தற்போது கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவர் ரவிசந்த்திரன் கூரியுள்ளார். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:இந்திய அரசு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறையின் அறிவுறுத்தலின் படி புதுச்சேரியில் கொரோனா பரவலை தடுக்கும் அனைத்து ஏற்ப்பாடுகளை செய்து வருகின்றது. இதுவரை கொரோனா தொற்று ...

ஜெர்மனியின் பிரதமராக இம்மாத தொடக்கத்தில் புதிதாக பதவியேற்ற ஃப்ரீட்ரிக் மொஸுடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் கலந்துரையாடினாா். ஐரோப்பிய நாடான ஜொமனியில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தோ்தல் முடிவுகளின்படி, எதிா்க்கட்சியான கன்சா்வேடிவ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஜெர்மனி நாடாளுமன்றத்தில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற வாக்கெடுப்பில் புதிய பிரதமராக ஃப்ரீட்ரிக் மொஸ் தோ்வானாா். ...

சென்னை பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் மற்றும் மக்கள் ...

மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட சிந்தூர் தாக்குதலைத் தொடர்ந்து இந்திய எல்லையோர மாநிலங்களிலிருந்து, பாகிஸ்தானில் உள்ளவர்களுடன் நடத்தப்பட்ட உரையாடல், மின்னஞ்சல், குறுந்தகவல்கள் அனைத்தும் கண்காணிப்பில் கொண்டுவந்துள்ளது மத்திய புலனாய்வு அமைப்பு. பாகிஸ்தானில் உள்ளவர்களுடன், ஜம்மு-காஷ்மீர் மற்றும் இந்திய எல்லையோர மாநிலங்களில் இருப்பவர்கள் நடத்திய வாட்ஸ்ஆப் சாட், மின்னஞ்சல் தகவல்கள் என அனைத்தும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. ...

நீலகிரி: உதகை கண்காட்சியை 6 நாட்களில் 1.13 லட்சம் பேர் கண்டு ரசித்துள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மலர் கண்காட்சியை காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் ...

கோவை மே 21 சிவகங்கை மாவட்டம், மானாமதுரைபகுதியை காளீஸ்வரன் ( வயது 48)இவர் கோவை பீளமெடு தொட்டிபாளையம் பகுதியில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று அதி காலையில்  தொட்டிப்பாளையத்தில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் முன் டிப்பர் லாரியை நிறுத்திவிட்டுவீட்டுக்கு சென்று விட்டார்.. அதை யாரோ திருடி சென்று விட்டனர். ...

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை பள்ளிப்பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் அந்தப் பள்ளிக்கூட பேருந்தைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு எந்தவொரு ...

சிறைகளில் புதிய கைதிகளை அனுமதிக்கும் போது சாதி குறித்த தகவல்களை கேட்க கூடாது எனவும், சாதி குறித்த தகவல்கள் எவ்வித ஆவணங்களிலும் இருக்கக் கூடாது என அரசாணை வெளியீடு. கைதிகளுக்கு சாதி அடிப்படையில் பணிகளை வழங்க கூடாது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்; ...

கோவை மே 21கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன்,சப் இன்ஸ்பெக்டர் ஜெசிஸ் உதயராஜ்ஆகியோர் நேற்று சங்கனூர் ரோடு கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைபகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது காலை 7:30 மணி அளவில் டாஸ்மாக் கடை அருகேமறைந்து நின்று கொண்டு கள்ள சந்தையில் ஒருவர் மது விற்பனை செய்து கொண்டிருந்தார். ...

கோவை மே 20 கோவை செல்வபுரம், கல்லா மேடு, வடக்கு அவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி . இவரது மகன் அர்ஜுனன் ( வயது 35) இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிரிக்கெட் போட்டி பார்ப்பதில் சொக்கம்புதூர் அன்னை இந்திரா நகர் ,ராஜா கணேஷ் ( வயது 30) என்பருடன் நட்பு ஏற்பட்டது.இவர் ஐபிஎல் ...