கோவை மே 10 பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு ரயில் எண் (56110) தினமும் இயக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இந்த ரயில் 8 -25 மணிக்கு கிணத்துக்கடவுவுக்கும்,8:55 மணிக்கு போத்தனூர் சென்றடைந்து, 9-25 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்து அடைகிறது. இந்த ரயிலை கல்லூரி மாணவ – ...

கோவை மே 10 கோவை செல்வபுரம், இந்திரா நகரை சேர்ந்தவர்திருமுருகன் (வயது 47 )நகை வியாபாரி. இவரது மனைவி பிரதீபா ராணி ( வயது 40) இவர்களுடைய மகள் ஜனனி (வயது 17) பிளஸ் 2மாணவி. திருமுருகன் நகைக்கடைகளில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி பட்டறைகளில் கொடுத்து நகையாக மாற்றி மீண்டும் நகை கடைகளில் கொடுத்து ...

கோவை மே 10 தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதை பயன்படுத்தி மற்றொருபுறம் விதவிதமான மோசடியும் அரங்கேறி வருகிறது. வங்கியில் இருந்து பேசுகிறோம் மானியத்தில் கடன் வாங்கித் தருகிறோம். சி.பி.ஐ .அதிகாரி என்று கூறி பணம் பறிப்பது உள்ளிட்ட மோசடிகள் நடைபெற்று வந்தன. அதில் தற்போது புது விதமாக ஒரு மோசடி அரங்கேறி உள்ளது. ...

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடங்கப் பெற்றுள்ளார். இத்தர்ஹாவில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 851ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா இந்த ஆண்டு விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஏப்.29ம் தேதி தொடங்குகிறது. இந்த ...

பாகிஸ்தான் பயரங்கரவாதிகள் பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இந்தியா சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் உள்ளே நுழைந்து பயங்கரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாட்டிற்கும் இடையே போர் உருவாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் இரு நாடுகளும் தற்போது ராணுவ நடவடிக்கைகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ராணுவ ரயில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ...

சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில்,நேற்று (மே 8) செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக தொடர்ந்து உழைத்து வரும் கட்சி. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியியல் வன்கொடுமை நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளன. அண்மையில் ...

வாஷிங்டன்: அமெரிக்கா பிரிட்டன் இடையே மிக முக்கியமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. டிரம்ப்பின் ரெசிப்ரோக்கல் வரிக்குப் பிறகு அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட உலக நாடுகள் முயன்று வருகின்றன. இந்தச் சூழலில் முதல் நாடாக பிரிட்டன் டிரம்ப் உடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டது. அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி அறிவிப்புகளை ...

சென்னை: சென்னை விமான நிலையம், கார்கோ, துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், சுங்கத்துறையில் இருந்து ஜிஎஸ்டி துறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக, டெல்லி சுங்கத்துறை ஆணையராக இருந்த ...

பாகிஸ்தான் ராணுவத்தில் எதிர்பாராத மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் கூட்டு ராணுவ தலைமைக் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, ராணுவத் தலைவர் ஜெனரல் அசிம் முனீரை கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை உண்மையாக இருப்பின், பாகிஸ்தான் ராணுவத்தின் உச்ச நிலையில் பெரிய உள்நாட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஜெனரல் ...