சென்னை: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து மீண்டும் தவறாக பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இனறு சென்னையில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு கிறித்துவ விழாவில், அப்போது நான் கிறிஸ்தவ வழிபாடு பற்றியும், இயேசுவை பற்றியும் பேசிய பேச்சுகளை அரசியலில் நான் எங்கே வளர்ந்து விடுவேனோ என கருதி பயத்தில் உள்ள திராவிட ...
புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் தனியார் பல்கலைகழகத்தில் சுமார் 1,400 போலி சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கில் அந்நிறுவனத்தின் தலைவர் உட்பட 11 அலுவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உ.பி.யின் மேற்குப் பகுதியிலுள்ள ஹாபூரில் மோனாட் பல்கலைகழகம் உள்ளது. தனியார் பல்கலைக்கழகமான இதில் பொறியியல், அறிவியல், மருத்துவம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. ...
சென்னை: தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்து சாமானியர்களின் தலையில் ரிசர்வ் வங்கி இடியை இறக்கியதாக தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தங்க நகை அடமானம் வைப்பதில் பல புதிய விதிமுறைகளைக் கொண்டு ...
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் கரனின் திருமணம் கடந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான தனுஷ் , சிம்பு , சிவகார்த்திகேயன் என பலவேறு நட்சத்திரங்கள் கலந்துகொண்டார்கள். டான் பிக்ச்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை ஆகாஷ் கரன் நிர்வகித்து வருகிறது. தற்போது நிலைப்படி தனுஷின் இட்லி கடை , சிவகார்த்திகேயன் ...
வாஷிங்டன்: சூரியனிலிருந்து வெடித்து கிளம்பிய சூரிய புயல் ஒன்று பூமியை தாக்க இருப்பதாகவும், இதனால் மின்வெட்டு முதல் ஜிபிஎஸ் வரை அனைத்து மின்சாதன பொருட்களும் பாதிப்பை சந்திக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு 11 ஆண்டுகளுக்கும் சூரியனின் காந்த புலம் மாறும். இந்த மாற்றத்தின்போது சூரிய புயல் உருவாகும். இந்த புயல்கள் பூமிக்கு மிகவும் ஆபத்தானவையாகும். ...
கோவை மே 22 கோவை தொண்டாமுத்தூர் காந்திநகர்,பார்பர் காலணியை சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 42 )பாக்கு வியாபாரி .இவருக்கு மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.ரமேஷுக்கு பாக்குவியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. பின்னர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். .இது குறித்துமனைவி சிலம்பு ...
கோவை ஜூன் 22 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை ரோட்டில் உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் ரங்கசாமி. அவரது மகன் விக்னேஷ் ( வயது 22) இவர் மேட்டுப்பாளையம் காய்கறி மார்க்கெட்டில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த நிவேதா என்ற பெண்ணிடம் நட்பு வைத்திருந்தார். இந்த நிலையில் விக்னேஷ் நேற்று ...
சென்னை: அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாகவும், இது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் அடர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கேரளாவில் ஓரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதாகவும், தமிழகத்தில் இன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் ...
மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் இந்தூர் கிளையில் நீதிபதியாக இருப்பவர் டி.வி ரமணா. இவர் அடுத்த மாதம் 2ம் தேதி பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அவருக்கு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சார்பாகப் பிரிவு உபசார விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவ்விழாவில் கலந்து கொண்டு பேசிய நீதிபதி ரமணா தனது மனதில் இருக்கும் ...
கோவை மே 22 தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.மேலும் மனுக்களின் மனுதாரர்கள் 45 மனுக்கள் சுமூகமான முறையிலும், 2 ...