சுதர்சன சக்கர திட்டத்தின் கீழ் மத்திய அரசின் ‘அட்வான்ஸ்டு வெப்பன் அண்ட் எகியூப்மென்ட் இண்டியா’ (ஏடயுள்யூஇஐஎல்) நிறுவனத்திடம் இருந்து 6 ஏகே-630 வான் பாதுகாப்பு துப்பாக்கி அமைப்புகளை இந்திய ராணுவம் கொள்முதல் செய்ய உள்ளது. இதற்கான டெண்டரை ராணுவம் நேற்று வெளியிட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: டிரோன்கள், ராக்கெட், பீரங்கி குண்டுகள் ஆகியவற்றின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ...
கரூர்: தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரச்சாரக் கூட்டத்தில் (செப்டம்பர் 27, 2025) ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியுள்ளது. இதில் 10 குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 பேர் பலியாகினர், 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த துயரத்தின் எதிரொலியாக, தமிழக அரசு அரசியல் ...
கோவை அவிநாசி ரோடு புதிய மேம்பாலம் உப்பிலிபாளையத்தில் இருந்து கோல்டு வின்ஸ் வரை 10 – 1கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது ரூ 1 7 9 1 கோடி செலவில் இது கட்டுப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மிக நீண்ட மேம்பாலம் இதுதான்.17.25 மீட்டர் அகலத்துடன் 4 வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தை வருகிற 9-ந் தேதி முதலமைச்சர் ...
கோவை அக்டோபர் 6 தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்கள் மட்டும் உள்ளன. இதனால் கோவையில் பெரிய கடைவீதி, ஒப்பணக்கார வீதி,ராஜவீதி,காந்திபுரம்,கிராஸ் கட் ரோடுபகுதிகளில்மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாவட்டம் முழுவதும் இருந்து மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் கோவைக்கு பொருட்கள் வாங்க மக்கள்வருகை தருகிறார்கள். தீபாவளி பண்டிகையை யொட்டி கடைவீதிகளில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ...
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பெரியார் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மனைவி மகேஸ்வரி ( வயது 45 )கருத்து வேறுபாடு காரணமாக கணவரும் மனைவியும் பிரிந்து வாழ்கிறார்கள் இந்த நிலையில் மகேஸ்வரி மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் மண்ணெண்ணெய் ...
கோவை காந்திபுரத்தில் சிறைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ரூ.300 கோடியில் பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையம் 8 மாடிகளுடன் 2 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட வருகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இந்த பிரம்மாண்டமான நூலகம் அறிவியல் மையத்தில் ஒரு பெரிய வரவேற்பு அறை, அறிவியல் மையம், கோளரங்கம் விண்வெளி ...
கோவை துடியலூர் பக்கம் உள்ள ஜி .என். மில், நஞ்சை கவுண்டன் புதூர், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் ( வயது 49) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவில் வேலை முடித்து சம்பள பணத்தை வாங்கிக் கொண்டு சைக்கிளில் உடையாம்பாளையம் மாநகராட்சி பள்ளிக்கூடம் அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை 2 பேர் ...
கோவை சரவணம்பட்டி, விநாயகபுரம் குமரன் வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து ( வயது 30) இவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தீபாவளி பண்டிகை விற்பனைக்காக அனுமதி பெறாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக சரவணம்பட்டி போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார் நேற்று இரவு சம்பவ இடத்துக்கு சென்று சோதனை ...
கோவை மாவட்டம் அன்னூர் குமாரபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜ். ( வயது 53) இவரது மனைவி நாகமணி. இவர்களது மகள் திருமூர்த்தி ( வயது 26) இவர் கடந்த 20 23-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி அன்னூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதி உயிரிழந்தார் . திருமூர்த்தி விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக தனியார் ...
மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் 11 குழந்தைகள் இருமல் மருந்தைக் குடித்ததன் பின்னர் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அண்டை மாநிலமான ராஜஸ்தானின் சிகாரில் இரண்டு குழந்தைகள் இதே காரணத்தால் உயிரிழந்தனர். இந்த நிலைமையையடுத்து, இரு மாநிலங்களிலும் கோல்ட்ரிப் உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியப் ...