கோவை ஜூன் 5 கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மேடூரை சேர்ந்தவர் கவுதம் குமார் ( வயது 29)பி.இ. பட்டதாரி. இவர் தற்போது கோவை அருகே உள்ள செங்காளி பாளையத்தில் வசித்து வருகிறார். இவருக்கு இடிகரையை சேர்ந்த ஜெயபிரகாஷ் அவரது மனைவி வத்சலா தேவி, பிரகாஷ் ,அவருடைய மனைவி ரேகா மற்றும் சரவணகுமார் ஆகியோர் ...
கோவை ஜூன் 5 சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தெற்கு ரயில்வேயின் மதுரை பிரிவில் கொடைக்கானல் ரோடு – வாடிப்பட்டி – சோழவந்தான் ரயில் நிலையத்துக்கு இடையே தண்டவாள புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி கோவை – நாகர்கோவில் பகல் நேர ரயில் உள்பட பல்வேறு ரயில் சேவைகளில் ...
கோவை ஜூன் 4 கோவை ஆர். எஸ். புரம், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை ஆகியோர் நேற்று பூ மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில் பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது, இது தொடர்பாக ...
கோவை ஜூன் 4 கோவை பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியில் ” கூல் ஸ்பா “என்ற பெயரில் பியூட்டி பார்லர் செயல்பட்டு வந்தது. இங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் நேற்றுஇரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.. அப்போதுஅங்கு மசாஜ் என்ற பெயரில் அழகிகளை ...
கோவை ஜூன் 4 கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நமச்சிவாயம் நேற்று இரவு அங்குள்ள கேஸ் கம்பெனி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகபடும் படிநின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 300 போதை மாத்திரைகளும், 150 கிராம் கஞ்சாவும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் ...
கோவை ஜூன் 4தஞ்சைமாவட்டம், மடுகூரை சேர்ந்தவர் ராஜ்மோகன் . இவரது மகன் பிரனேஷ் ( வயது 20 )இவர் நேற்று கோவை சாய்பாபா காலனி என்.எஸ். ஆர் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக் இவரது பைக் மீது மோதியது .இதில் பிரனேஷ் படுகாயம் அடைந்தார் .அவரை ...
கோவை ஜூன் 4 கோவை காட்டூர் அனுப்பர்பாளையத்தில் அருள்மிகு பிள்ளையார் மாரியம்மன் கோவில் உள்ளது .நேற்று யாரோ மர்ம ஆசாமிகள் கோவில் முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தில் திருட முயற்சி செய்துள்ளனர். இதை அறிந்த கோவில் ஊழியர் ஜெயஸ்ரீ, நிர்வாக அதிகாரி குமுதவல்லிக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்து காட்டூர் ...
கோவை ஜூன் 4பொள்ளாச்சி,கோட்டூர் பக்கம் உள்ள ரங்க சமுத்திரம்,வி. கே. .வி . இந்திரா நகரை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன் (வயது 49)வியாபாரி .இவர் கடந்த 2-ந் தேதி காலை 11மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பொள்ளாச்சி சென்றிருந்தார்.மதியம் 1:30 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே ...
கோவை ஜூன் 4 முருக பக்தர்களால் 7-வது படை வீடு என்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அழைக்கப்படுகிறது. இங்கு கோவை மட்டுமின்றி நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களையும்,மாநிலங்களையும் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களிலும், விசேஷ நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.. கூட்டம் ...
கோவை ஜூன் 4 கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள எம் .ஜி . ஆர். நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் சரிகா ( வயது 17) பிளஸ் – 2 படித்து வந்தார்.இந்த நிலையில் சரி காவுக்கு “இன்ஸ்டாகிராம் ” மூலம் 21 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது .இதை தொடர்ந்து ...