கோவை ஜூன் 14 கோவை சரவணம்பட்டியைஅடுத்த வெள்ளக் கிணறு பகுதியை சேர்ந்தவர் பினு மேத் சா ராஜேஷ் (வயது 36) சாப்ட்வேர் இன்ஜினியர். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இவரது மூத்த மகன் வினீத் வர்மா (வயது 10) துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 5-ம் படித்து ...
கோவை ஜூன் 14கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது:- கோவை மாநகராட்சியில் உள்ள மண் சாலைகள் மற்றும் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 200 கோடியை முதலமைச்சர் ஒதுக்கி உள்ளார். இந்த நிதியில் இருந்து 505 கிலோ மீட்டர் தூரத்திற்கு மொத்தம் 3, 676 எண்ணிக்கையிலான சாலைகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது .இதில் ...
கோவை ஜூன் 13 கடந்த 6 – 12 – 1997 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தின் எதிர் விளைவாக திருச்சி ரயில் நிலையத்தில் பாண்டியன் விரைவு ரயில், ஈரோடு ரயில் நிலையத்தில் சேரன் விரைவு ரயில் மற்றும் திருச்சூர் ரயில் நிலையத்தில் ஆலப்புழா விரைவு ரயில் ஆகியஇடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தது. இது ...
கோவை ஜூன் 13 கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம், சிவாஜி காலனி ,சிம்சன் நகர் பகுதியில் உள்ள ஒரு மைதானத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக கவுண்டம்பாளையம் போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக திருப்பூர் பெருமாள் நகர் ...
கோவை ஜூன் 13 ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம், காவிரி கரை, முனியப்பன் நகரை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மகன் மோகன்ராஜ் ( வயது 31) இவர் கோவை சரவணம்பட்டி, சின்ன மேட்டுப்பாளையம், அக்கம்மாள் காலணியில் குடியிருந்து டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இதில் இவருக்கு நஷ்டம் ஏற்பட்டது.இதற்காக பலரிடம் கடன் வாங்கினார் .அந்த கடனை அவரால் ...
கோவை ஜூன் 13 கோவை அருகே உள்ள வேலாண்டிபாளையம் ,ஆனந்தா அவுசிங் காலனியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் கபிலேஷ் ( வயது 19) கோவையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி. டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .நேற்று இவர் அவரது பாட்டி வீட்டில் கதவை உள்பக்கம் தாழ் போட்டுக் கொண்டு மின்விசிறியில் ...
கோவை ஜூன் 13 கோவை துடியலூர் பக்கமுள்ள கே. வடமதுரை, அண்ணா நகர், 6-வது வீதியில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே நேற்றுஒரு சாக்கு முட்டை கிடந்தது. அதில் 4நாய் குட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து மிருகவதைத் தடுப்பு பிரிவுஊழியர் சந்தியாதுடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சென்று பார்த்தபோது அந்த சாக்கு முட்டையில்பிறந்து 2 ...
கோவை ஜூன் 13 கோவை கெம்பட்டி காலனியில் முதியோர் காப்பகம் உள்ளது .இந்த காப்பகத்தில் முதியோர்கள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இங்கு தங்கியிருந்த சுப்புலட்சுமி (வயது 70) என்ற முதாட்டி நேற்று முன்தினம் திடீரென்று உயிரிழந்தார். தொடர்ந்து அதே காப்பகத்தில் தங்கி இருந்த கமலம்மாள் ( வயது 68 ) என்ற மூதாட்டியும் சில ...
கோவை ஜூன் 13 இராமநாதபுரம் மாவட்டம் கடலாடியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 27) இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் .இந்த நிலையில் நாகராஜ் கோவை குனியமுத்தூர் பகுதியில் ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு காய்கறி வாங்கிச் சென்றபோது கடையில் வேலை பார்த்து வந்த ...
கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.கோவை ஜூன் 13 கோவை அருகே உள்ள விளாங்குறிச்சியில் ஒருவர் ஆடு வளர்க்கும் பட்டி போட்டு இருந்தார் அங்கு வேலை செய்து வந்த ரவி உட்பட 2பேர் அந்த பட்டியில் உள்ள 300க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்துக்கொண்டு காளப்பட்டி ரோட்டில் சென்றனர் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் ...