கோவை மே 15 கோவை காளப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரு கோஷ்டிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்து துப்பாக்கியை எடுத்துஎதிர்தரப்பினரை மிரட்டுவதற்காக  வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்ட பொது மக்கள் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்..போலீசார் சம்பவ இடத்துக்கு ...

கோவை மே 15 கோவை மாவட்டம் ஆழியார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 13 வயது  சிறுமியை பாலியல் தொல்லை  செய்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்ஆழியாறு காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.இதன் பேரில்போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கலக்குறிச்சி, ஜெ ஜெ நகர், பெரியசாமி மகன் தினேஷ் குமார்(வயது25) என்பவரைபோக்சோ சட்டத்தின் கீழ்கைது செய்தனர். ...

கோவையில் அனைத்து மத நல்லிணக்க அமைப்பான *திவ்யோதயா சென்டரில்* அதன் டைரக்டர் *அருட்தந்தை வில்சன்* அவர்கள் தலைமையில் நடந்த விழாவில் கோவை அன்னூர் காடுவெட்டி பாளையத்தில் உள்ள பிரபஞ்ச அமைதி சேவா ஆசிரமத்தின் நிறுவனர் *சுவாமி சிவாத்மா* அவர்கள், இஸ்லாமிய அமைப்பின் தலைவர் அவர்களோடு அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின் நிறுவனத் தலைவர் ...

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி முட்டுக்கட்டை போடுவதாகத் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி (08.04.2025) பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில், ‘தமிழக அரசின் சார்பில் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை விடுவிக்க வேண்டும் ...

புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்ததால் இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட 4 நாள் போர் முடிவுக்கு வந்தது. போரால் பதற்ற நிலையில் இருந்த எல்லை மாநிலங்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளன. அங்கு பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன. போர் காரணமாக காஷ்மீர் மாநிலத்தில் ...

சென்னை: தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்து பாஜக வழக்கறிஞர் தொடர்ந்துள்ள வழக்கில் மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக்கழகங்களின் வேந்தராக தமிழக முதல்வரை நியமிப்பது என்பது ...

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுக்கா சொக்கனூர் கிராமத்தை சேர்ந்த மூன்று வயது ரிஸ்வந்த்- தந்தை பெயர் முத்துக்குமார் என்ற சிறுவனுக்கு பிறவியிலேயே இரு கால்களும் சிதைந்த நிலையில்  இருப்பது கண்டறியப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி எலும்பு முறிவு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவனுக்கு வலது கால் முட்டிக்கு கீழ் அகற்றப்பட வேண்டிய நிலை ...

திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள் பகுதியை சேர்ந்தவர் நடிகரும் பிரபலமான ஜி பி முத்து. இவருக்கு சொந்தமான இடம் பெருமாள்புரம் பகுதியில் உள்ளது. இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெருமாள்புரத்தில் கீழத்தெருவை காணவில்லை என நடிகர் ஜி.பி. முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிட்டிசன் ...

புதுடெல்லி: பஹல்காமில் 22ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் 23ம் தேதி இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பூர்ணம் குமார் ஷா, பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் எல்லையில் பணியில் இருந்தபோது தவறுதலாக எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்ததாக அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே ...

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவுடன் முப்படை தலைமைத் தளபதி அனில் செளஹான் மற்றும் ராணுவம்-கடற்படை-விமானப் படை தலைமைத் தளபதிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினா். இச்சந்திப்பில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து குடியரசுத் தலைவரிடம் அவா்கள் விளக்கமளித்தனா். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 போ் ...