கோவை மே 24 கோவை போத்தனூர் போலீசார் ,நஞ்சுண்டா புரம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அங்கு சந்தேக படும்படி நின்றுகொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் 120 போதை மாத்திரைகள், 55 ஊசி, 9 சிரஞ்சி இருந்தது கண்டுபிடிக்க பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.. 3 பேரும் கைது செய்யபட்டனர். விசாரனையில் ...

விதிகள் மற்றும் இலக்குகளை பாகிஸ்தான் பூா்த்தி செய்ததால் பாகிஸ்தானுக்கு ரூ.8,527 கோடி (1 பில்லியன் டாலா்) கடன் வழங்கப்பட்டதாக சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது. பாகிஸ்தானுக்கு விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின்கீழ் வழங்கப்படும் நிதி குறித்து கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் ஐஎம்எஃப் மறுஆய்வு செய்தது. அதனடிப்படையில் ரூ.20,000 கோடிக்கு மேல் பாகிஸ்தானுக்கு கடன் வழங்க ...

கோவை மே 24 காவலர்களின் மன அழுத்தத்தை போக்கவும் கவுன்சிலிங் வழங்கவும் மகிழ்ச்சி என்ற திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது அதன்படி கோவைமாநகர காவல் துறை சார்பில் மகிழ்ச்சி என்ற திட்டம் இன்று (சனிக்கிழமை) தொடங்கி வைக்க பட்டது..இதைத் தொடங்கி வைக்க.தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால்நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவரை ...

கோவை மே 24கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நவ்ஷாத் என்று சேனாதிபதி ( வயது 26 )இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இவர் அதே பகுதியில் உள்ள 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம் . அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுமி சம்பவம் குறித்து ...

கோவையில் குண்டு வெடிக்கும்..கோவை, மே 23-கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், தமிழக சட்டமன்ற எதிர்கட்சி கொறடாவும், தற்போதைய தொண்டாமுத்தூர் எம்எல்ஏவுமான எஸ்பி வேலுமணிக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது. அதில் கோவையில் வெடிகுண்டு வைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும், ரூ.1கோடி பணம் வேண்டும் என்றும் எழுதப்பட்டிருந்தது. மேலும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:ஜூலை ...

கோவை, மே 24கோவை பொள்ளாச்சி அடுத்த மகாலிங்கபுரம் பகுதியில் யுத்திர சாரிட்டபிள் டிரஸ்ட் பெயரில் மனவளம் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி மற்றும் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அங்கு சுமார் 22 பேர் மனவளம் குன்றிய மற்றும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்இந்த காப்பகத்தில் கோவை சோமனூர் பக்கம் உள்ளமாதப்பூரை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் இவரது ...

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ...

சென்னை: சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி கைதான மகா விஷ்ணு, திருப்பூரில் தான் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக அறிவித்துள்ளார். மேலும், அறக்கட்டளைக்கு இனி எவ்வித பணமும் அனுப்ப வேண்டாம், அந்த கட்டமைப்பு இனி இயங்காது எனவும் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆன்மீக ...

சென்னை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் சனிக்கிழமை (மே 24) பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய ...

பல்லாவரம் பம்மல் அருகே குவாரி உரிமையாளரிடம் மாதம் 3 லட்சம் ரூபாய் மாமூல் கேட்டு, பம்மல் 5-வது வார்டு திமுக வட்ட செயலாளர் மிரட்டுவதாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “பல்லாவரம் பம்மல் அருகே, மாதம் 3 லட்சம் ரூபாய் ...