ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து இருநாடுகளை ஒட்டியுள்ள எல்லை பகுதியில் பதற்றம் நிலவி வரும் சூழலில் தொடா்ந்து 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவத்தினா் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நிலையில், இந்திய ராணுவ தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக ராணுவ அதிகாரி சனிக்கிழமை தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி நடந்த பஹல்காம் ...
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், பாஜகவில் இணைவதற்கான சமிக்ஞைகள் தெரிய தொடங்கி இருக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே, அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த சூழலில், கேரளாவில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் சசி தரூர் கலந்து கொண்டுள்ளார். நிகழ்ச்சியில், ...
டெல்லி, மே 03 : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை (Pahalgam Terror Attack) தொடரந்து, பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ( Imports Ban From Pakistan ) செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் இந்தியா தடை விதிதுதள்ளது. மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்து வர்த்தக அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டள்ளது. இதன் மூலம், ...
போலி சாதி சான்றிதழ்கள் கொடுத்து வேலைவாய்ப்பை பெற்றதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் உண்மை தன்மை குறித்த விசாரணையை குறித்த காலத்திற்குள் முடிக்க மாநில அளவிலான குழுவுக்கு உத்தரவிடக் கோரி பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் ...
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து மத்திய அரசுக்கு, தமிழ்நாடு அரசு பலமுறை வலியுறுத்தி கடிதங்கள் எழுதி வருகிறது. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் தற்போது தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதலை அரங்கேற்றி உள்ளனர். அந்த வகையில் ...
2025-26 கல்வியாண்டுக்கான ‘நீட்’ தேர்வு நாடு முழுவதும் நாளை அதாவது மே 4, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நடைபெறும் இந்த தேர்வில், சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மரபுவழி மருத்துவம், கால்நடை மருத்துவம் மற்றும் ராணுவ பிஎஸ்சி நர்ஸிங் ...
இது 2025, 2016 அல்ல, 2019 கூட அல்ல. தற்போது இந்தியாவுக்கு அரசியல் துணிவு உள்ளது. புதிய யுத்ததிறனுடன் செயல்படும் ஆற்றல் உள்ளது. எதிரியை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் புது வழிகளும் உள்ளது என பிரதமர் மோடியின் திட்டம் குறித்து அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.2016ஆம் ஆண்டு உரியில் 18 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட 10 நாட்களுக்குப் ...
டெல்லி: டெல்லியில் இன்று ஒரே நாளில் சுமார் 77 மி.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்திருக்கிறது. இந்த அளவுக்கு மழை பெய்வது கடந்த 124 ஆண்டுகளில் இது 2வது முறையாகும். ஏற்கெனவே கடந்த 2021ம் ஆண்டு ஒரே நாளில் 119.3 மி.மீ அளவுக்கு மழை பெய்திருந்தது. அதைத் தொடர்ந்து அதிகபட்ச மழை இன்றுதான் பதிவாகியிருக்கிறது. மழை ...
உதகை -மே :3 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட சங்கத்தின் சார்பில் K. முஹம்மது பரூக் நீலகிரி மாவட்டத் தலைவர் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜே. தாமஸ், மாநில இணைச்செயலாளர் என் ராஜா முகமது, M. குலசேகரன் நிலகிரி மாவட்டச் செயலாளார் J.B.S. லியாகத் அலி நிலகிரி மாவட்ட பொருளாளர், உள்ளிட்ட ...
கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் தமிழல் கட்டாயமாக பெயர் பலகை வைக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) அறிவித்துள்ளது. இந்த விதியை பின்பற்றவில்லை என்றால் ரூ. 500 முதல் ரூ. 2000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இனி, தமிழில் பெயர் பலகை வைப்பது கட்டாயம்: தமிழ்நாட்டில் உள்ள ...