கோவை மே 6 கோவை சூலூர் பக்கம் உள்ள பீடம்பள்ளி, மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணி ( வயது 67) விவசாயி இவர் நேற்று நடுப்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தார். அப்போது மின் மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் ...
கோவை மே 6 கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர், அன்பு நகரை சேர்ந்தவர் விஜய் பிரசாத் (வயது 24) அதே பகுதியை சேர்ந்தவர் யாஸ்மின் பானு ( வயது 24) இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர் .விஜய் பிரசாத் குடிப்பழக்கம் உடையவர். இதனால் ...
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் சார்பில் வணிகர் மாநாடு மக்கள் சுகாதாரம் காக்க மது மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு என்னும் தலைப்பில் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “எல்லா ...
கோவை மே 6 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.இவரது மகன் சங்கீர்த்தன் ( வயது 18 )இவர் தனது பள்ளி படிப்பு அரசு பள்ளிக்கூடத்தில் படித்து முடித்துள்ளார். டாக்டராக வேண்டுமென்ற கனவோடு கடந்த 20 24 ஆம் ஆண்டு நீட் தேர்வு ...
கோவை மே 6 கோவை சிட்கோ மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரங்கராஜ் இவரது மனைவி மனோன்மணி (வயது 79) இவரது மகன் முருகேசன் .இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவியும் சிவகுமார் ( வயது 25) விஷ்ணு (வயது 23) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். சிவகுமார் ஆன்லைன் ...
டெல் அவிவ்: காசா முழுவதையும் கைப்பற்றுவதற்கான புதிய திட்டத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் கடந்த மார்ச் மாதம் தோல்வியடைந்தது. இதனையடுத்து இஸ்ரேல் தனது நடவடிக்கைக்கையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல பகுதிகளை கைப்பற்றி உள்ளது. காசாவில் சுமார் 50 சதவீத பகுதிகளை இஸ்ரேல் கைப்பற்றி உள்ளது. ...
சென்னையில் சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பில்ராத் மருத்துவமனை உரிமையாளர்கள் வீட்டிலும், சென்னை சாலிகிராமத்தில் பாண்டியன் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோன்று விருகம்பாக்கத்தில் முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு கண்காணிப்பு அதிகாரி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு ...
மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக்கூட்ட மேடையில் பேசிக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது மின்விளக்கு கம்பம் சாய்ந்ததில் அதிஷ்டவசமாக அவர் உயிர் தப்பி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று தமிழக மத்திய பட்ஜெட் குறித்து ...
முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பாஜக – அதிமுக கூட்டணியை பற்றியே பேசி வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். .பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் நடந்த முதிய ...
முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. எப்போதும் பாஜக – அதிமுக கூட்டணியை பற்றியே பேசி வருகிறார் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். .பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. ஈரோட்டில் நடந்த முதிய ...