திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தார். பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய காட்டூர் கிராம நிர்வாக அலுவலரான ஜெயக்குமார் ரூ. 40 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதில், முதல் தவணையாக ரூ. ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை வனச்சரக பகுதியில் உள்ள வில்லோனி எஸ்டேட் கள எண் 12 ல் கள ஊழியர்கள் ரோந்து பணியின் போது ஒரு வயதான புலி உடலில் காயங்கள் ஏதுமின்றி உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் அனைத்து ...
கோவை சாய்பாபா காலனி, ராமலிங்கம் காலனியில் உள்ள கிருஷ்ண கமலம் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் கதிர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயந்தி ( வயது 46 ) இவர்களது வீட்டில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பக்கம் உள்ள பட்டாளம் பட்டியை சேர்ந்த ஆனந்தன் மனைவி பொம்முத்தாய் (வயது 32) என்பவர் கடந்த 17 -9- 20 25 ...
கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் பெயிண்டர். இவரது அண்ணன் விக்னேஷ். இவர்கள் இருவரும் மீதும் குற்ற வழக்கு இருந்தன .இதனால் சிறைக்குச் சென்று ஜாமினில் வெளியே வந்தனர் .இந்த நிலையில் விக்னேஷிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்பவர் எப்போது மீண்டும் சிறைக்குச் செல்ல போகிறாய்? என்று கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. ...
சென்னை: தமிழக அரசு வழிகாட்டுதல்களை அறிவித்த பின்னர் விஜய்யின் சுற்றுப்பயணத்தை தொடங்கவும், அதற்கு முன்பு நவ. 5-ம் தேதி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தவெக நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. கரூர் துயரச் சம்பவத்தால் முடங்கிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை ...
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்று பணி நியமனங்கள் செய்து மோசடி செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியிருந்தது. இந்த ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதியிருந்தது. மேலும், 232 பக்கங்கள் கொண்ட அறிக்கையையும் அமலாகத்துறை அனுப்பியிருந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அனுப்பப்பட்ட 232 பக்க விரிவான ...
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் மூவரும் ஒரே காரில் பசும்பொன்னுக்கு செல்லும் சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் திடீரென செப்டம்பர் 5ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து மனம் திறந்து பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து விலகியவர்களை ...
கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடிக்கடி சிறை துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஜெயிலர் சரவணகுமார் தலைமையில் நேற்று அங்குள்ள டவர் பிளாக், 3-வது நுழைவாயில் அருகே திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சட்ட விரோதமாக கஞ்சா மற்றும் ...
கோவை கவுண்டம்பாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் .இவரது மகள் அகல்யா (வயது 23) இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சில நாட்களாக மூச்சுத் திணறல் (சைன்ஸ்)இருந்து வந்தது . இதற்காக சிகிச்சையும் பெற்று வந்தார். குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அகல்யா நேற்று ...
கோவை சரவணம்பட்டி, விநாயகபுரம் ,சங்கரா நகரை சேர்ந்தவர் கந்தசாமி . இவரது மகன் கருணாகரன் ( வயது 27 )இவர் தென்னம்பாளையத்தில் கடந்த 6 மாதமாக சிஎன்சி மெஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் இவரது வீட்டின் அருகில் 15 பேர் சேர்ந்து பட்டாசு வெடித்து பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருந்தனர். அப்போது ...













