கோவை காந்திபுரம் பாப்பநாயக்கன் பாளையம் சாலையில் குடிநீர் கசிவால் உருவான பள்ளத்தில் முதியவர் விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாநகர சாலைகள் தற்போது வாகன ஓட்டிகளின் மரண களமாக மாறி வருகின்றன. ஆங்காங்கே தோண்டப்பட்டு உள்ள குழிகள் மற்றும் சரிவர மூடப்படாத பள்ளங்களால் விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், காலை நிகழ்ந்த ...

ஒரு மாத காலம் கெடு சாலையை சீரமைக்காவிட்டால் மாபெரும் போராட்டம். கூட்டுக்குழு தலைவர் வால்பாறை அமீது அறிவிப்பு. கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து சோலையார் எஸ்டேட் வழியாக முடீஸ் செல்லும் சாலை பல ஆண்டுகளாக மிகவும் பழுதடைந்து உள்ளதால்,  அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்  பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ...

பி. கந்தசாமி, மாநில பொதுச் செயலாளர் விவசாயிகள் சங்கம் (சாதி மதம் கட்சி சார்பற்றது) ,தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதம். பெருமதிப்பிற்குரிய ஐயா, தமிழக விவசாயிகளின் நலனில் பெரிதும் அக்கறை கொண்ட தாங்கள், பல ஆண்டு காலமாக விவசாய மின் இணைப்பு கிடைக்கப்பெறாமல் இன்னலுற்ற நிலையில் ,தட்கல் மின் இணைப்பு வழங்க ஆணையிட்டதை விவசாயிகள் ஒருமித்து ...

184 அடி முருகன் சிலை அமைப்பதை  எதிர்த்த வழக்கில், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், நேரில் ஆய்வு செய்,து ஜனவரி 23 தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ...

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்ட களத்தில்,செவிலியர் ஒருவர், தனது குழந்தையுடன் உணவு அருந்தும் காட்சி காண்பவர்களை கலங்க செய்துள்ளது. சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் டிச.18 ம் தேதி ...

தவெக தலைவர் விஜய்  பேச்சு. இது ஒரு அன்பான தருணம்;அழகான தருணம். அன்பும் கருணையும்தானே எல்லாத்துக்கும் அடிப்படை. இது இரண்டுமே இருக்குற மனசுதானே தாய் மனசு. நம்ம தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட ஒரு மண்ணுதானே;தாயன்பு கொண்ட மண்ணுதானே.ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணுதானே. அதனால பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ்னு, இந்த மாதிரி எல்லா பண்டிகைகளும் ...

90 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் காற்றில், சுதந்திர தேவி சிலை சரிந்து விழுந்து நொறுங்கியது. தெற்கு பிரேசில் குவாய்ப்பா நகரில், தனியாருக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில், 24 மீட்டர் உயரம் உள்ள சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டு இருந்தது. புயல் காரணமாக அந்நகரில் மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் ...

தர்மபுரியில் இருந்து சேலம் செல்லக்கூடிய தொப்பூர் வனப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே 4 நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தர்மபுரி to சேலம் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலையில், சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி ஒன்று, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை ...

திமுக பிரமுகர் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 1 கோடி மதிப்பிலான அரசு பொது பயன்பாட்டு நிலத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.எதிர்ப்பு தெரிவித்த வழக்குரைஞர்களை  அப்பகுதி மக்கள் விரட்டி அடித்தனர். கோவை, மாநகராட்சி பீளமேடு  52 வது வார்டு அண்ணா நகர் அருகில் உள்ள பெரியார் நகரில், திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த 7 சென்ட் பொது ...

எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணியில், 13 இன்ஜினியர்கள் ஈடுபட்டு உள்ளனர்.எந்திரங்களை சரிபார்த்து அதில் பழுது இருந்தால் அவற்றை இன்ஜினியர்கள் சரி செய்வார்கள் என்றும் பழுது உள்ள   இயந்திரங்கள்   மாற்றப்படும்.என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.    தமிழக சட்டமன்றத்திற்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி ...