆளுநரிடம் இருந்து மாநில அரசுக்கு மாற்றம் செய்த மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அமலுக்கு வந்தது. இதில் துணை வேந்தர்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுகளுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது.இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ...
அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக மனம் திறந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்தார்.அதன்பின் நாள்தோறும், கோபி குள்ளம்பாளையத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் மற்றும் சசிகலா அணியினர் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதற்காக சேலத்தில் இருந்து சித்தோடு, கோபி, சத்தி ...
கோவை கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமுனா நேற்று உக்கடம் – பேரூர்பைபாஸ் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது பெரியகுளம் பகுதியில் உள்ள பூங்கா அருகேநின்று கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தார். அவரிடம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பேரூர் ...
கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் தாமஸ் வீதி – கே.ஜி. வீதி சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடை (எண் 17 11),பகுதியில் நேற்று நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள்.அப்போது அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக தஞ்சாவூர் அக்ரகாரம் ,பெரியார் வீதியைச் ...