உலகளாவிய பொருளாதார நிலையற்றத்தன்மையும் பணவீக்க அச்சங்களும் அதிகரித்துள்ள நிலையில், தங்கத்தின் மீதான தேவை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால், பல நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் தங்க இருப்பை பெரிதும் உயர்த்தி வருகின்றன. குறிப்பாக சீனாவும் இந்தியாவும் தங்க சேமிப்பில் முன்னணியில் உள்ளன. அக்டோபர் 8, 2025 நிலவரப்படி, சீனாவின் தங்க இருப்பு 2,298.5 டன்களாக ...
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி அன்னூரில், அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழா அழைப்பிதழில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் பெயர்கள் இல்லையென்ற குற்றச்சாட்டை முன் வைத்து, செங்கோட்டையன் அந்த விழாவைப் புறக்கணித்தார். அதைத் தொடர்ந்து, நடைபெற்ற எம்ஜிஆர் ...
காபூல்: டிடிபி எனப்படும் பாகிஸ்தான் தாலிபான்கள் அங்குள்ள ஷெரீப் அரசுக்குத் தலைவலியாக மாறியுள்ளது. பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவத்தைக் குறிவைத்து டிடிபி தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் பாகிஸ்தான் ராணுவ தளபதியை நேரடியாக எச்சரித்துள்ளது. ஒரு ஆண்மகனாக இருந்தால் நேரடியாக மோதி பார்க்க வேண்டும் எனத் தாலிபான்கள் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை தீயணைப்பு துறை சார்பா அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சிறப்பு நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் ரமேஷ், தலைமையாசிரியர் சிவன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மழைகாலங்களில் ஆறுகளில் ஏற்படும் திடீர் வெள்ளநீரில் சிக்கிக் ...
தேனி மாவட்டம் உத்தமபாளையம், பி. ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 38 )இவர் கோவையில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார் .காந்திபுரம் நேரூ வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தார் . நேற்று அவர் தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகத்தின் ...
கோவை சிங்காநல்லூர் போலீசார் அங்குள்ள காமராஜர் ரோட்டில் பஸ் நிலையம் முன்புறமுள்ள ஒரு பெட்டி கடையில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் (குட்கா ) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலைசேர்ந்த தீபன் (வயது 25) கைது ...
கோவை கவுண்டம்பாளையம் கந்தசாமி கவுண்டர் லே – அவுட்டை சேர்ந்தவர் சேகர் ( வயது 48 ) அங்கு பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்த போது கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த 88 ஆயிரத்து 679 ரூபாயை காணவில்லை. யாரோ பக்கவாட்டில் ...
கோவை இடிகரைபக்கம் உள்ள செங்காளி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் ( வயது 48). கோவை எருக்கம்பெனி பிரபு நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 40. ) இவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். சண்முகமும், பிரகாஷ்சும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில், கடந்த 18.1.2022 – இல் பிரகாஷை அவர் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்தார். ...
கோவை : கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னர்காடு பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் சிறுவாணி அணி உள்ளது .50 அடி உயரமுள்ள இந்த அணையில் இருந்து கோவைக்கு குடிநீர் எடுக்கப்பட்டு வருகிறது .இந்த அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் எடுக்க முடியும். தற்போது கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ...
கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட காடம்பாறை சூடக்காடு சராகம் பகுதியான கேஸ்மட்டம் என்ற இடத்தில் காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்த மூர்த்தி சுமார் (வயது 37) த/பெ.ராமசாமி என்பவர் நேற்று மாலை சுமார் 06.00 மணியளவில் வெள்ளிமுடி செட்டில்மெண்ட் பகுதியிலிருந்து காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதிக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது 6 ...













