சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே-8ம் தேதி) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில கல்வித் திட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குத் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வை மொத்தம் ...

தமிழகத்தில் விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில், 2026 ஆம் ஆண்டுக்குள் 40 புதிய சிறு விளையாட்டு மைதானங்களை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு விளையாட்டு ஆனையம் சார்பில் விழா நடந்தது. இந்த விழாவுக்கு தலைமை தாங்கிய துணை முதல்வர் ...

சென்னை: எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் தமிழகம் விரைவில் முதலிடம் பிடிக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். அசோசெம் சார்பில் நவீன தரவு மையங்கள் மற்றும் கிளவுட் கட்டமைப்பு தொடர்பான கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் உலகளாவிய டிஜிட்டல் மாற்றத்தில் தரவு மற்றும் கிளவுட் கட்டமைப்பில் தமிழகத்தின் பார்வை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்றினர். தமிழக தகவல் ...

2 பேருக்கு சம்மன். கோவை மே 6 கோவை புலியகுளம் அம்மன் குளம்,புது அவுசிங் யூனிட் பகுதியில் வசிப்பவர் பொன்வேல் (வயது 33) இவருக்கு ஒரு மகளும், 7 மாத ஆண் குழந்தையும் உள்ளனர்.இவர்களது பக்கத்து வீட்டு வசிப்பவர் கண்ணன். இவரது மனைவி சவுமியா ( வயது 50)இவர்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாமல் 5 நாய்கள் ...

கோவை மே 6 கோவை உக்கடம், துர்ககாலால் வீதியை சேர்ந்த முகமது யூசுப் ( வயது 48) தெற்கு தாலுகா அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவர் அரசு காரில் உக்கடம் எஸ். எஸ். கோவில் வீதியில்சென்று கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து முகமது யூசுப் ...

ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது.இதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியா மட்டுமல்ல பல்வேறு நாட்டுத் தலைவர்களும் கடும் ...

கோவை மே 6 கோவை துடியலூர் பக்கம் உள்ள தொப்பம்பட்டி, ராஜ ராஜேஷ்வர் நகரை சேர்ந்தவர் நடராஜன் ( வயது 48) இவர் வீட்டை பூட்டி விட்டுகுடும்பத்துடன் சொந்த ஊரான சேலம் மாவட்டம் கம்மாளபட்டிக்கு சென்றிருந்தார் நேற்று திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது .உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் ...

நண்பர் படுகாயம். கோவை.மே 6 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சுக்கு காபி கடை பகுதியில் உள்ள ராஜீவ் நகரை சேர்ந்தவர் பாபு.இவரது மகன் பிரதாப் ( வயது 21) நேற்று இவர்பைக்கில் அதே பகுதியைசேர்ந்த தனது நண்பர் ராகவன் (வயது 17) என்பவருடன் தேக்கம்பட்டி – கணுவாய் பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த ...

கோவை மே 6 கோவை சூலூர் பக்கம் உள்ள பீடம்பள்ளி, மாகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மணி ( வயது 67) விவசாயி இவர் நேற்று நடுப்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்தார். அப்போது மின் மோட்டாரை இயக்கும்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் வழியில் ...

கோவை மே 6 கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர், அன்பு நகரை சேர்ந்தவர் விஜய் பிரசாத் (வயது 24) அதே பகுதியை சேர்ந்தவர் யாஸ்மின் பானு ( வயது 24) இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர் .விஜய் பிரசாத் குடிப்பழக்கம் உடையவர். இதனால் ...