பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு  இளநிலை உதவியாளர் நிலையில் ...

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் முக்கிய நோக்கம், உலகளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், நோய் தடுப்புக்கான சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதுமாகும். முறையான உணவுமுறை, உடற்பயிற்சி, பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நோயின் பாதிப்பில் ...

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஜப்பானின் அமோர் நகரில் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனிப்பொழிந்து, 2 மீட்டர் உயரத்துக்கு பனி கட்டிகள் படிந்துள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ நகரத்தில் இருந்து சப்போரா வரை சாலைகளில் படிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் ஊழியர்களுடன் ...

தூய்மை காவலர்களுக்கு ஊதியம் வீடும், தெருவும், நகரமும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது தூய்மை பணியாளர்களின் பணியாகும். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல லட்சம் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, 150 வீடுகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் என, அவுட்சோர்சிங் அடிப்படையில் ...

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சமபந்தி நிகழ்வில், நரிக்குறவர் குழந்தைகளுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்க்கு உள்ளாகி இருக்கிறது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை ஒட்டி, நெல்லையப்பர் கோவிலில் சம்பந்தி நடந்தது. சபாநாயகர் அப்பாவு உட்பட பலர் இதில் பங்கேற்றனர். சாப்பிட வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை, அறநிலையத்துறை ஊழியர்கள், சாப்பாடு இல்லை எனக் ...

விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித உருவ ரோபோ, குற்றவாளிகளை அடையாளம் கண்டு காவல் துறையிடம் தெரிவித்து, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய ரயில்வேயில் முதன்முறையாக ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மனித உருவ பாதுகாப்பு ரோபோ தான், இன்றைய ஹாட் டாபிக். ஏஎஸ்சி அர்ஜுன் என்ற பெயர் கொண்ட இந்த ...

தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நுழைவாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப் படிப்பில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்பு என இரு பிரிவுகள் உள்ளன. இதில் 5 ஆண்டு காலப் படிப்பு இறுதி ...

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ரயில் பயணிகள் கூட்டமைப்பு சமீபத்தில் திருச்சிராப்பள்ளி கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் இதர உயர் அதிகாரிகளை சந்தித்து, ரயில் பயணிகளின் பாராட்டுகளையும் நலன் சார்ந்த சில ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழங்கியது. தலைமை நிர்வாக ஆலோசகர் திரு. சி.எம். ஜெயராமன் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு மையத்தின் (CVC) செயலாளர் திரு. எம்.எம். ராஜேந்திரன் ...

வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கான சுங்க விதிகளில் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு மாற்றங்களைச் செய்துள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த “பேக்கேஜ் விதிகள்” மாற்றப்பட்டு, 2026 பிப்ரவரி 2, முதல் “சுங்கப் பேக்கேஜ் அறிவிப்பு மற்றும் செயலாக்கம் ஒழுங்குமுறை 2026” என்ற புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. பயணிகள் கொண்டு வரும் இதரப் ...

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலையில் பல மாற்றங்களை சந்தித்துள்ளது. ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ...