அனுமதி இன்றி குடோனில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் சர்க்கரை ஆலையில் வேலை செய்து வரும் இவர், தீபாவளி பண்டிகையின் போது தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்த பட்டாசுகளை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள 15ஆயிரம் ரூபாய் ...
நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் வேகம் பிடித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு, இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் செயல்முறை ...
கோவை ரயில் நிலையம் சந்திப்பு நடைமேடைகளில், உடல் மசாஜ் செய்யும் ஸ்பாக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய தேவையான பால் பூத்துகள் அகற்றப்பட்டுள்ளதற்கு, கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆவின் நுகர்வோர் ஆலோசனை குழு கூட்டத்தில், கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பினர், மக்களின் அத்தியாவசிய தேவையான பால் பொருட்கள் ...
எஸ்.ஐ.ஆர் படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு, வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்பு வழங்கப்படும். 13 ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயகி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், எஸ். ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. வாக்காளர்களின் முகவரிகள் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் அவர்கள் ...
தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு சேர்த்து மொத்தம் 70 பேருக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஐஜியாக இருந்த அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாகவும், தெற்கு மண்டல ஐஜியாக இருந்த ...
கோவை காந்திபுரம் பாப்பநாயக்கன் பாளையம் சாலையில் குடிநீர் கசிவால் உருவான பள்ளத்தில் முதியவர் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர சாலைகள் தற்போது வாகன ஓட்டிகளின் மரண களமாக மாறி வருகின்றன. ஆங்காங்கே தோண்டப்பட்டு உள்ள குழிகள் மற்றும் சரிவர மூடப்படாத பள்ளங்களால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், காலை நிகழ்ந்த ...
ஒரு மாத காலம் கெடு சாலையை சீரமைக்காவிட்டால் மாபெரும் போராட்டம். கூட்டுக்குழு தலைவர் வால்பாறை அமீது அறிவிப்பு. கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சோலையார் எஸ்டேட் வழியாக முடீஸ் செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து உள்ளதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ...
பி. கந்தசாமி, மாநில பொதுச் செயலாளர் விவசாயிகள் சங்கம் (சாதி மதம் கட்சி சார்பற்றது) ,தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம். பெருமதிப்பிற்குரிய ஐயா, தமிழக விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட தாங்கள், பல ஆண்டு காலமாக விவசாய மின் இணைப்பு கிடைக்கப்பெறாமல் இன்னலுற்ற நிலையில் ,தட்கல் மின் இணைப்பு வழங்க ஆணையிட்டதை விவசாயிகள் ஒருமித்து ...
184 அடி முருகன் சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கில், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், நேரில் ஆய்வு செய்,து ஜனவரி 23 தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ...
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட களத்தில்,செவிலியர் ஒருவர், தனது குழந்தையுடன் உணவு அருந்தும் காட்சி காண்பவர்களை கலங்க செய்துள்ளது. சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் டிச.18 ம் தேதி ...













