கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது 40) ஆட்டோ டிரைவர். இவரது கணவர் பாலாஜி . இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து சங்கீதாவுக்கு ஒரு கடிதம் வந்தது .அதை அவர் பிரித்து படித்துப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்தார். அந்த கடிதத்தில் டெல்லியில் வருகிற 26-ம் தேதி நடைபெறும் குடியரசு ...

கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பார்கள் மன மகிழ் மன்றங்களில் செயல்படும் மது கூடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் ,தமிழ்நாடு ஓட்டல்களில் செயல்படும் மது கூடங்கள், பொழுதுபோக்கு மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், சுற்றுலாத்துறை மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட ...

பொங்கல் விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வருகிற 15-ம் தேதி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவை மாநகரில் உள்ள சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ...

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த முத்தமிழ் செல்வி மதுரைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். மதுரையில் பணியாற்றி வந்த ஆய்வாளர் விமலா லாரன்ஸ் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆய்வாளராக பொறுப்பேற்றுக் கொண்ட விமலா லாரன்ஸ் அவர்களுக்கு சக காவல்துறையினர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.. ...

ஜனவரி 13-ஆம் தேதி சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குச் செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் கட்டணம், வழக்கத்தை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. பொங்கல் விழா நான்கு நாட்கள் விடுமுறையை கொண்டாடுவதற்கு மக்கள் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க விரும்புகின்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்து நிறுவனங்கள் டிக்கெட் விலையை உயர்த்தி விடுகின்றனர். பண்டிகை ...

அனுமதி இன்றி குடோனில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்து சிதறியது. ஈரோடு அருகே உள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் பிரபு. தனியார் சர்க்கரை ஆலையில் வேலை செய்து வரும் இவர், தீபாவளி பண்டிகையின் போது தனது நண்பர்களுடன் சேர்ந்து பட்டாசு விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த தீபாவளி பண்டிகைக்காக கொள்முதல் செய்த பட்டாசுகளை விற்பனை செய்துவிட்டு, மீதமுள்ள 15ஆயிரம் ரூபாய் ...

நடைபெற உள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் வேகம் பிடித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மாதிரி வாக்குப்பதிவு பணிகள் நடைபெற்றது. கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு, இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் செயல்முறை ...

கோவை ரயில் நிலையம் சந்திப்பு நடைமேடைகளில், உடல் மசாஜ் செய்யும் ஸ்பாக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய தேவையான பால் பூத்துகள் அகற்றப்பட்டுள்ளதற்கு, கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆவின் நுகர்வோர் ஆலோசனை குழு கூட்டத்தில், கோயம்புத்தூர் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பினர், மக்களின் அத்தியாவசிய தேவையான பால் பொருட்கள் ...

எஸ்.ஐ.ஆர் படிவங்களை முறையாக சமர்ப்பிக்காதவர்களுக்கு, வாக்காளர் பதிவு அலுவலர் மூலம் அறிவிப்பு வழங்கப்படும். 13 ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்ட நாயகி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில், எஸ். ஐ.ஆர் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. வாக்காளர்களின் முகவரிகள் சரிபார்க்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் அவர்கள் ...

தமிழகத்தில் 3 ஏடிஜிபிக்கள், 7 ஐஜிக்கள், 3 டிஐஜிக்கள், 15 எஸ்பிக்கள், 2 கூடுதல் எஸ்பிக்கள் என மொத்தம் 30 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களோடு சேர்த்து மொத்தம் 70 பேருக்கு புதிய பணியிடங்கள் வழங்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி ஐஜியாக இருந்த அன்பு பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி ஏடிஜிபியாகவும், தெற்கு மண்டல ஐஜியாக இருந்த ...