பாகிஸ்தானில் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, பாகிஸ்தானின் பொருளாதார நிலை கீழே இறங்கிக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவுடனான பஹல்காம் தாக்குதலில் சேதத்தையும் சந்தித்தது பாகிஸ்தான். இந்நிலையில் இயற்கையும் கோர தாண்டவமாடி வருகிறது. பாகிஸ்தானில் பெய்த பெருமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் ...

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும், தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர மாநில கடற்கரையை ...

விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நேற்று (ஆக. 17) நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முரளி சங்கர் வரவேற்றார். மேடையில் ராமதாசுக்கு அருகிலேயே இருக்கை ஒதுக்கப்பட்டு, அவரது மகள் ஸ்ரீகாந்தி அமர வைக்கப்பட்டார். ...

ராகுல் காந்திக்கு 7 நாள் கால அவகாசம் விதித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்த நடவடிக்கை வாக்காளா்களின் உரிமைகளை பறிக்கும் நோக்கம் கொண்டது என்று எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதிலும் குறிப்பாக, தேசிய அளவில் ஏராளமான தொகுதிகளில் வாக்குத் ...

உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முடியாது என டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன் நேட்டோ அமைப்பில் (NATO) இணைய ஆர்வம் காட்டி வந்தது. இதனை கடுமையாக எதிர்த்த ரஷ்யா அதிபர் புடின், நேட்டோவில் இணையும் முடிவை கைவிடாவிட்டால் உக்ரைன் மீது போர் தொடுப்போம் என கூறி தாக்குதலை தொடங்கினார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே 2022 ஆம் ஆண்டு ...

நடிகர் விஜய்யின் தவெக கொடிக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் கொடி, தங்கள் அமைப்பின் கொடியை போல் உள்ளதாக கூறி தவெக கொடியில் சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறங்களைப் பயன்படுத்துவதற்கு தடை கோரி தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் அந்த சபையின் ...

இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஏஐ ஆதிக்கமே அதிகரித்து வருகிறது. இதை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருக்கும் பிரிட்டன், குற்றம் நடக்கும் முன்பே அதைக் கணிக்கும் ஏஐ டூலை உருவாக்கி வருகிறது. இது மட்டும் வெற்றிகரமாக இருந்தால் குற்றங்கள் நடக்கும் முன்பே அதைச் சரியாகக் கணித்துத் தடுக்க முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்! ஏஐ எனப்படும் செயற்கை ...

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முயற்சிகள் செய்து வரும் நிலையில், முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடிதம் எழுதியுள்ளார். போர் பாதித்த பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளின் அவல நிலையைச் சுட்டிக்காட்டி, போரை உடனடியாக நிறுத்த அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இக்கடிதம் ராஜதந்திர ...

திரைப்பட நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறி இருப்பவர் நடிகர் விஜய். பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி வந்த ரஜினி அதிலிருந்து விலகிய நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்து விட்டார் விஜய். இத்தனைக்கும் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் இருக்கிறார். ஆனாலும் ...

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 63-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதைத் தொடர்ந்து மதச்சார்பின்மையைக் காப்போம் என்ற சிறப்பு நிகழ்வு ஒன்று சென்னை காமராஜனர் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன், “ ...