ஏப் 2 கோவை குனியமுத்தூர், மேட்டுக்காடு எம்ஜிஆர் வீதியை சேர்ந்தவர் தினகரன் ( வயது 40 )இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டின் மாடியில் மனைவியுடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது யாரோ தரைத்தளத்தில்உள்ள கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகள் பணம் ரூ.37,500 ஆகியவற்றில் திருடி சென்று விட்டனர். ...
கோவை மே 2 பாலக்காட்டைச் சேர்ந்த வர் 17 வயதில் சிறுமி .இவர் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோவையில்உள்ள சுற்றுலா மையங்களை பார்வையிட ரயில் மூலம் கோவைக்கு வந்தார். பின்னர் அவர்கள் அனைவரும் கோவை நிலையத்தை விட்டு வெளியே வந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டனர். முதலில் சாப்பிட்டு முடித்த அந்த சிறுமி ஓட்டலை ...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட பொருளாளர் செல்வம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கடந்த மார்ச் 31ஆம் தேதியன்று, திட்டக்குடி அடுத்த அதர்நத்தம் கிராமத்தில் உள்ள விசிக நிர்வாகி செல்வத்துக்கு சொந்தமான நிலத்தில் போடப்பட்டிருந்த ஷெட்டில் போலீசார் அதிரடி ...
கோவை மே 2 கோவை விமான நிலையத்திலிருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் உள்நாட்டு பயணிகளும் , 1000வெளிநாட்டு பயணிகளும், பயணம் செய்கிறார்கள். விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1,100 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவுற்றது. இதை தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் கோடியில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ...
கோவை மே 2 கோவை மாநகராட்சியில் 1000நிரந்தர தூய்மை பணியாளர்கள், 4800 ஒப்பந்த தூய்மை பணியாளர்களும் உள்ளனர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர்கள் சங்கம், தூய்மை பணியாளர்கள் சங்கம் ,தமிழ் புலிகள் தூய்மை பணியாளர்கள் சங்கங்கள் சார்பில் ...
சென்னை: சிபிஎஸ்இ 5,8ம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெற்றால் பெயில் என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 5,8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்குவது பெற்றோர்களுக்கு பெரும் மனஉளைச்சலையும் ஏற்படுத்தும்; மாணவர்கள் கல்வி கற்பதை விட்டே செல்லும் நிலை உருவாகும். தேசிய கல்விக் கொள்கையை சிபிஎஸ்இ பள்ளிகள் செயல்படுத்தும்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க ...
கோவை மே 2 கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த 2006- ஆம் ஆண்டு வியாபாரி மகேஷ் என்பவரை கத்தியால் குத்தி ரு.1லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர் . இந்த வழக்கில் செந்தில்குமார் ( வயது 39 )உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வந்தது. ...
கோவை மே 2 மே தினமான நேற்று விடுமுறை அளிக்காத 194 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் .கோவை தொழிலாளர் துறை உதவிஆணையாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் தலைமையில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது .மே தினமான தேசிய விடுமுறை தினத்தன்று ...
கோவை மே 2 கோவையை சேர்ந்தவர் 12 வயது சிறுமி . இவர்கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த மாணவிக்கும் அவருடைய நெருங்கிய உறவினரான 20 வயதான வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த மாணவியின் உடல்நிலையில் திடீரென்று மாற்றம் ஏற்பட்டது .இதை அறிந்த பெற்றோர் அந்த ...
கோவை மே 2தொழிலாளர் தினத்தையொட்டி நேற்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.இதை மீறி நகரில் சில இடங்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில்கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ் ஆகியோர் நேற்றுகோவையில் உள்ள டாஸ்மாக்கடைகளில் ...